id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
592533
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
|
திலீப்பு வர்மா
|
திலீப்பு வர்மா (Dilip Varma) இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்டா தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்காக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயேச்சையாகவும், பாரதிய சனதா கட்சி வேட்பாளராகவும், சமாச்வாதி கட்சி வேட்பாளராகவும், காங்கிரசு கட்சி வேட்பாளர் மற்றும் கம்பரன் விகாசு கட்சி வேட்பாளர் என சிக்தாவை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அரசியல் வாழ்க்கை
வர்மா 1991 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள சிக்டா இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1995 ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், 2000 மற்றும் பிப்ரவரி 2005 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவரது கட்சி விசுவாசம் மாறுபட்டது. ஆனாலும் வர்மா பல்வேறு கட்சிகளின் வேட்பாளராக நின்று போட்டியிட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
பீகார் அரசியல்வாதிகள்
|
592536
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
விண்கலப் பறத்தலின் இயங்கியல்
|
விண்வெளி ஊர்தி அல்லது விண்கலத்தில் செயல்படும் வெளிப்புற விசைகள் அதன் பறக்கும் தடத்தின் படிமத்தை உருவாக்கும் இயந்திர இயக்கவியலின் பயன்பாடே விண்கலப் பறத்தலின் இயங்கியல் ஆகும். இந்த விசைகள் முதன்மையாக மூன்று வகைகளாகும். அவை, ஊர்தியின் பொறிகளால் வழங்கப்படும் உந்துவிசை, புவி அல்லது பிற வான்பொருட்களால் செலுத்தப்படும் ஈர்ப்பு விசை, புவி வளிமண்டலத்தில் அல்லது செவ்வாய், வெள்ளி போன்ற பிற கோள்களின் வளிமண்டலத்தில் பறக்கும்போது உருவாகும் காற்றியக்கத் தூக்கல், இழுவை என்பனவாகும்.
புவியிலிருந்து ஏவப்படும் ஆற்றல் ஊட்டிய ஊர்தியின் பறத்தலின் படிமத்தை உருவாக்க பறத்தலின் இயங்கியல் நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விண்கலத்தின் வட்டணை பறத்தல் நடவடிக்கைகளில் வட்டணை மாற்றம், நிலாவுக்குப் பெயர்தல், கோளிடை தடவழி, ஒரு வான்பொருளில் இருந்து வளிமண்டலம் ஊடாக அல்லது இன்றி,ஏவுதலும் அதில் இறங்கலும் புவி அல்லது வேறு வான்பொருள் வளிமண்டலத்தில் நுழைதல் , திசைவைப்புக் கட்டுப்பாடு ஆகியன அடங்கும். அவை பொதுவாக ஒரு ஊர்தியின் உறழ்வு(நிலைம) வழிசெலுத்தல் அமைப்புகளில் திட்டமிடப்பட்டு , தரையில் பறத்தல் கட்டுபாட்டுக் குழுவால் கண்காணிக்கப்ப்படுகின்றன. நாசாவில் விண்கலப் பறத்தல் கட்டுபாட்டு அலுவலரும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் விண்கலப் பறத்தல் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினரும் இப்பணியை மேற்கொள்கின்றனர்..
பறத்தலின் இயங்கியல் செலுத்தல் புலங்களாகிய காற்றியங்கியல், வானியங்கியல் ( வட்டனை இயக்கவியல், விண்கோள இயக்கவியல் உட்பட) ஆகிய துறைகளைப் பொறுத்தது. இதை வெறுமனே திசைவைப்புக் கட்டுப்பாட்டுக்குக் குறைத்து விட முடியாது - உண்மையான விண்கலத்தில் திசைதிருப்பும் சக்கரங்களோ, விமானங்கள் அல்லது கப்பல்களைப் போன்ற சுக்கன்களோ இல்லை. கற்பனையான விண்கலங்கள் சித்தரிக்கப்படும் விதத்தைப் போலல்லாமல் , ஒரு விண்கலம் உண்மையில் விண்வெளியில் திரும்புவதற்கோ தங்குவற்கோ வழியேதும் இல்லை , அங்கு அதன் பறக்கும் தடவழி அதன் மீது செயல்படும் ஈர்ப்பு விசைகளையும் பயன்படுத்தப்படும் உந்துவிசை முரைகளையும் பொறுத்தது.
அடிப்படைக் கோட்பாடுகள்
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியைப் பயன்படுத்தி, ஒரு விண்வெளி ஊர்தியின் பறத்தல் தீர்மானிக்கப்படுகிறது.இங்கு, F என்பது வாகனத்தின் மீது செலுத்தப்படும் அனைத்து விசைகளின் திசையன் கூட்டுத்தொகையாகும். m என்பது அதன் நடப்பு பொருண்மையாகும். a என்பது முடுக்கத் திசையன் ஆகும். (v) என்பது திசைவேகத்தின் திசையன்ஆகும். திசைவேகம் இடப்பெயர்ச்சியின் கண மாற்ற வீதமாகும். முடுக்கம் என்பது விசையின் கூட்டுத்தொகையை நிறையால் வகுத்தால் கிடைக்கும்.. திசைவேகத்தைப் பெறுவதற்காக முடுக்கம் காலம் சார்ந்து தொகுக்கப்படுகிறது. இடப்பெயர்ச்சியைப் பெற, திசைவேகம் காலம் சார்ந்து தொகுக்கப்படுகிறது.
பறத்தலின் இயங்கியல் கணக்கீடுகள் ஊர்தியில் உள்ள கணினி வழிகாட்டுதல் அமைப்புகளால் கையாளப்படுகின்றன. பறத்தலின் இயங்கியல் நிலை, நாசாவில் மனித விண்வெளிப் பயண மையத்தில் விமான இயக்கவியல் அதிகாரியால் அல்லது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் விமானக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினரால் தரைக் கட்டுபாட்டு நிலையத்தில் கண்காணிக்கப்படுகிறது.
ஆற்றல் ஊட்டிய வளிமண்டல பறத்தலுக்கு, ஓர் ஊர்தியில் செயல்படும் மூன்று முக்கிய விசைகள்கள் உந்துவிசை, காற்றியக்க விசை, ஈர்ப்பு . மையவிலக்கு விசை, கோரியோலிசு விசை, சூரிய கதிர்வீச்சு அழுத்தம் போன்ற னவாகும் பொதுவாக, சிறிய அளவிலான ஆற்றல் கொண்ட பறத்தல் நேரம், சிறிய அளவிலான விண்கலம் காரணமாக பொதுவாக கோரியோலிசு விசையும், சூரிய கதிர்வீச்சு அழுத்தமும் அருகியவை; மேலும் எளிய செயல்திறன் கணக்கீடுகளில் பொதுவாக அவற்றைப் புறக்கணிக்கலாம்.
செலுத்தல்
ஒரு வளிமண்டலத்தில் பொதுவாக செயல்படும் போது ஓர் ஏவூர்தியின் செலுத்தம் அல்லது உந்துவிசை தோராயமாகப் பின்வருமாறு மதிப்பிடப்படுகிறது.
F
இங்கு,
வெளியேறும் வளிமத் திரள் ஓட்டம்,
பயனுள்ள வெளியேற்றத் திசைவேகம் (சில நேரங்களில் வெளியீடுகளில் c என குறிக்கப்படுகிறது),
pamb = pe , எனில் பயனுள்ள தாரையின் திசைவேகம்,
கூம்புமுனை வெளியேறு தள்த்தின் பாய்வுப் பரப்பளவு (அல்லது தனித் தாரை பாய்வு எனில், கூம்புமுனையை விட்டு வெளியேறும் பரப்பளவு),
கூம்புமுனை வெளியேறு தளத்தின் நிலையியல் அழுத்தம்,
சுற்றுப்புற (அல்லது வளிமண்டல) அழுத்தம்,
ஏவூர்தி எரிபொருளின் பயனுள்ள வெளியேற்றத் திசைவேகம் வெற்றிட தன் கணதாக்குக்கு நேர்விகிததில் உள்ளது. மேலும் இது வளிமண்டல அழுத்தத்தால் தாக்கப்படுகிறதுஃஇங்கே,
நொடி அலகில் உள்ள,
புவியின் மேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்
சியோல்கோவ்சுகி ஏவூர்தி சமன்பாட்டின்படி, தன் கணத்தாக்கு, டெல்டா - வி திறனை நுகரப்படும் எரிபொருளுடன் தொடர்புபடுத்துகிறதுஃ இங்கே,
தொடக்கநிலை மொத்த நிறை, , கிலோவில் (அல்லது lb) உள்ள எரிபொருள் பட
இறுதி மொத்த நிறை kg (அல்லது lb) இல் உள்ள
m / s (or ft / s) இல் பயனுள்ள வெளியேற்றத் திசைவேகம்
டெல்டா - வி என்பது m / s (அல்லது ft / s) இல் உள்ள
காற்றியக்க விசை
புவி , செவ்வாய் அல்லது வெள்ளி போன்ற குறிப்பிடத்தக்க வளிமண்டலத்துடன் ஒரு பொருளின் அருகே இருக்கும் காற்றியக்க விசைகள் தூக்கல் எனக் கொள்ளப்படுகின்றது. இது பறக்கும் திசையில் செங்குத்தாக இருக்கும் விசையின் கூறு ஆகும். (வானூர்தி போல, ஈர்ப்பு விசையைச் சமநிலைப்படுத்த மேல்நோக்கி இருக்க வேண்டிய கட்டாயமில்லை). இழுவை பரப்புக்கு எதிர்திசையில் செயல்படுகிறது. தூக்கலும் இழுவையும் மேற்கோள் பரப்பில் செயல்படும் ஒரு இயங்கு அழுத்தம், கெழு இரண்டன் பெருக்கலாகக் கருதப்படுகின்றன.
இங்கே,
CL தோராயமாக α உடன் நேரியலாக இருக்கும் , இது ஊர்தி அச்சுக்கும் பறக்கும் திசைக்கும் இடையிலான தாக்குதல் கோணம் (ஒரு வரையறுக்கப்பட்ட மதிப்பு வரை) ஆகும். அச்சு சமச்சீரான பொருளுக்கு α = 0 எனில் இதன் மதிப்பும் 0 ஆகும்.
CD, α2 ′ பொறுத்து மாறும்
சிஎல் மற்றும் சிடி ஆகியவை முறையேரெனால்ட்சு எண், மேக் எண் சார்ந்து மாறும்.
இயங்கு அழுத்தம் 1/2 ρv2 க்குச் சமம் , அங்கு ρ என்பது வளிமண்டல அடர்த்தி, ( இது புவிக்கானபன்னாட்டுத் தர வளிமண்டல உயரத்தின் சார்பாக, வடிவமைக்கப்பட்டுள்ளது (மேலும், கற்பித வெப்பநிலை பரவல் , நீர்நிலையியல் அழுத்த வேறுபாடு, கருத்தியலான வளிம விதி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரேஃப் என்பது அதிகபட்ச விட்டத்தில் குறுக்கு வெட்டு பகுதி போன்ற ஊர்தியின் ஒரு சிறப்பியல்பு பகுதியாகும்.
ஈர்ப்பு
ஒரு விண்வெளி ஊர்தியில் ஒரு வான்பொருள் செலுத்தும் ஈர்ப்பு விசை, பொருளும் ஊர்தியும் புள்ளிப் பொருண்மைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. புவி, நிலா போன்றவை கோளங்களாக எளிமைப்படுத்தப்படுகின்றன. ஊர்தியின் பொருண்மை பொருளின் பொருளை விட மிகச் சிறியது , இதனால் ஈர்ப்பு விசையில் அதன் விளைவு புறக்கணிக்கப்படலாம். முடுக்கம். ஆகையால் ஈர்ப்பு விசை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.இங்கே,
ஈர்ப்பு விசை (gravitational force),
விண்வெளி ஊர்தியின் பொருண்மை,
கோளின் மையத்துக்கும் ஊர்திக்கும் இடையிலான ஆரத் தொலைவு,
கோளின் மேற்பரப்பிலிருந்து அதன் மையத்திற்கான ஆரத் தொலைவு,
கோள் மேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கம்,
g என்பது குறித்த உயரத்தில் உள்ள ஈர்ப்பு முடுக்கம் ஆகும். இது கோள் மையத்திற்கானஆரத் தொலைவின் தலைகீழ் இருபடி விகிதத்தில் மாறும்.
ஆற்றலூட்டிய பறத்தல்
ஏவுதலின் போது ஓர் ஊர்தியின் பறத்தலை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இயக்கச் சமன்பாடுகள், முதனிலைச் செயல்திறன் மதிப்பீடுகளுக்கான ஊர்தியின் கணக்கீடுகளுக்கு ஆறுதிசை விடுதலை அல்லது இருதிசை விடுதலை உள்ளது போல எளிமையாக கருதலாம். பூமியின் முட்டை வடிவம், சீரான பொருண்மைப் பரவல், நிலா, சூரியன், பிற கோள்கள் உட்பட அருகிலுள்ள அனைத்து பொருட்களின் ஈர்ப்பு விசைகள் போன்ற சிற்றுலைவுக் காரணிகள் தொடர்பாக, பறத்தலைக் கணக்கிடும். முதனிலை மதிப்பீடுகளில் சில எளிமையான கற்பிதங்களைச் செய்ய முடியும். ஒரு கோளைச் சீரான கோளமாகவும் ஊர்தியை ஒரு புள்ளிப்பொருண்மையாகவும் கருதலாம். பறத்தல் தடவழி தீர்வு காண ஒரு இருபொருள் சிக்கலைப் பயன்படுத்தலாம். களப் பறத்தல் தடவழி, துல்லியமான சிறிய இழப்புடன், ஒற்றைத் தளத்தில் உள்ளதாகக் கருதலாம்.
புவியிலிருந்து ஏவப்படும் ஒரு ஏவுதலில் பொதுவாக பொரியின் உந்துதல், காற்றியக்கவியல் விசைகள், ஈர்ப்பு விசை ஆக்யவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முடுக்கம் சமன்பாட்டை திசையன் வடிவத்தில் இருந்து அளவன் வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்கு தொடர்புடைய உள்ளூர் செங்குத்து நேர வீத மாற்ற கூறுகளுடன் தொடர்புடைய விமான பாதை கோணம்) என தீர்ப்பதன் மூலம் திசையனில் இருந்து அளவிடக்கூடிய வடிவத்திற்கு குறைக்கலாம். இரண்டு சமன்பாடுகளும் பின்வருமாறு அமையும்.இங்கே,
F என்பது பொறிதரும் உந்துவிசை
α என்பது தாக்குதலின் கோணம்
m என்பது ஊர்தியின் பொருண்மை
D என்பது ஊர்தியின் காற்றியக்க இழுவை
L என்பது அதன் காற்றியக்கவியல் தூக்கல்
r என்பது கோளின் மையத்திற்குள்ள ஆரத் தொலைவு
g என்பது பறக்கும் உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம்.
எரிபொருள் நுகரப்படுவதால் பொருண்மை குறைகிறது. ராக்கெட் கட்டங்கள் பொறிகள், தொட்டிகள் உதிர்கின்றன .
v , θ எனும் நிலையான கோள் மதிப்புகள் எந்த நேரத்திலும் பறக்கும்போது சுழி நேரத்திலிருந்து இரண்டு சமன்பாடுகளின் எண்ணியலான தொகைப்பால் தீர்மானிக்கப்படுகின்றன. (v , θ இரண்டும் 0 : ஆக இருக்கும்போது).சிறுகூறு உறுப்பு பகுப்ப்பாய்வைப் (finite element analysis) பயன்படுத்தி சமன்பாடுகளை சிறிய நேர அதிகரிப்புகளாக பகுத்து, சமன்பாடுகளைத் தொகைக்க முடியும்.
பெரும்பாலான ஏ வூர்திகளுக்கு , ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான தூக்கல் உருவாக்கப்படுகிறது , மேலும் கோண வீத்ச் சமன்பாட்டின் மூன்றாவது உறுப்பைப் பொறுத்து ஈர்ப்பு திருப்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலெழும் நேரத்தில் , கோணமும், திசைவேகம் இரண்டும் சுழியாக உள்ளதால், , தீட்டா - டாட் சமன்பாடு கணிதவியலாக நிச்சயமற்றது. மேலெழும் . சிறிது நேரத்திலேயே திசைவேகம் சுழியமற்றதாக மாறும் வரை மதிப்பீடு செய்ய முடியாது. ஆனால் இந்த நிலையில் சுழியமற்ற கோணத்தில் செயல்படும் பொறி உந்துவிசை மட்டுமே ஊர்தியை தள்ளக்கூடிய ஒரே விசையாகும். (முதல் உறுப்பு) சுழியமல்லாத தள்ளுகோணத்தை அடையும் வரை சிறிது அளவு தூக்கலை (இரண்டாம் உறுப்பு). ஈர்ப்புத் திருப்பம் தருகிறது. நெட்டிவிடல் என்பது கிம்பல் பொறி உந்துவிசை வழி தாக்குதலின் கோணத்தை அதிகரிப்பதால் தொடங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பறத்தலின் பிந்தைய பகுதிவழி தாக்குதல் கோணம் படிப்படியாக குறைகிறது.
திசைவேகமும் பறக்கும் தடவழிக் கோணமும் அறிந்துள்ளதால், உயரமும் () இறங்கும் தொலைவும்() கணக்கிடப்படும்.
கோள் நிலைப்படுத்தப்பட்ட v, θ மதிப்புகள், பின்வரும் மாற்றங்களுடன், விண்வெளி - நிலைப்படுத்திய ( உறழ்வு) மதிப்புகளாக மாற்றப்படுகின்றன.இங்கு ω என்பது வினாடிக்கு ரேடியன்களில் கோளின் சுழற்சி வீதம், φ என்பது ஏவுதளத்தின் அகலாங்கு, Az என்பது ஏவுகணை ஏற்றக்(அசிமத்) கோணம்.இறுதிvs, θs, r மதிப்புகள் இலக்கு வட்டணையின் தேவைகளுக்குப் பொருந்த வேண்டும் (கீழே உள்ள சுற்றுப்பாதை பறத்தலைப் பார்க்கவும்) இங்கு இறுதி vs பொதுவாக தேவையான அண்மைநிலைப் புள்ளி (வட்டத்துக்கு) திசைவேகம் ஆகும். இறுதி θs 90 பாகை ஆகும்லாற்றல் ஊட்டிய ஒரு இறங்குதல் பகுப்பாய்வு தலைகீழ் எல்லை நிலைமைகளுடன் இதே நடைமுறையைப் பயன்படுத்தும்.
வட்டணையில் பறத்தல்
ஒரு மையப் பொருளைப் பற்றிய வட்டணையில் பறப்பதைக் கணக்கிட வட்டணை இயக்கவியல் பயன்படுத்தப்படுகிறது. போதுமான உயர் வட்டணைகளுக்கு (பொதுவாக புவியைப் பொருத்தவரையில் குறைந்தது கிலோமீட்டர் (100 கடல் மைல்)) காற்றியக்க விசை ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பயணங்களுக்கு மிகக் குறைவு என்று கருதலாம் (ஒரு சிறிய அளவு இழுவை இருக்கலாம் என்றாலும் , இது நெடுங் காலத்திற்கு சுற்றுப்பாதை ஆற்றலின் சிதைவுக்கு வழிவகுக்கிறது.) மையப் பொருளின் பொருண்மை விண்கலத்தை விட மிகப் பெரியதாக இருக்கும்போது பிற பொருள்கள் போதுமான தொலைவில் இருக்கும்போது , வட்டணைகளில் பறத்தலின் தீர்வை இருபொருள் சிக்கலாகக் கருதலாம்.
இதன் விளைவாக தடவழி ஒரு கூம்பு வெட்டுமுகமாக (வட்ட, நீள்வட்ட, பரவளைய அல்லது மீப்பரவளையமாக) மையப் பொருள் உடல் ஒரு குவியத்தில் அமைந்திருப்பதன் விளைவாக இருக்கலாம்ளப்போது . அட்டணைத் தடவழிகள் வட்டங்கள் அல்லது நீள்வட்டங்கள் ஆகும் , பரவளையத் தடவழி மையப் பொருளின் ஈர்ப்பு விசையிலிருந்து ஊர்தியின் முதல் வகைத் தப்பித்தலாகும். மீப்பரவளையத் தடவழிகள் அதிகப்படியான வேகத்துடன் தப்பித்தல் தடவழிகள் ஆகும். கீழே உள்ள கோள்களுக்கிடையேயான பறத்தல் கீழ் தரப்படுகிறது.
நீள்வட்ட ழ்வட்டணைகள் மூன்று உறுப்புகளால் வகைப்படுத்தப்படுகின்றன. a எனும்அரைப் பேரச்சு என்பது சேய்மைநிலை, அண்மைநிலை ஆரங்களின் சராசரி ஆகும்.மையப்பிறழ்மை e பின்னர் அண்மை, சேய்மை நிலைகள் தெரிந்த ஒரு நீள்வட்டத்திற்கு கணக்கிட முடியும்ஃஒரு முழு வட்டணைக்கான கால அளவு அரைப் பேரச்சை மட்டுமே சார்ந்துள்ளது. மையப்பிறழ்மையைச் சார்ந்திருப்பதில்லை.இங்கே என்பது மையப் பொருளின் செந்தர ஈர்ப்பு அளவுரு
விண்வெளியில் வட்டணையில் திசைவைப்பு மூன்று கோணங்களால் குறிப்பிடப்படுகிறது.
அடிப்படை தளத்துடன் வட்டணைத் தளத்தின் சாய்வு, i (இது பொதுவாக ஒரு கோள் அல்லது நிலாவின் நிலநடுவரைத்தளம் அல்லது சூரிய வட்டணையைப் பொறுத்தவரையில் சூரியனைச் சுற்றியுள்ள புவியின் வட்டணைத் தளமாகும்) .நேர்மறைச் சாய்வு வடக்கு நோக்கி இருக்கும் , எதிர்மறைச் சாய்வு தெற்கு நோக்கி இருக்கும்.
ஏறுவரிசைக் கணுவின் நெட்டாங்கு Ω, அடிப்படை தளத்தில் எதிர்க்கடிகாரத் திசையில் ஒரு மேற்கோள் திசையில் இருந்து தெற்கு நோக்கி (வழக்கமாக வேனில் சமப் பலிரவு நாள்) விண்கலம் இந்தத் தளத்தை தெற்கிலிருந்து வடக்கே கடக்கும் கோடு வரை அளக்கப்படும். (சாய்வு சுழியாக இருந்தால் இந்த கோணம் வரையறுக்கப்படுவதில்லை.. இது 0 ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அண்மைநிலை ω அளவு வட்டணைத் தளத்தில் எதிர்க்கடிகார திசையில் அளவிடப்படுகிறது , ஏறுவரிசைக் கணிவில் இருந்து சேய்மைநிலை வரை தெற்கு நோக்கி அள்க்கப்படும். ( சாய்வு 0 ′ ஆக இருந்தால் , ஏறுவரிசைக் கணு இல்லை) எனவே, ω மேற்கோள் திசையில் இருந்து அளவிடப்படுகிறது. ஒரு வட்ட வடிவ வட்டணையில் அண்மைநிலை இல்லை இல்லை , எனவே ω, 0 ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சுற்றுப்பாதை தளம் மிகவும் நிலையானது. ஆனால் பொதுவாக கோள்களின் முட்டை வடிவம் பிற வான்பொருள்களின் இருப்பு ஆகியவற்றால் ஏற்படும் சிற்ருலைவுகளுக்கு உட்பட்டது.
வட்டணையில் விண்கலத்தின் இருப்பு உண்மையான பிறழ்மையால் குறிப்பிடப்படுகிறது , இது அண்மைநிலைக் கோணத்திலிருந்து அளவிடப்படுகிறது அல்லது ஏறுவரிசை கணு அல்லது மேற்கோள் திசையிலிருந்து ஒரு வட்ட வடிவ வாட்டணைக்கு. 90 பாகையில் உள்ள அண்மைநிலையிலிருந்தான ஆரம் ஆகும் பறக்கும் எந்த நிலையிலும் ஆரம் என்பது,அந்த நிலையில் உள்ள திசைவேகம்,
வட்டணையின் வகைகள்
வட்டம்
ஒரு வட்டமான வட்டணைக்கு , r = rp = a மற்றும் பிறழ்மை 0 ஆகும். கொடுக்கப்பட்ட ஆரத்தில் வட்ட வேகம்
நீள்வட்டம்
ஒரு நீள்வட்ட வட்டணைக்கு e என்பது 0 ஐ விட பெரியது. ஆனால் 1 ஐ விட குறைவானது. அண்மைநிலை வேகம்,மற்றும் அண்மைநிலையில் திசைவேகம்,e = 1 மற்றும் r எல்லையற்றதாக மாறும்போது வரம்புக்குட்பட்ட நிலை ஒரு பரவளைய தப்பித்தல் வட்டணையாகும். அண்மைநிலையில் தப்பித்தல் வேகம்
பறக்கும் தடவழிக் கோணம்
எந்த கூம்பு சுற்றுப்பாதையின் குறிப்பிட்ட கோண உந்தம் நிலையானது மற்றும் பெரியஅழியில் ஆரம் மற்றும் வேகத்தின் பெருக்கலுக்கு சமம். சுற்றுப்பாதையில் வேறு எந்த புள்ளியிலும் இது சமமாக இருக்கும்ஃ 13இங்கு φ என்பது உள்ளூர் கிடைமட்டத்திலிருந்து (செங்குத்தாக r வரை) அளவிடப்படும் விமானப் பாதை கோணமாகும்.) இது சுற்றுப்பாதையில் எந்த புள்ளியிலும் ஆரம் மற்றும் வேகத்தை அறிந்து கணக்கிட அனுமதிக்கிறதுஃ
ரு வட்ட சுற்றுப்பாதையில் 0 டிகிரி (90 டிகிரி) நிலையான நிலையான பாதை கோணம் உள்ளது என்பதை கவனியுங்கள்.
நேரத்தின் சார்பாக, உண்மைப் பிறழ்மை
மேலே கொடுக்கப்பட்ட கோண உந்தச் சமன்பாடு உண்மையான ஒழுங்கின்மையில் ஏற்படும் மாற்ற விகிதத்தை r′v′ மற்றும் φ′ உடன் தொடர்புபடுத்துகிறது என்பதைக் காட்டலாம் , இதனால் உண்மையான ஒழுங்கின்மையை ஒருங்கிணைப்பு மூலம் பெரியாப்சிஸ் பத்தியில் இருந்து நேரத்தின் செயல்பாடாக காணலாம்.இதற்கு நேர்மாறாக , கொடுக்கப்பட்ட ஒழுங்கின்மையை அடைய தேவைப்படும் நேரம்ஃ
சுற்றுப்பாதை சூழ்ச்சிகள்
சுற்றுப்பாதையில் ஒருமுறை ஒரு விண்கலம் ராக்கெட் என்ஜின்களை வேறு உயரத்தில் அல்லது சுற்றுப்பாதையின் வகைகளில் விமானத்தில் மாற்றங்களைச் செய்ய அல்லது அதன் சுற்றுப்பாதை தளத்தை மாற்றலாம். இந்த சூழ்ச்சிகளுக்கு விண்கலத்தின் வேகத்தில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன , மேலும் கிளாசிக்கல் ராக்கெட் சமன்பாடு கொடுக்கப்பட்ட டெல்டா - வி க்கான உந்துசக்தித் தேவைகளைக் கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. ஒரு டெல்டா - <i id="mwAYk">வி</i> வரவுசெலவுத் திட்டம் அனைத்து உந்துசக்தித் தேவைகளையும் சேர்க்கும் அல்லது பணிக்கான கொடுக்கப்பட்ட அளவு உந்துசக்திகளிடமிருந்து கிடைக்கும் மொத்த டெல்டா - V ஐ தீர்மானிக்கும். சுற்றுப்பாதையில் உள்ள பெரும்பாலான சூழ்ச்சிகளை மனக்கிளர்ச்சியாக மாதிரியாகக் கொள்ளலாம் , அதாவது குறைந்தபட்ச துல்லிய இழப்புடன் வேகத்தில் உடனடி மாற்றமாக இருக்கும்.
தள மாற்றங்களில்
வட்டணையை வட்டமாக்கல்
விரும்பிய சுற்றுப்பாதையின் வட்ட வேகத்திற்கும் தற்போதைய சுற்றுப்பாதையின் பெரிய வேகத்திற்கும் இடையிலான வேறுபாட்டிற்கு சமமான டெல்டா v உடன் ஒரு ஒற்றை இயந்திர எரிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதை மிகவும் எளிதாக பெரிய சுற்றுப்பாதை அல்லது அப்போப்சிஸில் வட்ட சுற்றுப்பாதையாக மாற்றப்படுகிறது.
பெரியாப்சிஸில் சுற்றுவட்டப் படியாக ஒரு பிற்போக்கு தீக்காயங்கள் ஏற்படுகின்றனஃஅபோஆப்சிஸில் சுற்றுவதற்கு ஒரு பாசிகிரேட் தீக்காயங்கள் ஏற்படுகின்றனஃ
ஹோமான் இடமாற்றத்தால் உயர மாற்றம்
ஒரு ஹோமான் பரிமாற்ற சுற்றுப்பாதை என்பது ஒரு விண்கலத்தை ஒரு உயரத்திலிருந்து இன்னொரு உயரத்திற்கு நகர்த்த பயன்படுத்தக்கூடிய எளிய சூழ்ச்சியாகும். இரண்டு தீக்காயங்கள் தேவைப்படுகின்றனஃ முதலாவது விண்கலத்தை நீள்வட்ட பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு அனுப்பவும் , இரண்டாவது இலக்கு சுற்றுப்பாதையை சுற்றிவரவும்.
ஒரு வட்ட சுற்றுப்பாதையை உயர்த்த , முதல் நிலை எரிப்பு பரிமாற்ற சுற்றுப்பாதையின் பெரிய வேகத்திற்கு வேகத்தை உயர்த்துகிறதுஃஅபோஆப்சிஸில் செய்யப்பட்ட இரண்டாவது நிலை எரிப்பு இலக்கு சுற்றுப்பாதையின் வேகத்திற்கு வேகத்தை உயர்த்துகிறதுஃசுற்றுப்பாதையை குறைப்பதற்கான ஒரு சூழ்ச்சி உயர்த்தும் சூழ்ச்சியின் கண்ணாடி படம் ஆகும் - இரண்டு தீக்காயங்களும் பின்னோக்கி செய்யப்படுகின்றன.
இரு நீள்வட்டப் பெயர்வால் உயர மாற்றம்
சற்று சிக்கலான உயர மாற்ற சூழ்ச்சியானது இரு நீள்வட்ட பரிமாற்றமாகும் , இது இரண்டு அரை நீள்வட்ட சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளது - முதல் நிலை தீக்காயமானது விண்கலத்தை மைய உடலிலிருந்து ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னிச்சையான உயர் அபோப்ஸிஸுக்கு அனுப்புகிறது. இந்த கட்டத்தில் இரண்டாவது தீக்காயமானது , இறுதியாக விரும்பிய சுற்றுப்பாதையின் ஆரத்துடன் பொருந்தக்கூடிய வகையில் பெரிய மேற்புறத்தை மாற்றியமைக்கிறது , அங்கு மூன்றாம் பின்னோக்கிய தீக்காயமானது விண்கலத்தை விரும்பிய சுற்றுப்புறத்தில் செலுத்த செய்யப்படுகிறது. இது நீண்ட பரிமாற்ற நேரத்தை எடுக்கும் அதேவேளை , ஆரம்ப மற்றும் இலக்கு சுற்றுப்பாதை ஆரங்களின் விகிதம் 12 அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்போது , ஹோமான் பரிமாற்றத்தை விட இரு நீள்வட்ட பரிமாற்றத்திற்கு குறைவான மொத்த உந்துசக்தி தேவைப்படலாம்.
எரியும் 1 (படிமுறைஃஇலக்கு சுற்றுப்பாதையின் உயரத்திற்கு பெரிய மேற்பரப்பை பொருத்த 2 ஐ எரிக்கவும் (நேர்மறை அல்லது பின்னோக்கி)எரியும் 3 (பின்னோக்கிச் செல்லுதல்ஃ
தள மாற்றம்
விமானம் மாற்றும் சூழ்ச்சிகளை தனியாகவோ அல்லது பிற சுற்றுப்பாதை மாற்றங்களுடன் இணைந்து செய்ய முடியும். சுற்றுப்பாதையின் சாய்வில் ஏற்படும் மாற்றத்தை மட்டுமே கொண்ட ஒரு தூய சுழற்சி தள மாற்ற சூழ்ச்சிக்கு , ஆரம்ப மற்றும் இறுதி சுற்றுப்பாதைகளின் குறிப்பிட்ட கோண உந்தம் அளவில் சமமாக இருக்கும் , ஆனால் திசையில் அல்ல. எனவே குறிப்பிட்ட கோண உந்தத்தின் மாற்றத்தை இவ்வாறு எழுதலாம்ஃஇங்கு h என்பது தள மாற்றத்திற்கு முன் குறிப்பிட்ட கோண உந்தம் மற்றும் Δi என்பது சாய்வு கோணத்தில் விரும்பிய மாற்றம். இதிலிருந்து , தேவையான டெல்டா - V என்பதுஃh′ இன் வரையறையிலிருந்து இதை இவ்வாறு எழுதலாம்ஃஇங்கு v என்பது தள மாற்றத்திற்கு முன் வேகத்தின் அளவு மற்றும் φ என்பது பறக்கும் பாதை கோணம். சிறிய கோண தோராயத்தைப் பயன்படுத்தி இது பின்வருமாறு ஆகிறதுஃஒரு ஒருங்கிணைந்த சூழ்ச்சிக்கான மொத்த டெல்டா - V ஐ தூய சுழற்சி டெல்டா - v மற்றும் மற்ற திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதை மாற்றத்திற்கான டெல்டா - வி ஆகியவற்றின் திசையன் கூட்டல் மூலம் கணக்கிட முடியும்.
நிலாவுக்குப் பெயரும் பறத்தல்
சந்திர அல்லது கிரக பயணங்களுக்கு அனுப்பப்படும் வாகனங்கள் பொதுவாக புறப்படும் பாதைக்கு நேரடி ஊசி மூலம் செலுத்தப்படுவதில்லை , ஆனால் முதலில் குறைந்த பூமி வாகன நிறுத்துமிட சுற்றுப்பாதையில் வைக்கப்படுகின்றன - இது ஒரு பெரிய ஏவுகணை சாளரத்தின் நெகிழ்வுத்தன்மையையும் , வாகனம் சரியான நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்க அதிக நேரத்தையும் அனுமதிக்கிறது.
சந்திரனுக்கு பறக்க தப்பிக்க வேகம் தேவையில்லை , மாறாக வாகனத்தின் அபோஜீ சந்திரனின் ஈர்ப்பு மண்டலத்தில் (SOI) நுழையும் ஒரு புள்ளியின் வழியாக அதை எடுத்துச் செல்லும் அளவுக்கு உயரமாக உயர்த்தப்படுகிறது. இது ஒரு செயற்கைக்கோளிலிருந்து ஒரு விண்கலத்தில் அதன் ஈர்ப்பு விசை அதன் மைய உடலுக்கு சமமாக இருக்கும் தூரமாக வரையறுக்கப்படுகிறதுஇங்கு D என்பது செயற்கைக்கோளிலிருந்து மையப் பகுதிக்கு உள்ள சராசரி தூரம் மற்றும் mc மற்றும் ms முறையே மையப் பகுதி மற்றும் செயற்கைக்கோளின் நிறை ஆகும். இதன் மதிப்பு பூமியின் சந்திரனில் இருந்து சுமார் 66,300 கிலோமீட்டர் (35,800 கடல் மைல்) ஆகும்.
பாதையின் துல்லியமான தீர்வுக்கு மூன்று உடல் சிக்கலாக சிகிச்சை தேவைப்படுகிறது , ஆனால் பூமி மற்றும் சந்திரனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைகளின் ஒரு இணைக்கப்பட்ட கூம்பு தோராயத்தைப் பயன்படுத்தி ஒரு ஆரம்ப மதிப்பீடு செய்யப்படலாம் , மேலும் சந்திரன் பூமியைச் சுற்றியுள்ள ஒரு சுழலும் சட்டகம் என்ற உண்மையை கணக்கில் எடுத்துக்கொள்வது.
நிலாப் பெயர்வு நுழைவு
இது நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் , இதனால் சந்திரன் வாகனத்தை கைப்பற்றும் நிலையில் இருக்கும் , மேலும் ஹோஹ்மான் பரிமாற்றமாக முதல் தோராயமாக வடிவமைக்கப்படலாம். இருப்பினும் ராக்கெட் எரிப்பு காலம் பொதுவாக நீண்டதாக இருக்கும் மற்றும் இது மிகவும் துல்லியமாக இல்லை என்று விமான பாதை கோணத்தில் போதுமான மாற்றத்தின் போது ஏற்படுகிறது. இது ஒரு தூண்டுதல் அல்லாத சூழ்ச்சியாக வடிவமைக்கப்பட வேண்டும் , இது திசைவேகம் மற்றும் விமான பாதை கோணத்தைப் பெறுவதற்கு உந்துவிசை உந்துதல் மற்றும் ஈர்ப்பு காரணமாக முடுக்கங்களின் வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு மூலம் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.இங்கே,
F என்பது இயந்திரத்தின் உந்துதல்
α என்பது தாக்குதலின் கோணம்
m என்பது வாகனத்தின் நிறை
r என்பது கிரகத்தின் மையத்திற்கு ரேடியல் தூரம் மற்றும்
g என்பது ஈர்ப்பு முடுக்கம் , இது ரேடியல் தூரத்தின் தலைகீழ் சதுரத்துடன் மாறுபடும்ஃ 7
பூமியின் மையத்திலிருந்து உயரம் , தாழ்வுமுக தூரம் மற்றும் ரேடியல் தூரம் ஆகியவை பின்னர் கணக்கிடப்படுகின்றனஃ 7
நடுவழித் திருத்தங்கள்
ஒரு எளிய சந்திரப் பாதை ஒரு சமதளத்தில் தங்கியிருப்பதால் சந்திரன் பூமத்திய ரேகைக்கு ஒரு சிறிய அளவிலான சாய்வுக்குள் சந்திரன் பறக்கிறது அல்லது சுற்றுப்பாதையில் செல்கிறது. இது ஒரு " இலவச திரும்புதல் " ஐ அனுமதிக்கிறது , இதில் விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் செலுத்தப்படாவிட்டால் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு பொருத்தமான நிலைக்குத் திரும்பும். பொதுவாக பாதை பிழைகளை சரிசெய்ய ஒப்பீட்டளவில் சிறிய வேக மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய பாதை அப்பல்லோ 8 அப்பல்லோ 10 அப்பல்லோ 11 மற்றும் அப்பல்லோ 12 குழு சந்திர பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
சந்திர சுற்றுப்பாதை அல்லது தரையிறங்கும் தள கவரேஜ் அதிக நெகிழ்வுத்தன்மை (சந்திர சாய்வின் அதிக கோணங்களில் ஒரு விமானம் மாற்ற சூழ்ச்சியை நடுப்பகுதியில் விமானத்தில் செய்வதன் மூலம் பெறலாம்) இருப்பினும் , புதிய விமானம் விண்கலத்தின் அவசர திரும்பும் பாதையை எடுத்துச் செல்வதால் இது சுதந்திரமாக திரும்பும் விருப்பத்தை எடுத்துச் செல்கிறது பூமியின் வளிமண்டல மறு நுழைவு புள்ளியில் இருந்து விலகி விண்கலத்தை அதிக பூமியின் சுற்றுப்பாதையில் விட்டுச் செல்லுங்கள். இந்த வகை பாதை கடந்த ஐந்து அப்பல்லோ பயணங்களுக்கு (13 முதல் 17 வரை) பயன்படுத்தப்பட்டது.
நிலா வட்டணையில் நுழைத்தல்
அப்பல்லோ திட்டத்தில் , சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சுமார் கிலோமீட்டர் (59 கடல் மைல்) உயரத்தில் பிற்போக்கு சந்திர சுற்றுப்பாதை செருகல் எரியூட்டப்பட்டது. இது கிலோமீட்டர் (160 கடல் மைல்) வரிசையில் ஒரு அபோசின்தியனுடன் ஆரம்ப சுற்றுப்பாதைகளின் பெரிசின்தியனாக மாறியது. டெல்டா வி வி வி வி நொடிக்கு சுமார் 1,000 மீட்டர் (3,300 அடி / s) ஆகும். பின்னர் இரண்டு சுற்றுப்பாதைகள் கிலோமீட்டர் (59 கடல் மைல்) சுற்றளவில் சுற்றப்பட்டன. ஒவ்வொரு பணிக்கும் , விமான இயக்கவியல் அதிகாரி 10 சந்திர சுற்றுப்பாதை செருகும் தீர்வுகளைத் தயாரித்தார் , இதனால் ஒன்றை உகந்த (குறைந்தபட்ச எரிபொருள் எரிப்பு மற்றும் பணி தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்தது) மூலம் தேர்வு செய்யலாம் , இது விண்கல கணினியில் பதிவேற்றப்பட்டது மற்றும் விண்வெளி வீரர்களால் செயல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் சந்திரனின் தொலைதூரப் பக்கம் அவர்கள் பூமியுடன் வானொலி தொடர்பு இல்லாதபோது.
கோள்களுக்கிடையேயான பறப்பு
ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையை விட்டு மற்றொரு கிரகத்தை அடைய , புறப்படும் கிரகத்துடன் தொடர்புடைய ஒரு ஹைபர்போலிக் பாதை தேவைப்படுகிறது , இதில் அதிகப்படியான வேகம் சேர்க்கப்படுகிறது (அல்லது சூரியனைச் சுற்றியுள்ள புறப்படும் கிரகத்தின் சுற்றுப்பாதை வேகத்திலிருந்து கழிக்கப்படுகிறது). ஒரு உயர்ந்த கிரகத்திற்கு விரும்பிய சூரிய மைய பரிமாற்ற சுற்றுப்பாதை புறப்படும் கிரகத்தில் அதன் பெரிஹெலியனைக் கொண்டிருக்கும் , விண்கலம் சூரியனில் இருந்து விலகி இருக்கும்போது அதிபரம்புவிய அதிகப்படியான வேகத்தை நிலைநிறுத்த திசையில் பயன்படுத்த வேண்டும். தாழ்ந்த கிரக இலக்கு அபெலியன் புறப்படும் கிரகத்தில் இருக்கும் மற்றும் விண்கலம் சூரியனை நோக்கி இருக்கும்போது அதிகப்படியான வேகம் பின்னோக்கிய திசையில் பயன்படுத்தப்படுகிறது. துல்லியமான பணிக் கணக்கீடுகளுக்கு , கிரகங்களின் சுற்றுப்பாதை கூறுகள் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட ஒரு எஃபிமெரிஸ் 21 இலிருந்து பெறப்பட வேண்டும்.
கற்பிதங்களை எளிமைப்படுத்துதல்
ஆரம்ப பணி பகுப்பாய்வு மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள் நோக்கத்திற்காக டெல்டா - வி கணக்கீட்டை மிகச் சிறிய பிழையுடன் செயல்படுத்த சில எளிமைப்படுத்தப்பட்ட அனுமானங்கள் செய்யப்படலாம்ஃ
புதன் தவிர அனைத்து கிரகங்களின் சுற்றுப்பாதைகளும் மிகச் சிறிய விசித்திரத்தன்மையைக் கொண்டுள்ளன , எனவே அவை சூரியனில் இருந்து ஒரு நிலையான சுற்றுப்பாதை வேகம் மற்றும் சராசரி தூரத்தில் வட்டமாக இருப்பதாகக் கருதலாம்.
அனைத்து கிரகங்களின் சுற்றுப்பாதைகளும் (புதன் தவிர) ஏறக்குறைய கோப்ளானாரால் ஆகும் , அவை கிரகணத்திற்கு மிகச் சிறிய சாய்வைக் கொண்டுள்ளன (3.
மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் குழப்பமான விளைவுகள் மிகக் குறைவு.
விண்கலம் அதன் பறக்கும் நேரத்தின் பெரும்பகுதியை சூரியனின் ஈர்ப்பு விசையின் கீழ் மட்டுமே செலவிடும் , இது புறப்பாடு மற்றும் இலக்கு கிரகங்களின் செல்வாக்கின் கோளத்தில் இருக்கும்போது குறுகிய காலங்களைத் தவிர.
கோள்களுக்கிடையேயான சூரிய மைய சுற்றுப்பாதையில் கிரகங்களுக்கு இடையேயான விண்கலங்கள் அதிக நேரம் செலவிடுவதால், அவை ஒன்றுக்கொன்று ஒப்பீட்டளவில் பெரிய தொலைவில் உள்ளன, டிரான்ஸ்லூனார் பாதைகளை விட கோள்களுக்கு இடையேயான பாதைகளுக்கு இணைப்பு-கூம்பு தோராயமானது மிகவும் துல்லியமானது. புறப்படும் கோளுடன் தொடர்புடைய ஹைபர்போலிக் டிராஜெக்டரி மற்றும் சூரிய மைய பரிமாற்ற சுற்றுப்பாதை ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு புள்ளியானது, மேலே உள்ள சுற்றுப்பாதை விமானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, சூரியனுடன் தொடர்புடைய கிரகத்தின் செல்வாக்கு ஆரத்தில் ஏற்படுகிறது. சூரியனின் நிறை விகிதம் பூமியை விட 333,432 மடங்கு மற்றும் தூரம், பூமியின் செல்வாக்கு ஆரம் இ மில்லியன் கிமீ)
சூரியமையப் பெயரும் சுற்றுப்பாதை
புறப்படும் கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்து இலக்கு கிரகத்திற்கு விண்கலத்தை எடுத்துச் செல்ல தேவையான பரிமாற்ற சுற்றுப்பாதை பல விருப்பங்களில் தேர்ந்தெடுக்கப்படுகிறதுஃ
ஒரு ஓகுமான் பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு குறைந்தபட்சம் சாத்தியமான உந்துசக்தி மற்றும் டெல்டா - வி தேவைப்படுகிறது , இது இரு கிரகங்களின் சுற்றுப்பாதைகளுக்கும் அபெலியன் மற்றும் பெரிஹெலியன் தொடுகோடு கொண்ட ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையின் பாதியாகும் , இது நீள்வட்டத்தின் பாதிக்கு சமமான மிக நீண்ட வெளிப்புற விமான நேரத்துடன் உள்ளது. இது ஒரு இணை - வகுப்பு பணி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் விண்கலம் இலக்கு கிரகத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நுழையவில்லை என்றால் , அதற்கு பதிலாக பரிமாற்ற சுற்றுப்பாதையை நிறைவு செய்தால் புறப்படும் கிரகம் அதன் அசல் நிலையில் இருக்காது. திரும்புவதற்கு மற்றொரு ஹோஹ்மான் பரிமாற்றத்தைப் பயன்படுத்துவதற்கு இலக்கு கிரகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க லோய்டர் நேரம் தேவைப்படுகிறது , இதன் விளைவாக மிக நீண்ட மொத்த சுற்றுப்பயண பணி நேரம் தேவைப்படுகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் தனது 1951 புத்தகத்தில் தி எக்ஸ்ப்ளோரேஷன் ஆஃப் ஸ்பேஸ் என்ற புத்தகத்தில் பூமி - செவ்வாய் சுற்றுப்பயணத்திற்கு 259 நாட்கள் வெளிச்சத்திலும் , மேலும் 259 நாட்கள் உள்வரும் தேவை என்று செவ்வாய் கிரகத்தில் 425 நாட்கள் தங்குவதற்கு.
புறப்படும் அப்சிஸ் வேகத்தை அதிகரிப்பது (இதனால் அரை - பெரிய அச்சு) ஒரு பாதையை விளைவிக்கிறது , இது இலக்கு கிரகத்தின் சுற்றுப்பாதையை எதிர் அப்சிஸை அடைவதற்கு முன்பு தொந்தரவில்லாமல் கடக்கிறது - டெல்டா - வி அதிகரிக்கும் ஆனால் வெளிப்புற போக்குவரத்து நேரத்தை அதிகபட்சத்திற்கு கீழே குறைக்கிறது.
ஈர்ப்பு உதவி சூழ்ச்சி சில நேரங்களில் ஒரு ஸ்லிங்ஷாட் சூழ்ச்சி அல்லது குரோக்கோ பணி என்று அழைக்கப்படுகிறது , அதன் 1956 முன்மொழிந்த கெய்டானோ குரோக்கோவின் விளைவாக ஒரு எதிர்க்கட்சி - வர்க்க பணி இலக்கில் மிகக் குறைந்த நேரத்துடன் உள்ளது. உதாரணமாக , செவ்வாய் கிரகத்திற்கான ஒரு சுற்றுப்பயணத்தை இணைக்கும் பணிக்கு தேவையான 943 நாட்களில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது வீனஸைக் கடந்து செல்வதன் மூலம் ஒரு வருடத்திற்குள் கணிசமாகக் குறைக்கலாம்.
மீப்பரவளைவுப் புறப்பாடு
தேவையான ஹைபர்போலிக் அதிகப்படியான திசைவேகம் v∞ (சில நேரங்களில் சிறப்பியல்பு திசைவேகஂ என்று அழைக்கப்படுகிறது) என்பது பரிமாற்ற சுற்றுப்பாதையின் புறப்படும் வேகத்திற்கும் புறப்படும் கிரகத்தின் சூரிய மைய சுற்றுப்பாதை வேகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது தீர்மானிக்கப்பட்டவுடன் , பெரியஅழியில் புறப்படும் கிரகத்துடன் தொடர்புடைய ஊசி வேகம்ஃ 30 ஆகும்ஒரு ஹைபர்போலாவுக்கான அதிகப்படியான திசைவேக திசையன் பெரியாப்சிஸ் தொடுகோட்டிலிருந்து ஒரு சிறப்பியல்பு கோணத்தால் இடம்பெயர்ந்ததால் பெரியாப்சிஸ்சின் ஊசி எரிப்பு கிரகங்கள் புறப்படும் புள்ளியை அதே கோணத்தில் வழிநடத்த வேண்டும்.நீள்வட்டத்தின் விசித்திரத்தன்மைக்கான வடிவியல் சமன்பாட்டை ஒரு ஹைபர்போலாவுக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் விசித்திரத்தன்மையை இயக்கவியல் சூத்திரங்களிலிருந்து கணக்கிட முடியும்ஃ 32இங்கு h என்பது சுற்றுப்பாதை பறக்கும் பிரிவில் மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட கோண உந்தம் ஆகும்.மற்றும் ε என்பது குறிப்பிட்ட ஆற்றல்மேலும் சுற்றுப்பாதை விமானத்தில் கொடுக்கப்பட்ட r மற்றும் v க்கான சமன்பாடுகள் அரை - பெரிய அச்சைப் பொறுத்தது , எனவே தப்பிக்கும் பாதைக்கு பயன்படுத்த முடியாதவை. ஆனால் ஆரத்தை பெரியாப்சிஸில் பூஜ்ஜியத்தில் r சமன்பாட்டிற்கு சமமாக அமைத்தல்இது ஆரம் மற்றும் ஒழுங்கின்மைக்கு மிகவும் பொதுவான சமன்பாட்டை அளிக்கிறது , இது எந்த விசித்திரத்திலும் பயன்படுத்தக்கூடியதுஃp க்கான மாற்று வெளிப்பாட்டை மாற்றுவது a க்கான மாற்று வெளிப்படுத்தலையும் தருகிறது (இது ஒரு ஹைபர்போலாவுக்கு வரையறுக்கப்படுகிறது , ஆனால் இனி அரை - பெரிய அச்சைக் குறிக்காது. இது வேகத்திற்கும் ஆரத்திற்கும் ஒரு சமன்பாட்டை அளிக்கிறது , இது எந்தவொரு விசித்திரத்திலும் பயன்படுத்தக்கூடியதுஃசுற்றுப்பாதை விமானத்தில் கொடுக்கப்பட்ட பறக்கும் பாதை கோணம் மற்றும் ஒழுங்கின்மை மற்றும் நேரத்திற்கான சமன்பாடுகள் ஹைபர்போலிக் பாதைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ஏவுதல் சாளரங்கள்
கிரகங்களின் தொடர்ச்சியான மாறுபட்ட உறவினர் நிலைகள் காரணமாக ஒரு பணிக்கு தேவையான வேக மாற்றத்தின் நேரத்துடன் பெரும் மாறுபாடு உள்ளது. எனவே உகந்த வெளியீட்டு சாளரங்கள் பெரும்பாலும் பன்றி இறைச்சி அடுக்குகளின் முடிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன , அவை சிறப்பியல்பு ஆற்றலின் வரையறைகளைக் காட்டுகின்றன (v∞2′ திட்டமிடப்பட்டது மற்றும் புறப்பாடு மற்றும் வருகை நேரம்.
வளிமண்டல நுழைவு
ஒரு விண்கலத்தின் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு இறங்குதலும் தரையிறக்கமும் இழுவையால் காற்றியக்க வெப்பமாக அதிகப்படியான இயக்க ஆற்றலை வெளியேற்றுவதால் அடையப்படுகின்றன , இதற்கு சில வெப்ப பாதுகாப்பும் பின்னேகு உந்துதலும் தேவைப்படுகின்றன. முனைய இறங்குதல் பொதுவாக வான்குடையாலும் காற்று முட்டுதல்களாலும் அடையப்படுகிறது.
திசைவைப்புக் கட்டுப்பாடு
விண்கலம் தங்கள் விமான நேரத்தின் பெரும்பகுதியை விண்வெளியின் வெற்றிடத்தில் ஆற்றலின்றிச் செலவிடுவதால் , அவை விமானங்களைப் போலல்லாமல் , அவற்றின் இயக்கத் தடவழி திசைவைப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை வளிமண்டல பறத்தலின் போது தூக்கலும் இழுவையும் விசைகளைக் கட்டுப்படுத்தவும் , இயக்கவும் உந்துதல் திசையினை சீரமைக்கவும். இருப்பினும் , வானியல் கண்காணிப்புத் தகவல்தொடர்புகள் அல்லது சூரிய ஆற்றலாக்க நோக்கங்களுக்காக விண்கலத்தை ஒரு நிலையான திசையில் வைத்திருக்க அல்லது செயலற்ற வெப்பக் கட்டுப்பாட்டிற்காக கட்டுப்படுத்திய சுழற்சியில் வைக்க அல்லது விண்கலத்திற்குள் செயற்கை ஈர்ப்பை உருவாக்குவதற்காக திசைவைப்புக் கட்டுப்பாடு பெரும்பாலும் பேணப்படுகிறது.
திசைவைப்புக் கட்டுப்பாடு என்பது உறழ் சட்டகம் அல்லது மற்றொரு உறுப்படி (வான கோளம், சில புலங்கள்,அருகிலுள்ள பொருள்கள் போன்றவை) தொடர்பாக பேணப்படுகிறது.. ஒரு விண்கலத்தின் திசைவைப்பு , (உருளல், திரும்பல், கவிழல் எனும்) சுழற்சியின் மூன்று செங்குத்தான அச்சுகளுடன் தொடர்புடைய கோணங்களால் விவரிக்கப்படுகிறது. ஒரு மேற்கோள் விண்மீன் அல்லது சூரியனின் கோணங்களை தீர்மானிப்பது போன்ற வெளிப்புற வழிகாட்டுதல் முறையைப் பயன்படுத்தி அளவுத்திருத்தத்தினாலும் திசைவைப்பைக் தீர்மானிக்க முடியும் , பின்னர் உள்ளக எந்திர அல்லது ஒளியியல் கொட்புநோக்கிகளின் உறழ்வு(நிலைம) அமைப்பைப் பயன்படுத்தியும் கண்காணிக்கப்படுகிறது. திசை திருப்பம் என்பது மூன்று கோணங்களில் உள்ள கணநேரத் திசையன் மூன்று அச்சுகளிலும் உள்ள கணநேர சுழற்சி விகிதங்களால் விவரிக்கப்படும். கட்டுப்பாட்டின் கூறுபாடு, கணநேர திசைவைப்பு, உருள்வீதங்கள், உருள்வீதங்களை மாற்றும் திறன் பற்றிய விழிப்புணர்வையும் எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு அல்லது பிற வழிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய திசைவைப்பை ஏற்கவைத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கிறது.
நியூட்டனின் இரண்டாவது விதி நேரியல் இயக்கத்திற்கு பதிலாக சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது இங்கே, https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/fbfae3d013d6867c638ac92d779b0ed9576598a2 என்பது விண்கலத்தின் மீது சுழற்சி அச்சில் செலுத்தப்படும் நிகர திருக்கம். Ix என்பது அந்த அச்சில் அதன் உறழ்வுநிலையாகும் ( இது அச்சில் பொருண்மையையும் அதன் பரவலையும் இணைக்கும் ஒரு இயற்பியல் பண்பு) . என்பது அச்சில் ரேடியன் அலகில் உள்ள ஒரு நொடிக்கான.கோண முடுக்கம் எனவே, முடுக்கவீதம் , நொடியின் இருபடிக்கு அமையும் பாகைகளில், நேரியல் இயக்கத்திற்கு ஒத்த கோண சுழற்சி வீதம், https://wikimedia.org/api/rest_v1/media/math/render/svg/a0856f5967e03fd30c548ecbb5d7f487a9158a38 (நொடிக்கான பாகையில்) ஆகும். α மதிப்பை நேரத்தால் தொகைத்து பெறப்படுகிறது. கோண சுழற்சி சுழற்சி வீத நேரத் தொகைப்பு ஆகும்
மேலும், உருளல், திரும்பல், கவிழல் ஆகிய மூன்று முதன்மை அச்சுகளைப் பற்றிய உறழ்வுநிலைத் திருப்புமைகளான, Ix, Iy, Iz விண்கலப் பொருண்மை மையத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
ஒரு ஏவூர்திக்கான கட்டுப்பாட்டுத் திருக்கம் சில நேரங்களில் காற்றியக்கவியலாக நகரக்கூடிய துடுப்புகளால் வழங்கப்படுகிறது , மேலும் பொதுவாக பொருண்மை மையத்தைச் சுற்றி உந்துதலை திசையன் செய்ய கிம்பல்களில் பொறிகளை ஏற்றுவதன் மூலம். வாகனத்தைச் சுற்றி அமைந்துள்ள உந்துவிசைக் குழுமங்களின் தொகுப்பான எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இல்லாத காற்றியக்க சக்திகளை இயக்கும் விண்கலத்திற்கான திருக்கம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் சுழற்சி வீதத்தை அடைய உந்துபொறிகள் கைமுறையாகவோ அல்லது தானியங்கி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டின் கீழோளெரியூட்டப்படுகின்றன , பின்னர் தேவைப்படும் நிலையில் சுழற்சியை நிறுத்த எதிர் திசையில் எரியூட்டப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அச்சில் உள்ள திருக்கம்,இங்கு r என்பது நிறை மையத்திலிருந்தான தொலைவு. F என்பது ஒரு தனிப்பட்ட பொறியின் உந்துவிசைன(r க்கு செங்குத்தாக F இன் கூறு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.)
எரிபொருள் நுகர்வு ஒரு சிக்கலாக இருக்கும் சூழ்நிலைகளில் (நீண்ட கால செயற்கைக்கோள்கள் அல்லது விண்வெளி நிலையங்கள் போன்றவை) கட்டுப்பாட்டுத் திருக்கத்தை வழங்க ,எதிர்வினை சக்கரங்கள் அல்லது கட்டுப்பாட்டுக் கொட்புநோக்கிகள் போன்ற மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
Sidi, M.J. "Spacecraft Dynamics & Control. Cambridge, 1997.
Thomson, W.T. "Introduction to Space Dynamics." Dover, 1961.
Wertz, J.R. "Spacecraft Attitude Determination and Control." Kluwer, 1978.
Wiesel, W.E. "Spaceflight Dynamics." McGraw-Hill, 1997.
.
விண்வெளி தொழில்நுட்பம்
விண்வெளி அறிவியல்
காற்று இயக்கம்
|
592548
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
இலாகிரேஞ்சியப் புள்ளிகளில் உள்ள பொருட்களின் பட்டியல்
|
இது விண்வெளியில் இரு வான்பொருள் அமைப்பில் உள்ள நிலைவைப்புப் புள்ளிகளில் (இலாகிரேஞ்சியப் புள்ளிகளில் வைத்த, வைக்கப்பட்டுள்ள, வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள (செயற்கைப்) பொருள்களின் பட்டியலாகும்.
சூரியன்–புவி நிலைவைப்புப்(இலாகிரேஞ்சியப்) புள்ளிகள்
சூரியன்–புவி L1 புள்ளி
என்பது புவியில் இருந்து 1.5 மில்லியன்(15 இலட்சம்)கிமீ தொலைவில் சூரியனை நோக்கி அமைந்த நிலைவைப்புப் புள்ளி (இலாகிரேஞ்சியப் புள்ளி) ஆகும்.
கடந்த கால ஆய்கலங்கள்
பன்னாட்டு வால்வெள்ளித் தேட்டக்கலம் (முன்பு பன்னாட்டு சூரியன்–புவி தேட்டக்கலம் 3 (ISEE-3) என அழைக்கப்பட்டது), 1983 இல் புள்ளியில் வால்வெள்ளி சுற்றிவரும் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டது. இது நடப்பில் சூரியமைய வட்டணையில் உள்ளது. மீட்புத் திட்டமாக, மீட்சி ISEE-3 திட்டம் முதல் முயற்சியாக தன் விண்கலத்தைச் சூரியன்–புவி L1 புள்ளியில் வைக்கப் பார்த்தது(ஆனால், 2014, செப்டம்பர் 25 இல் அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட தொடர்பும் துண்டிப்புற்றது).
நாசாவின் கெனிசிசு ஆய்கலம் புள்ளியில் இருந்து சூரியக் காற்று பதக்கூறுகளை 2001,திசம்பர் 3 இலிருந்து April 1, 2004, ஏப்பிரல் 1 வரை திரட்டிப் புவிக்குப் பதக்கூற்றுக் கலன் வழியாக அனுப்பியது. இது 2005 தொடக்கதில் சூரியமைய வட்டணைக்குள் தள்ளப்படும் முன்பு 2004 ஆம் ஆண்டு இறுதியில் காப்பாகப் புவிக்குத் திரும்பிவிட்டது.
LISA தடங்காணி (LPF) 2015 ஏப்பிரல் 3 அன்று ஏவப்பட்டு, புள்ளியை 2016, ஜனவரி 22 அன்று அடைந்தது. அங்கு, இது பிற செய்முறைகளோடு, ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்கத் தேவைப்படும் தொழில்நுட்ப வல்லமையை நிறுவும் செய்முறையையும் செய்தது. LISA தடங்காணி இதற்காக இரு சிறிய பொன்மக் கலவைப் பருஞ்சதுரங்களைப் பயன்படுத்தியது.
சாங்'ஏ 5 சுற்றுகலன் ( அதன் விரிவக்கத் திட்டத்தின்படி, 2020 இல் நிலாமண்ணை அகழ்ந்தெடுத்துவந்த பிறகு, புவிக்குத் திரும்பும்போது போக்குவரத்துப் பெட்டகம்o புள்ளிக்க அனுப்பப்பட்டது; அங்கு இது நிலையாக புவி-சூரிய நோக்கீடுகளை எடுக்க நிலைநிறுத்தப்பட்டுள்ளது.)
நிகழ்கால ஆய்கலங்கள்
திட்டமிடப்பட்டுள்ள ஆய்கலங்கள்
ஆதித்தியா-L1
உடுக்கணத்திடை வரைதல், முடுக்க ஆய்கலம். இது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
NEO அளக்கைக் கலம்
SWFO-L1
விஜில்l (எசா-ESA). ஒரு விண்கலம் L1 இலும், மற்றொன்று L5 இலும் வைக்கப்படும்.
சூரியன்–புவி L2புள்ளி
கடந்த கால ஆய்கலங்கள்
நிகழ்கால ஆய்கலங்கள்
திட்டமிடப்பட்டுள்ள ஆய்கலங்கள்
ஏவுதல் தவிர்த்த ஆய்கலங்கள்
சூரியன்–புவி L3 புள்ளி
எனும் சூரியன்–புவவீலாகிரேஞ்சியப் புள்ளி, புவி வட்டணைக்குச் சற்றே வெளியில் புவிக்கு எதிரான சூரியனின் பக்கத்தில் உள்ளது.
இந்த வட்டணையில் எந்தப் பொருளும் இல்லை.
சூரியன்–புவி L4 புள்ளி
சூரியன்–புவி L5 புள்ளி
திட்டமிடப்பட்டுள்ளவை
விஜில் (ESA). L5 இல் ஒரு விண்கலம்.
புவி–நிலா நிலைவைப்புப் புள்ளிகள்
புவி–நிலா L2 புள்ளி
தெமிசு
சாங்'ஏ 5-T1
குவெக்கியாவோ அஞ்சல் செயற்கைக்கோள்
எக்கூலியெசு மீநுண்செய்கோள்.
புவி–நிலா L4, L5 புள்ளிகள்
கோர்திலெவ்சுகி முகில்s
எதிர்காலக் TDRS- வகைத் தொடர்பாடலுக்கான செயற்கைக்கோள்கள் புள்ளிச் செயற்கைக்கோள்களுக்கும் நிலாவின் பகுதிகளுக்குமானவையாக அமைய கூடுதல் வாய்ப்புள்ளது.
கடந்த கால ஆய்கலங்கள்
கித்தேன் விண்கலந்தான், வழக்கமான வட்டணை நுட்பங்களோடு ஒப்பிடும்போது, மிகக் குறைந்த எரிபொருள் செலவில் முதன்முதலில் , புள்ளிகளைக் கடந்து சென்ற தாழ் ஆற்றல் தடவழி நிலா வட்டணையில் இயங்கிய விண்கலமாகும். கித்தேன் அந்த இலாகிரேஞ்சியப் புள்ளிகளில் தூசி அடர்த்தி ஏதும் உயர்ந்ததாக கானவில்லை.
முன்மொழிந்த பொருட்கள்
தேட்ட வாயில் நிலைமேடை
முனைவர் ஜெரால்டு கே. ஒ'நீல் தனது The High Frontier: Human Colonies in Space எனும் 1976 ஆண்டைய நூலில் புள்ளியில் மாபெரும் விண்வெளித் தீவு ஒன்று நிறுவப்படுவதாக முன்மொழிந்தார் . இந்த L5 சமூகம் தன் சூரியமின் செயற்கைக்கோள்களுக்காகப் பாரிய நிலாப் பொருளை மாற்றுகிறது . பல புனைவுப் புதினங்கள், குறிப்பாக குண்டம் தொடர்கள், புள்ளி க் குடியேற்றங்களைக் கற்பனை செய்துள்ள.
சூரியன்–வெள்ளி நிலைவைப்புப் புள்ளிகள்
L4
சூரியன்–செவ்வாய் நிலைவைப்புப் புள்ளிகள்
சூரியன்–செவ்வாய் , நிலைவைப்புப் புள்ளிகளில் உள்ள சிறுகோள்கள் சிலவேளைகளில் செவ்வாய் திரோயன்கள், (with a lower-case t, as "Trojan asteroid" was originally defined as a term for Lagrangian asteroids of Jupiter). இவை செவ்வாய் இலாகிரேஞ்சிய சிறுகோள்கள் எனப்படுகின்றன.
L4
L5
5261 யுரேக்கா
, , ( இலாகிரேஞ்சிய சிறுகோள்களாக உறுதிபடுத்தப்படவில்லை)
தகவல்: சிறுகோள் மையம்
சூரியன்–சீரெசு நிலை வைப்புப் புள்ளிகள்
1372 கரிமாரி
சூரியன்–வியாழன் நிலைவைப்புப் புள்ளிகள்
சூரியன்–வியாழன் , நிலைவைப்புப் புள்ளிகளில் உள்ள சிறுகோள்கள் வியாழன் திரோயன் சிறுகோள்கள் or அல்லது சுருக்கமாக திரோயன் சிறுகோள்கள் எனப்படுகின்றன.
L4
திரோயன் சிறுகோள்கள், கிரேக்கக் குழாம்
L5
திரோயன் சிறுகோள்கள், திரோயன் குழாம்
திட்டமிடப்பட்டவை
உலூசி (விண்கலம்)
காரிக்கோள்–டெத்திசு நிலை வைப்புப் புள்ளிகள்
L4
தெலெசுட்டோ
L5
காலிப்சோ
காரிக்கோள்– தயோன் நிலைவைப்புப் புள்ளிகள்
L4
கெளீன்
L5
பாலிதியூசெசு : இது L5 புள்ளியைத் தலைப்பிரட்டை வடிவ வட்டணையில் சுற்றிவருகிறது.
சூரியன்–யுரேனசு நிலைவைப்புப் புள்ளிகள்
L3
83982 கிரேந்தர்: இது L3 புள்ளியைக் குதிரைக் குளம்பு வடிவ வட்டணையில் சுற்றிவருகிறது.
L4
சூரியன்–நெப்டியூன் நிலைவைப்புப் புள்ளிகள்
சூரியன்–நெப்டியூன் இலாகிரேஞ்சியப் புள்ளிகளாகிய , {{L5}வில் உள்ள சிறுகோள்கள் நெப்டியூன் திரோயன்கள் எனப்படுகின்றன(with a lower-case t, as "Trojan asteroid" was originally defined as a term for Lagrangian asteroids of Jupiter).
தகவல்கள்: சிறுகோள் மையம்
L4
385571 ஒத்ரேரா
385695 கிளீட்டு
L5
திட்டங்களின் அட்டவணை
Color key:
எதிர்வரும் முன்மொழிவுத் திட்டங்கள்
மேலும் காண்க
திரோயன் (விண்பொருள்)
இணைவட்டனை உருவடிவம்
அடிக்குறிப்புகள்
திரோயன்கள் (வானியல்)
விண்வெளிப் பட்டியல்கள்
இலாகிரேஞ்சுப் புள்ளிகளில் சுற்றும் பொருள்கள்
|
592558
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE
|
ரேணுகா சாகரா
|
ரேணுகா சாகரா (Renuka Sagara) என்பது மலபிரபா நீர்த்தேக்கம் மற்றும் நவிலுதீர்த்த நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் மலப்பிரபா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மற்றும் தடுப்பணை நீர்த்தேக்கம் ஆகும். இது இந்தியாவின் வட கர்நாடகாவில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் சவடத்தி வட்டத்திலுள்ள நவிலதீர்த்த கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அணை 43.13 மீட்டர் உயரமும் 4 செங்குத்து முகடு கதவுகளையும் கொண்டுள்ளது. இது 54.97 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நீர்க்கொள்ளவினைக் கொண்ட பெரிய நீர்த்தேக்கத்தையும், 37.73 ஆயிரம் மில்லியன் கன அடி சேமிப்புத் திறனையும் கொண்டுள்ளது. இது மண் மற்றும் கொத்து அணையாகும். இது 540,000 ஏக்கருக்கும் அதிகமான நீர்ப்பாசனத் தேவைகளையும், நீர் மின் உற்பத்தியையும் பூர்த்தி செய்கிறது.
மேலும் பார்க்கவும்
கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
கருநாடக நீர்த்தேக்கங்கள்
கர்நாடக அணைகள்
|
592562
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
|
சூரியச் சுற்றுகலன்
|
சூரியச் சுற்றுகலன் (Solar Orbiter) (SolO) ஒரு சூரிய நோக்கீட்டு ஆய்கலமாகும்.. இது நாசாவாலும் எசாவாலும் கூட்டுப் பங்களிப்பால் உருவாக்கப்ப்பட்டது. சூரியச் சுற்றுகலன் , அக எல்லியக்கோளத்தின் விரிவான அளவீடுகளையும் பிறந்தநிலைச் சூரியக் காற்றின் அளவீடுகளையும் பெறவும், சூரிய முனைப்பகுதியில் நெருக்கமான நோக்கீடுகளைச் ( இவற்றைப் புவியில்ளைருந்து எடுப்பது மிகவும் அரியதாகும்) செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுh. இந்த நோக்கீடுகள் சூரியன் எவ்வாறு எல்லியக்கோளத்தை உருவாக்கிக் கட்டுபடுத்துகிறது என்பதை ஆய முதன்மையானவை ஆகும்..
சூரியனை ஒரு மையம் பிறழ்வு வட்டணையில் இருந்து சூரிய ஆரம் ≈60 அல்லது 0.284 வானியல் அலகுகள் (AU) வரை நெருக்கமாக நகர்ந்து சோ எனும் இக்கலன் நோக்கீடுகள் செய்கிறது. இந்தப் பயணத்தின் போது வட்டணை சாய்வு சுமார் 24 பாகையாக உயர்த்தப்படும். எசா, நாசா பங்களிப்புகளைக் கணக்கிட்டு மொத்தத் திட்டப் பணி செலவு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
சோலோ 2020. பிப்ரவரி 10 அன்று ஐக்கிய அமெரிக்கா, புளோரிடா, கனவெராலில் இருந்து ஏவப்பட்டது. இதன் இயல்புத் திட்டப் பணி 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இது மேலும்2030 வரை நீட்டிக்கப்படலாம்.
மேலும் காண்க
ஆதித்தியா எல் 1
சூரிய விண்வெளித் திட்டங்கள்
பார்க்கர் சூரிய ஆய்கலம்
(ACE), ஏவப்பட்டது: 1997
, ஏவப்பட்டது: 1995
, SDO, ஏவப்பட்டது: 2010
, ஏவப்ப்பட்டது: 2006
, ஏவப்ப்பட்டது: 1998
, ஏவப்பட்டது: 1994
மெசெஞ்சர், செவ்வாய் சுற்றுகலன் (2011–2015) சூரியக் கவசத்துடன் இயங்குகிறது.
=மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
New ESA Solar Orbiter homepage (from December 2020)
Old ESA Solar Orbiter homepage (to December 2020)
Special issue on "The Solar Orbiter Mission" in Astronomy & Astrophysics
Solar Orbiter at eoPortal
METIS instrument homepage
Media Kit – overview of mission
விண்வெளி ஆய்வுத் திட்டங்கள்
சூரிய ஆய்வுத் திட்டங்கள்
நாசா திட்டங்கள்
எசா திட்டங்கள்
சூரியத் தொலைநோக்கிகள்
|
592568
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE
|
என். எஸ். நாணா
|
என்.எஸ். நாணா என்கிற நாராயணன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தோவியர் மற்றும் வடிவமைப்பாளராவார். தமிழக அரசின் பாடநூல், அரசாணைகளில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களை உருவாக்கியவர். 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றவராவார்.
இளமைக் காலம்
இவர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த இராங்கியம் கிராமத்தில் சண்முகம், பார்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இராங்கியம் சிவகாமி அம்பாள் உயர்நிலையில் பள்ளிக்கல்வியும் பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசுக் கலைக்கல்லூரியில் வணிகவியலில் இளஞ்கலைக் கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.
பணிக்காலம்
இந்தியா டுடே வார இதழாக வெளிவந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் பதிப்புகளின் தலைமை வடிவமைப்பாளராக 25 ஆண்டு காலம் பணியாற்றியவர். பாக்யா, வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம், மய்யம் உள்ளிட்ட இதழ்களில் பகுதிநேர வடிவமைப்பாளாராகப் பணிசெய்துள்ளார். கதை, கட்டுரைகளுக்காக விதவிதமான எழுத்துருக்களில் தலைப்புகளை வடிவமைத்து வந்துள்ளார்.
கணினித்தமிழ்
இவர் எழுத்தாளர் சுஜாதா, கவியரசர் கண்ணதாசன் முதலியோரின் கையெழுத்துகளை எழுத்துருவாக மாற்றியவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் கையெழுத்துகளை எழுத்துருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இவர் வடிவமைத்த 50 எழுத்துருக்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் பொதுப்பயன்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முல்லை, பாலை அரசு பாடநூல்களிலும், மருதம் எழுத்துரு அரசாணைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத் தமிழ் வட்டெழுத்தை ஒருங்குறி பயன்பாட்டுக்கு இணக்கமான எழுத்துருவாக வடிவமைத்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் தமிழ்க் கணினி விருதினைப் பெற்றார். தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசுப் பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கணினி மூலம் எளிய முறையில் பிழையின்றி தமிழ் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிப்பட்டறைகளை நடத்திவருகிறார். புகைப்படக்கலையிலும் பல விருதுகள் பெற்றவர், கிட்டார் இசைக்கலைஞர்.
மேற்கோள்கள்
தமிழ்க் கணிமையாளர்கள்
1960 பிறப்புகள்
|
592570
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
இந்திய வெள்ளை மீன்கொத்தி
|
இந்திய வெள்ளை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Ceryle rudis leucomelanurus) என்பது வெள்ளை மீன்கொத்தியின் துணை இனம் ஆகும். இது கிழக்கு ஆப்கானித்தான் இந்தியா வழியாக தெற்கு சீனா மற்றும் வடக்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது.
விளக்கம்
இந்திய வெள்ளை மீன்கொத்தியானது மைனாவைவிடச் சற்றுப் பெரியது. சுமார் 2 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பு நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் கறுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் தலை, பிடரி, பக்கங்கள் ஆகியன கறுப்பாக வெள்ளைச் சிறு கோடுகளுடன் காட்சியளிக்கும். உடலின் மேற்பகுதி கருப்பாகப் பக்கங்களில்வெண் கோடுகளோடு காட்சியளிக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாக இருக்கும். கழுத்தின் பக்கங்களில் வெண் கோடுகளுடனும் வயிற்றின் பக்கங்களில் வெள்ளைக் கறைகளுடனும் காணப்படும். மார்பில் அகன்ற கறுப்பு வளையம் காணப்படும். வயிற்றில் குறுகிய கருப்பு வளையம் இடம் பெற்றிருக்கும். வால் வெண்மையாக அகன்ற கறுப்புப் பட்டையுடன் இருக்கும்.
பெண் பறவை தோற்றத்தில் ஆணை ஒத்தே இருக்கும் என்றாலும் அதன் மார்பில் தெளிவற்ற முறிந்த ஒரு கறுப்பு வளையம் மட்டுமே காணப்படும்.
பரவலும் வாழிடமும்
இந்திய வெள்ளை மீன்கொத்தி கிழக்கு ஆப்கானித்தான் இந்தியா வழியாக தெற்கு சீனா மற்றும் வடக்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் கேரளம் நீங்கலாக நீர்வளம் மிக்கப் பகுதிகளில் காணப்படுகிறது.
நடத்தை
இந்திய வெள்ளை மீன்கொத்தியானது நீர் வளம் மிக்க பகுதிகளில் உள் நாட்டிலும் கடற்கரையினைச் சார்ந்தும் தனித்தோ, இணையாகவோ காணப்படுகிறது. இப்பறவை மீன் பிடிக்கும் முறை தனிச்சிறப்பானது. நீர்ப்பரப்பின் மேலே சுமார் 10 மீட்டர் உயரத்தில், இறக்கைகளை விரைவாக அடித்தபடி முன்னும் பின்னும் செல்லாமல் உலங்கு வானூர்தி போல அந்தரத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி நீர்ப்பரப்பை ஆராயும். அதற்காக வலை அசைத்தும் தலையை மேலும் கீழும் ஆட்டியும் தன் நிலையினைச் சரிசெய்து கொள்ளும். நீரில் மீன் தென்பட்டவுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு செங்குத்தாக நீரில் பாய்ந்து தன் நீண்ட அலகால் மீனைப் பிடித்துக் கொண்டு வெளியேறும். பெரும்பாலும் இப்பறவை தன் இலக்கில் இருந்து தவறுவதில்லை. அலகால் மீனைப் பிடித்த பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து மீனை விழுங்கும். இதன் முதன்மையான உசவாக தவளை, மீன் போன்றவை உள்ளன.
நீர்ப் பரப்பின் மீது இடம் விட்டு இடம் பெயரும்போது சீரி..ர்...ச்சீர்...ர் என கத்தியபடி பறக்கும்.
இனப்பெருக்கம்
இப்பறவைகள் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை கிணறு. ஏரி, ஆறு ஆகியவற்றின் கரைகளில் ஆழமாக வங்கு குடைந்து அதில் அறை அமைத்து முட்டையிடுகின்றன. ஆண் பெண் பறவைகள் என இரண்டும் இணைந்தே வாங்கு குடையும். இரு பறவைகள் இணைந்தே குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. நான்கு முதல் ஆறு வெண்மையான முட்டைகளை கூட்டில் பெண்பறவை இடுகின்றது.
மேற்கோள்கள்
மீன்கொத்திகள்
தென்னிந்தியப் பறவைகள்
|
592578
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
|
விஜய் குமார் படோடி
|
விஜய் குமார் படோடி (Vijay Kumar Patodi) (பிறப்பு:12 மார்ச் 1945 – 21 டிசம்பர் 1976) இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் அடிப்படை வகையீட்டு வடிவியல் மற்றும் இடத்தியல் ஆகியவற்றில் பங்களித்தமைக்காக பெரிதும் அறியப்பட்டவர்.
இவர் முதன்முதலில் வெப்பச் சமன்பாடு முறையை நீள்வட்ட இயக்குநர்களுக்காக index theorem இண்டெக்ஸ் தேற்றத்தை அறிமுகப்படுத்தியவர். விஜய் குமார் படோடி மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியாராக பணியாற்றியவர்.
படோடி தமது 31வது அகவையில் சிறுநீரகச் செயலில் இழப்பால் இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Concise Biography
இந்தியக் கணிதவியலாளர்கள்
1945 பிறப்புகள்
1976 இறப்புகள்
குனா மாவட்டம்
|
592579
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87
|
நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே
|
நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே (Nilakanth Moreshvar Pingale), மராத்தியப் பேரரசர் சம்பாஜி அவையில் இரண்டாவது பேஷ்வா எனும் முதலமைச்சராக இருந்தவர். இவர் முன்னாள் பேஷ்வா மோராபந்த் திரியம்பக் பிங்ளேயின் மகனும், பாகிரோஜி பிங்களேயின் மூத்த சகோதரர் ஆவார்.1689ல் சத்ரபதி சம்பாஜியுடன் சேர்ந்து நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
மராட்டியப் பேரரசு
பேஷ்வாக்கள்
1689 இறப்புகள்
மராத்தியர்கள்
|
592580
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
கேரள வெள்ளை மீன்கொத்தி
|
கேரள வெள்ளை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Ceryle rudis travancoreensis) என்பது வெள்ளை மீன்கொத்தியின் துணை இனம் ஆகும். இது தென்மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது.
கேரள வெள்ளை மீன்கொத்தியானது பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட எல்லா வகையிலும் இந்திய வெள்ளை மீன்கொத்தியை ஒத்துள்ளது, என்றாலும் இதன் உடல் நிறம் சற்று கறுப்பாக இருக்கும். வெள்ளைக் கோடுகள் தடிப்பின்றிக் காணப்படும். இது பொதுவாக கேரளத்தில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
மீன்கொத்திகள்
தென்னிந்தியப் பறவைகள்
|
592581
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87
|
பாகிரோஜி பிங்களே
|
பைரோன்ஜி பந்த் பிங்களே (Bhaironji Pant Pingale) மராட்டியப் பேரரசர் முதலாம் சாகுஜியின் பேஷ்வா எனும் முதலமைச்சரும், முன்னாள் பேஷ்வா மோராபந்த் திரியம்பக் பிங்ளேயின் இளைய மகனும், முன்னாள் பேஷ்வா நீலகண்ட மொரேஷ்வர் பிங்களேயின் தம்பியும் ஆவார்.
1711ல் கடற்படைத் தலைவர் கனோஜி ஆங்கரே சதாரா மாவட்டத் தாக்குதலில், பாகிரோஜி பிங்களேவை போர்க் கைதியாக பிடித்துச் சென்றார். உடனே பேரரசர் முதலாம் சாகுஜி, பாலாஜி விஸ்வநாத்தை படைகளுடன் அனுப்பி, பாகிரோஜி பிங்களேவை கனோஜி ஆங்கரேவிடம் பேசி விடுவித்தார். அதுமுதல் பாலாஜி விஸ்வநாத் வாரிசுகளுக்கு மராத்தியப் பேரரசில் பரம்பரை பேஷ்வா எனும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
மராட்டியப் பேரரசு
பேஷ்வாக்கள்
|
592587
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF
|
பரசுராம் பந்த் பிரதிநிதி
|
பரசுராம் திரியம்பக் குல்கர்னி ('Parshuram Trimbak Kulkarni) (பிறப்பு:1660 – இறப்பு:1718) இவரை பரசுராம் பந்த் பிரதிநிதி என்று அழைப்பர். மராத்தியப் பேரரசர்கள் சத்திரபதி இராஜாராம் மற்றும் தாராபாய் ஆட்சிக் காலத்தில் பரசுராம் பந்த் பேஷ்வா மற்றும் பிரதிநிதி பதவிகளுடன் இருந்தார். 27 ஆண்டுகள் நடைபெற்ற முகலாய-மராத்தியப் போர்களால் பரசுராம் திரியக்பக் பந்த் பெரிதும் அறியப்படுகிறார். இவர் விசால்காட் மற்றும் அவுந்து இராஜ்ஜியங்களை நிறுவி அதன் ஆளுநராக இருந்தார்.
மேற்கோள்கள்
ஆதார நூல்கள்
மேலும் படிக்க
‘Satarchya Pratinidhi Gharanyacha Itihas’ (Marathi) by Anant Narayan Bhagwat
‘Marathi Riyasat Volume II’ (Marathi) by Govind Sakharam Sardesai
‘Pant Pratinidhi Bakhar’ (Marathi)
மராட்டியப் பேரரசு
பேஷ்வாக்கள்
1660 பிறப்புகள்
1718 இறப்புகள்
|
592591
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B9%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம்
|
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் (Thippagondanahalli Reservoir) டி. ஜி. ஹள்ளி அணை அல்லது சாமராஜசாகர் என்றும் அழைக்கப்படும் அணையானது இந்தியாவில் கருநாடக பெங்களூருக்கு மேற்கு 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் மேற்கு பெங்களூருக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரி மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்த்தேக்கமாகும். இது 1933 -ல் திறக்கப்பட்ட அணையைக் கட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை மோ. விசுவேசுவரய்யா மேற்பார்வையிட்டார்.
தண்ணீர் பஞ்சம்
2007 கோடையில், நீர்த்தேக்கப் பகுதியில் மழை இல்லாததால், நகரத்திற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் இல்லாமல் ஏரி கிட்டத்தட்ட வறண்டு போனது.
பொழுதுபோக்கு பயன்பாடு
குறிப்பாகக் கோடைக் காலங்களில் திப்பகொண்டனஹல்லி பிரபலமான பொழுதுபோக்கு இடமாகும். இது மாகடிச் சாலையில் அமைந்துள்ளது. அர்காவதி கீழ்புறத்தில் மஞ்சனபெலேவில் மேலும் ஒரு அணை உள்ளது.
மேலும் பார்க்கவும்
தொட்டா ஆலத மரா
மேற்கோள்கள்
பெங்களூர் ஊரக மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்கள்
பெங்களூர் ஊரக மாவட்டத்தின் புவியியல்
கருநாடக நீர்த்தேக்கங்கள்
கர்நாடக அணைகள்
பெங்களூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
|
592594
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D
|
ஜேம்ஸ் டோட்
|
லெப்டினன்ட்-கர்னல் ஜேம்ஸ் டோட் (James Tod; 20 மார்ச் 1782 – 18 நவம்பர் 1835) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியும் கீழைநாடுகளின் அறிஞர் ஆவார். இவர் தனது பணியில் கிடைத்த பங்கு மற்றும் தனது தொழில் ஆர்வங்களை ஒருங்கிணைத்து இந்தியாவின் வரலாறு மற்றும் புவியியல் பற்றிய தொடர் படைப்புகளை உருவாக்கினார். குறிப்பாக இராஜஸ்தானின் தற்போதைய மாநிலத்துடன் தொடர்புடைய இராஜபுதனம் என்று அழைக்கப்படும் பகுதி. டோட் இதை ராஜஸ்'கான் என்று குறிப்பிடுகிறார்.
பணிகள்
டோட், இலண்டனில் பிறந்து இசுக்கொட்லாந்தில் படித்தவர். இவர் கிழக்கிந்திய நிறுவனத்தில் இராணுவ அதிகாரியாக சேர்ந்தார். மேலும், வங்காள இராணுவத்தில் அதிகாரியாக 1799 இல் இந்தியாவிற்கு பயணம் செய்தார். இறுதியில் ஒரு சிந்தியாக்களின் அரசவையில் ஒரு தூதுவரின் துணைத் தலைவரானார். மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பிறகு, டோட் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இராஜ்புதனத்தின் சில பகுதிகளுக்கு அரசியல் முகவராக நியமிக்கப்பட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிராந்தியத்தை ஒருங்கிணைக்க உதவுவதே இவரது பணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில் டோட் பின்னர் தான் வெளியிடும் பெரும்பாலான ஆராய்ச்சிகளை நடத்தினார். ஆரம்பத்தில் தனது பணியில் வெற்றிகரமாக இருந்தார். ஆனால் இவரது முறைகள் கிழக்கிந்திய நிறுவனத்தின் மற்ற உறுப்பினர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. காலப்போக்கில், இவரது பணி கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இவரது மேற்பார்வை பகுதிகள் கணிசமாக குறைக்கப்பட்டன. 1823 இல், உடல்நலம் குன்றியதாலும், நற்பெயர் குறைந்ததாலும், டோட் தனது அரசியல் முகவர் பதவியை விட்டு விலகி இங்கிலாந்து திரும்பினார்.
பிற்கால வாழ்வு
தாயகம் திரும்பிய டோட், இந்திய வரலாறு மற்றும் புவியியல் பற்றிய பல கல்விப் படைப்புகளை வெளியிட்டார். குறிப்பாக தனது பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் என்ற தலைப்பில் எழுதினார். இவர் 1826 இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதே ஆண்டில் ஜூலியா கிளட்டர்பக் என்பவரை மணந்தார். இவர் 1835 இல் 53 வயதில் இறந்தார்.
சான்றுகள்
குறிப்புகள்
இராஜஸ்தான் வரலாறு
பிரித்தானிய நிலவரைவியலாளர்கள்
1835 இறப்புகள்
1782 பிறப்புகள்
|
592595
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
தேவநாராயணன்
|
தேவநாராயணன் (Devnarayan) இந்தியாவின் இராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற தெய்வம். இவர் விஷ்ணுவின் அவதாரமாகவும், பெரும்பாலும் இராஜஸ்தான் மற்றும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தில் வழிபடப்படுகிறார். பாரம்பரியத்தின் படி, இவர் விக்ரம் நாட்காட்டி 968 (கி.பி. 911) இல் இந்து நாட்காட்டியில் மாசி மாதத்தின் பிரகாசமான பாதி ( சுக்ல சப்தமி ) ஏழாவது நாளில் ஸ்ரீசவாய் போஜ் மற்றும் சாது மாதா ஆகியோருக்குப் பிறந்தார். ஒரு பார்வையின் படி வரலாற்று தேவநாராயணன் விக்ரம் நாட்காட்டியின் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மற்றொரு கருத்துப்படி, இவர் 1200-1400 (விக்ரம் நாட்காட்சி சகாப்தம்) இடையே வாழ்ந்தார்.
தேவநாராயணன் காவியம் என்பது இராஜஸ்தானின் மிக நீண்ட மற்றும் மிகவும் பிரபலமான மத வாய்வழி கதைகளில் ஒன்றாகும். தேவநாராயணன் காவியம் 'தற்காப்புக் காவியங்கள்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
a website on Devnaryan Phad
Phad Paintings by Prakash Joshi
Nomadic Narratives
Painted folklore and Folklore painters of India
இராஜஸ்தான் பண்பாடு
|
592597
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
பார்க்கர் சூரிய ஆய்கலம்
|
பார்க்கர் சூரிய ஆய்கலம்Parker Solar Probe (PSP; ( முன்பு சூரிய ஆய்கலம்) என்பது சூரியனின் வெளிப்புற கொரோனாவை அவதானிக்கும் நோக்கத்துடன் 2018 இல் தொடங்கப்பட்ட நாசா விண்வெளி ஆய்வுத் திட்டமாகும். இது சூரிய மண்டலத்தின் மையத்தில் இருந்து 9.86 மில்லியன் கிமீ தொலைவுக்கு நெருக்கமாக பயணிக்கும். 2025 ஆம் ஆண்டில் 690,000 கி. மீ / மணி (430,000 மைல் / மணி) அல்லது 191 கிமீ / நொடி வேகத்தில் சூரியனுக்கு மிக நெருக்கமான இடத்தில் பயணிக்கும். இது மனிதர்களால் இதுவரை உருவாக்கப்பட்ட மிக விரைவான செய்பொருள் ஆகும்.
இத்திட்டம் 2009ஆம் ஆண்டு பாதீட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான செலவு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழக பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகம் 12 ஆகத்து 2018 அன்று ஏவப்பட்ட விண்கலத்தை வடிவமைத்து உருவாக்கியது. இது சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளர் யூஜின் நியூமன் பார்க்கர் பேராசிரியரின் நினைவாகப் பெயரிடப்பட்ட முதல் நாசா விண்கலமாக மாறியது.
11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு நினைவக அட்டை ஒரு கல்வெட்டில் பொருத்தப்பட்டு , 2018, மே 18 அன்று விண்கலத்தின் உயர் -ஈட்ட உணர்சட்டத்துக்கு கீழே பொருத்தப்பட்டது. இந்த அட்டையில் பார்க்கரின் புகைப்படங்களும் , சூரிய இயற்பியலின் முக்கிய கூறுபாடுகளை முன்னறிவிக்கும் அவரது 1958 அறிவியல் கட்டுரையின் நகலும் உள்ளன.
2018 அக்தோபர் 29 அன்று சுமார் 18:04 மணி ஒபொநே. நேரத்தில் விண்கலம் சூரியனுக்கு மிக நெருக்கமான செயற்கை பொருளாக மாறியது. இதற்கு முந்தைய சாதனை சூரியனின் மேற்பரப்பில் இருந்து 42.73 மில்லியன் கிலோமீட்டர் (26.5 மைல்கள்) தொலைவில் 1976 ஏப்பிரலில் ஹீலியோஸ் 2 விண்கலத்தால் அமைந்தது. அதன் சூரியவண்மை 2021 நவம்பர் 21 அன்றைய நிலவரப்படி , பார்க்கர் சூரிய ஆய்வகத்தின் கணக்கீடின்படி, மிக நெருக்கமான அணுக்கம் (53 லட்சம் மைல்கள்) ஆகும். வெள்ளியின் முந்தையப் பறக்கும் தடவழிகள் இரண்டில் ஒவ்வொன்றையும் பின்னர் இது முறியடித்தது.
வரலாறு.
புலங்கள், துகள்கள் குழு 1958 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ( தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் விண்வெளி அறிவியல் வாரியத்தின் குழு 8 ) சூரியனின் அருகாமையில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை ஆய்வு செய்ய புதனின் வட்டணைக்குள் செல்ல ஒரு சூரிய ஆய்கலம் உட்பட பல விண்வெளி பயணங்களை முன்மொழிந்தது. 1970கள், 1980களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதன் முதன்மையை மீண்டும் உறுதிப்படுத்தின , ஆனால் செலவு காரணமாக அது அப்போதும் ஒத்திவைக்கப்பட்டது. 1990களில் குறைந்த செலவில் சூரிய வட்டணைத் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது மேலும் மிகவும் திறமையான சூரிய ஆய்கலம் 1990களின் பிற்பகுதியில் நாசாவால் வடிவமைக்கப்பட்டு வெளிப்புறக் கோள் / சூரிய ஆய்வு (OPSP) திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாக செயல்பட்டது. இத்திட்டத்தின் முதல் மூன்று பயணங்கள் திட்டமிடப்பட்டன. சூரிய வட்டணை புளூட்டோ, கைப்பர் பெல்ட், புளூட்டோ கைப்பர் விரைவுப் பணி, யூரோப்பா வட்டணை வானியற்பியல் பணி யூரோப்பாவை மையமாகக் கொண்டது ஆகும்.
முதல் சூரிய ஆய்கல வடிவமைப்பு வியாழனில் இருந்து ஈர்ப்பு விசை உதவியுடன் ஒரு துருவ சுற்றுப்பாதையில் நுழைந்தது , இது சூரியனை நோக்கி நேரடியாக அடைந்தது. இது முக்கியமான சூரிய துருவங்களை ஆராய்ந்து மேற்பரப்புக்கு இன்னும் நெருக்கமாக வந்தபோது (3 R ′ a perhihelion of 4 R ′ ′ ′′ 22′) சூரிய கதிர்வீச்சின் தீவிர மாறுபாடு ஒரு விலையுயர்ந்த பணிக்காக செய்யப்பட்டது மற்றும் திறன் வழங்க ஒரு கதிரியக்க ஓரகத் தனிம வெப்ப மின்னாக்கி தேவைப்பட்டது. இது வியாழன் கோளுக்கான ஒரு நீண்ட பயணத்திற்காகவும் (3+1⁄2 ஆண்டுகள் முதல் சூரியவண்மை வரை செல்ல 8 ஆண்டுகள் வரை தேவை) செய்யப்பட்டது.
நாசாவின் நிர்வாகியாக சீன் ஓ ' கீப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து , 2003 அமெரிக்க கூட்டாட்சி பாதீட்டுக்கான ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புழ்சின் கோரிக்கையின் ஒரு பகுதியாக ஓ. பி. எஸ். பி திட்டம் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டது. நாசா " ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி " மற்றும் நிர்வாக குறைபாடுகளைச் சரிசெய்வதில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்ற புழ்சு நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப , நாசாவையும் அதன் திட்டங்களையும் மறுசீரமைக்க வேண்டிய தேவையை நிர்வாகி ஓ ' கீப் மேற்கோள் காட்டினார்.
2010களின் தொடக்கத்தில் சூரிய ஆய்வு திட்டப்பணிக்கான திட்டங்கள் குறைந்த விலை சூரிய ஆய்கலத்துடன் இணைக்கப்பட்டன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பணி சூரிய பலகங்கள் மூலம் இயக்கக்கூடிய மிகவும் நேரடி பறப்புப் பாதைக்குச் செல்ல பல வெள்ளி ஈர்ப்பு உதவிகளைப் பயன்படுத்துகிறது. இது வெப்பப் பாதுகாப்பு அமைப்பின் தேவைகளைக் குறைப்பதோடு, அதிக சூரியவண்மையயும் தருகிறது.
மே 2017 இல் , வானியற்பியலாளர் யூஜின் நியூமன் பார்க்கர் நினைவாக இந்த விண்கலம் பார்க்கர் சூரிய ஆய்கலம் என்று மறுபெயரிடப்பட்டது. நாசாவின் சூரிய மின்கலன் ஆய்வுக்கு 1.5 பில்லியன் டாலர் செலவாகும். இந்த ஏவூர்தித் திட்டத்தில் பணியாற்றிய ஏபிஎல் பொறியாளர் ஆந்திரூ ஏ. டான்ட்சிலருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.
காட்சிமேடை
மேலும் காண்க
ஆதித்தியா எல் 1
(ACE), 1997 இல் ஏவப்பட்டது
, 1995 இல் ஏவப்பட்டது
, SDO, 2010 இல் ஏவப்பட்டது:
, 2006 இல் ஏவப்ப்பட்டது
, 1998 இல் ஏவப்ப்பட்டது
, 1994 இல் ஏவப்ப்பட்டது
மெசெஞ்சர், செவ்வாய் சுற்றுகலன் (2011–2015) சூரியக் கவசத்துடன் இயங்குகிறது.
ஜேம்சு வெப் விண்வெளி தொலைநோக்கி சூரியக் கவசம்
சூரியச் சுற்றுகலன், எசா, நாசா உருவாக்கி, 2020, பிப்ரவரி 10 அன்று ஏவப்பட்டது
குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Parker Probe Plus at Johns Hopkins University Applied Physics Laboratory (JHUAPL)
Solar Probe Plus (Mission Engineering Report; JHUAPL)
Heliophysics Research (NASA)
Explorers and Heliophysics Projects Division (EHPD; NASA)
Parker Solar Probe (data and news; NASA)
Parker Solar Probe (Video/3:45; NYT; August 12, 2018)
Parker Solar Probe (Video—360°/3:27; NASA; September 6, 2018)
eoPortal: Mission Status
PSP/WISPR Encounter Summaries
Webarchive template wayback links
சூரிய ஆய்வுத் திட்டங்கள்
சூரியன்
|
592599
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
|
தேவமாலி
|
தேவமாலி ( தியோமாலி என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் இடைக்கால பாணியில் கட்டப்பட்டவை என்ற நம்பிக்கை மிகவும் பிரபலமானது. இந்த கிராமத்தில் பெரும்பாலான குஜ்ஜர்கள் தங்களின் குல தெய்வமான தேவநாராயணனை வழிபடுகின்றனர்.
சான்றுகள்
Coordinates on Wikidata
இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
|
592601
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
மராத்தியர்களின் வங்காளப் படையெடுப்புகள்
|
மராத்தியர்களின் வங்களப் படையெடுப்புகள் (1741-1751)முகலாயப் பேரரசின் கீழிருந்த வங்காளப் பகுதிகளை (இன்றைய வங்காளதேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒடிசா பகுதிகள்) வங்காள நவாபுகள் ஆண்டு வந்தனர். மராத்திய கூட்டமைப்பு படைகள் நாக்பூர் இராச்சிய மன்னர் ரகோஜி போன்சலே தலைமையில் ஆகஸ்டு 1741 முதல் மே 1751 வரை வங்காளத்தின் மீது ஆறு முறை படையெடுத்தனர். போர்களில் இது வங்காளத்தில் பரவலான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. 1751ல் இரு தரப்புக்கும் இடையே போர் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
போர் அமைதி ஒப்பந்தத்தின்படி, போர் ஈட்டுத் தொகையாக வங்காள நவாபுகள் ரூபாய் 1.2 மில்லியன் மராத்தியர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டது.மேலும் மராட்டியர்கள் வங்காளத்தின் மீது மீண்டும் படையெடுப்பதில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
நிலுவையாக இருந்த முந்தைய போர் ஈட்டுத் தொகை ரூபாய் 3.2 மில்லியன் செலுத்த வங்காள நவாபு ஒப்புக் கொண்டார்.
1758ம் ஆண்டில் நடுவில் பிளாசி சண்டையின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை, வங்காள நவாபுகள் ஆண்டுதோறும் மராத்தியர்களுக்கு திறை செலுத்தினார்.
இதனையும் காண்க
மராத்திய கூட்டமைப்பு
வங்காள நவாபுகள்
பிளாசி சண்டை
மேற்கோள்கள்
Marathas in Bengal
மராட்டியப் பேரரசு
வங்காளம்
முகலாயப் பேரரசு
மகாராட்டிர வரலாறு
இந்தியப் போர்கள்
|
592607
|
https://ta.wikipedia.org/wiki/3%2C4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
3,4-இருகுளோரோபீனால்
|
3,4-இருகுளோரோபீனால் (3,4-Dichlorophenol) என்பது Cl2C6H3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3,4-டைகுளோரோபீனால் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் குளோரினேற்றம் செய்யப்பட்ட பீனால் என்று வகைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
சான்று
பீனால்கள்
குளோரோ அரீன்கள்
கரிம ஆலைடுகள்
|
592608
|
https://ta.wikipedia.org/wiki/3%2C5-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
3,5-இருகுளோரோபீனால்
|
3,5-இருகுளோரோபீனால் (3,5-Dichlorophenol) என்பது Cl2C6H3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3,5-டைகுளோரோபீனால் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் குளோரினேற்றம் செய்யப்பட்ட பீனால் என்று வகைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
சான்று
பீனால்கள்
குளோரோ அரீன்கள்
கரிம ஆலைடுகள்
|
592609
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87
|
ரகோஜி போன்சலே
|
முதலாம் ரகோஜி போன்சலே (Raghoji I பிறப்ப்பு: 1695 - இறப்பு:1755)பேரரசர் சிவாஜி பிறந்த போன்சலே குலத்தவரான ரகோஜி போன்சலே இரண்டாம் சம்பாஜி ஆட்சியின் போது மத்திய இந்தியாவில் 1739ஆம் ஆண்டில் நாக்பூர் இராச்சியத்தை நிறுவினார்.ரகோஜி போன்சலே தலைமையில் மராத்திய கூட்டமைப்பு படைகள் 1741-1751 ஆண்டுகளில் வங்காளம் மீது படையெடுத்து வென்றனர்.
ரகோஜி போன்சலே தமது 60வது அகவையில் 14 பிப்ரவரி 1755 அன்று இறந்தார். இவருக்கு 6 மனைவிகளும் மற்றும் 7 ஆசைநாயகிகளும், 4 குழந்தைகளும் இருந்தனர். இவரது உடல் எரிக்கப்படும் போது, இவரது மனைவிகளும், ஆசைநாயகிகளும் உடன்கட்டை ஏறி இறந்தனர். இவரது வாரிசுகள் நாக்பூர் இராச்சியத்தை 1853 வரை ஆண்டனர். பின்னர் நாக்பூர் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
இதனையும் காண்க
மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
மராத்தியர்களின் வங்காளப் படையெடுப்புகள்
மராத்திய கூட்டமைப்பு
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India 1908-1931; Clarendon Press, Oxford.
1755 இறப்புகள்
1695 பிறப்புகள்
மராட்டியப் பேரரசு
மராத்தியர்கள்
இந்திய அரசர்கள்
மகாராட்டிர வரலாறு
|
592630
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88
|
சூரத்கல் கடற்கரை
|
சூரத்கல் கடற்கரை (NITK Beach) என்றும் தேசிய தொழில்நுட்பக் கழகக் கடற்கரை என்றும் அழைக்கப்படுவது அரபிக் கடலில் இந்தியாவின் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்தில், மங்களூர் நகரின் மையத்திற்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரையாகும். இது ஒரு தனியார் கடற்கரையாகும். இது அருகிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இக்கடற்கரை அருகில் உள்ளது.
அருகிலுள்ள கல்வி நிறுவனங்கள்
தேசிய தொழில்நுட்பக் கழகம், கர்நாடகா, சூரத்கல், மங்களூர்
சிறீனிவாசு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம், முக்கா, மங்களூர்
சிறீனிவாசு பல் மருத்துவ அறிவியல் நிறுவனம், முக்கா, மங்களூர்
சிறீனிவாசு பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முக்கா, மங்களூர்
மருத்துவமனைகள்
சிறீனிவாசு மருத்துவமனை, முக்கா, மங்களூர்
பத்மாவதி மருத்துவமனை, சூரத்கல், மங்களூர்
வீனசு மருத்துவமனை, சூரத்கல், மங்களூர்
அதர்வா மருத்துவமனை, சூரத்கல், மங்களூர்
அணுகல்
தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் கடற்கரை பொது போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மங்களூர் நகர ஸ்டேட் வங்கியில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து பல நகரப் பேருந்து சேவைகள் (2,2A,41) உள்ளன. தேசிய தொழில்நுட்பக் கழக கடற்கரைக்கு விரைவு உடுப்பி, மணிப்பால் செல்லும் விரைவு பேருந்து அல்லாத சாதாரண பேருந்துகளிலும் செல்லலாம். பேருந்திலிருந்து இறங்கியதும், 15 நிமிடம் நடந்து சென்று கடற்கரையினை அடையலாம்.
அருகில் உள்ள நகரிலிருந்து தூரம்
சூரத்கல், மங்களூர் - 5 கி.மீ.
பனம்பூர் கடற்கரை, மங்களூர் - 8 கி.மீ.
புதிய மங்களூர் துறைமுகம், மங்களூர் - 10 கி.மீ.
தண்ணீர்பாவி கடற்கரை, மங்களூர் - 15 கி.மீ.
கத்ரி பார்க், மங்களூர் - 16 கி.மீ.
பம்ப்வெல், மங்களூர் - 20 கி.மீ
பிலிகுலா நிசர்கதாமா, மங்களூர் - 22 கி.மீ.
இன்போசிசு டிசி, முடிபு, மங்களூர் - 37 கி.மீ.
மணிப்பால் - 51 கி.மீ.
மல்பே - 52 கி.மீ.
தர்மஸ்தலா - 84 கி.மீ.
குக்கி சுப்பிரமணியசுவாமி கோவில் - 118 கி.மீ.
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:
சூரத்கல் தொடருந்து நிலையம், சூரத்கல், மங்களூர் - 4 கி.மீ.
மங்களூர் மத்திய ரயில் நிலையம், ஹம்பன்கட்டா, மங்களூர் - 20 கி.மீ.
மங்களூர் சந்திப்பு ரயில் நிலையம், பாடில், மங்களூர் - 21 கி.மீ.
விமான நிலையம்:
மங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம் (இந்தியா) - 19 கி.மீ.
காலநிலை
மங்களூர் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ள பகுதியாகும். தென்மேற்கு பருவமழையின் அரபிக் கடல் நேரடி பாதிப்பின் கீழ் உள்ளது.
விபத்துக்கள்
இந்த கடற்கரை 2000களிலிருந்து நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றது.
வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழக மாணவி 21 சனவரி 2020 அன்று இங்கு மூழ்கி இறந்தார்
எஸ்விஐடி இறுதியாண்டு மாணவர் 2008ல் நீரில் மூழ்கி இறந்தார்
மேலும் பார்க்கவும்
பனம்பூர் கடற்கரை
தண்ணீர்பாவி கடற்கரை
சோமேஷ்வர் கடற்கரை
பிலிகுல நிசர்கதமா
மேற்கோள்கள்
|
592632
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
கருநாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
|
கருநாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல் (List of dams and reservoirs in Karnataka) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்.
விவரக்குறிப்புகளுடன் பட்டியல்
மேலும் பார்க்கவும்
இந்தியாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கர்நாடக மாநில நீர்வளத் துறையின் இணையதளம்
கர்நாடகாவின் நீர் வளங்கள்
கருநாடக நீர்த்தேக்கங்கள்
கர்நாடக அணைகள்
|
592633
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
|
கருநாடக கெண்டை மீன்
|
கருநாடக கெண்டை மீன் (கைப்செலோபார்பசு கர்னாட்டிகசு-Hypselobarbus carnaticus) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சைப்ரினிட் மீன் சிற்றினமாகும். இது வேகமாக ஓடும் ஆறுகள், சுழி நிறைந்த சிற்றோடை மற்றும் நீரோடைகள் மற்றும் பெரிய குளங்களில் வாழ்கிறது. இது கற்பாறைகள் மற்றும் மேலடுக்குகளுக்கு அடியில் தங்குவதை விரும்புகிறது. இந்த சிற்றினம் நீளம் வரை அதிகபட்சமாக எடை வரை வளரக்கூடியது. இது வணிக ரீதியாக முக்கிய மீனாக வளர்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
கெண்டை மீன்கள்
|
592639
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
|
மகிகா சர்மா
|
மகிகா சர்மா (Mahika Sharma) ஒரு இந்தியத் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் அழகுப் போட்டியில் வென்று, மிஸ் டீன் நார்த்ஈஸ்ட் ஆனார். இந்தியத் தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார். எப்.ஐ.ஆர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்யிலும், மிஸ்டர் ஜோ பி.கார்வால்கோ என்ற பாலிவுட் திரைப்படத்திலும் தோன்றினார்.
பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு திட்டத்திற்காக உதவியுள்ளார். மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வளர்க்கவும் இவர் பணியாற்றுகிறார்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
1994 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய தொலைக்காட்சி நடிகைகள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
இந்தி தொலைக்காட்சி நடிகைகள்
|
592640
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%28%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%29
|
தியோமாலி (மலை)
|
தியோமாலி (Deomali) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் சந்திரகிரி-பொட்டாங்கி அருகேயுள்ள ஒரு மலைச்சிகரமாகும். இது இந்திய மாநிலமான ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்திலுள்ள கோராபுட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
ஒடிசாவின் மிக உயரமான சிகரம்
தியோமாலி சிகரம், சுமார் 1,672 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மிக உயரமான சிகரமாகும். இது அடர் பச்சை காடுகளால் சூழப்பட்டுள்ளது, சிகரம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. இந்த மலைத்தொடரில் பாக்சைட், சுண்ணாம்பு மற்றும் இரத்தினக் கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. தியோமாலியில் நீரோடைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. மேலும் கந்தாக்கள், பராஜாக்கள், பூமியாக்கள், மாலிகள் மற்றும் போடியாக்கள் போன்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி சாகச விளையாட்டு பிரியர்களுக்கும், மலையேறுபவர்களும் உகந்த இடமாகும். ஒடிசா சுற்றுலாத் துறை, சாலைகள், மலை உச்சியில் வசதிகள் மையம், அரங்கம், குடிநீர், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவற்றை இணைத்து சுற்றுலாப் பயணிகளிடையே இந்த சிகரத்தை ஒரு பிரபல சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த பல வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மலை உச்சிக்கு செல்லும் வழியில் பல நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன.
இதனையும் காண்க
இந்திய மலைகளின் பட்டியல்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
The Telegraph - Calcutta (Kolkata); Deomali hills: Sneak peak into serenity
கோராபுட் மாவட்டம்
இந்திய மாநிலங்களின் உயர்ந்த சிகரங்கள்
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
Coordinates on Wikidata
|
592642
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
மோபன் மக்கள்
|
மோபன் மக்கள் (Mopan people) பழங்குடியினரான மாயா மக்களின் துணை இனக்குழுவாகும். இவர்கள் பெலீசு மற்றும் குவாத்தமாலா பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
வரலாறு
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இவர்களை பெலீசிலிருந்து வெளியேற்றி குவாத்தமாலாவிற்குள் குடியேற கட்டாயப்படுத்தினர். அங்கு, இவர்கள் கட்டாய உழைப்பு மற்றும் அதிக வரிவிதிப்புகளை அனுபவித்தனர். இந்த கட்டாய உழைப்பு மற்றும் வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்காக இவர்கள் குவாத்தமாலாவின் பேட்டனில் இருந்து குடிபெயர்ந்தனர். இவர்கள் முதலில் நவீன பியூப்லோ வியாஜாவிற்கு அருகில் குடியேறினர். ஆனால் குவாத்தமாலா அதிகாரிகள் அவர்கள் இன்னும் குவாத்தமாலா எல்லைக்குள் இருப்பதாகக் கூறிவந்தனர். எனவே இவர்கள் 1889 ஆம் ஆண்டில் மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து பெலீசில் சான் அன்டோனியோ எனும் நகரை நிறுவினர்.
2010 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 10,557 பெலீசியர்கள் தங்கள் இனத்தை மோபன் மாயா என்று அறிவித்தனர். இது மக்கள் தொகையில் சுமார் 3% ஆக இருந்தது.
பண்பாடு
மோபன் மாயா மக்கள் மாயா கத்தோலிக்க நம்பிக்கையுடன் தொடர்புடைய ஆன்மீகத்தை கடைபிடிக்கின்றனர். இந்த பாரம்பரிய நடைமுறைகள் வீழ்ச்சியடைய முக்கிய காரணியாக புராட்டஸ்டன்ட் சுவிசேஷ திருச்சபையினரின் செல்வாக்கு உள்ளது.
மோபன் மாயா மக்களிடையே எழுதப்பட்ட மரபுகள் இல்லாததால், இவர்களின் கலாச்சாரத்தின் பாதுகாப்பு வாய்வழி பரவலை நம்பியுள்ளது.
மொழி
மோபன் மக்களின் மொழி மோபன் மொழி . இது மாயன் மொழிகளின் யுகாடெக் மாயா மொழிக் கிளையின் மொழியாகும். பெலீசு மற்றும் குவாத்தமாலாவில் அமைந்துள்ள பல ஆயிரம் மோபன் மக்கள் மோபன் மொழியை பேசுகின்றனர்.
மதம்
மோபன் மாயா மக்களின் மத வாழ்வில் கொக்கோ மரம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. கொக்கோ மரம் மோபன் சமூகத்தில் சடங்கு மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மரம் உள்ளூரில் குக்கு என்று அழைக்கப்படுகிறது. மரம் மற்றும் அது உற்பத்தி செய்யும் விதை ஆகிய இரண்டிலும் ஆவிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மோபன் மக்களின் பாரம்பரிய மதம் மாயா-கத்தோலிக்கமாகும். இந்த மதத்தில், மோபன் மாயா மக்கள் மத கொண்டாட்டங்களில் கொக்கோ பானங்களை உட்கொள்கிறார்கள். இருப்பினும், 1970 களிலிருந்து, ஏராளமான மோபன் கிராமவாசிகள் மாயா கத்தோலிக்க நம்பிக்கையை விட்டு வெளியேறி புராட்டஸ்டன்ட் குழுக்களில் சேர்ந்துள்ளனர். இதன் விளைவாக, இவர்கள் இயற்கை உலகின் ஆன்மீக அம்சங்களுடன் தொடர்புடைய நம்பிக்கைகளை நிராகரிக்கிறார்கள்.
வேளாண்மை
மோபன் சமூகத்தின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. மோபன் மக்கள் சிறு விவசாயிகளாகவும், சுதந்திரமான விவசாயிகளாகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். மோபன் சமூகத்தின் உறுப்பினர்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் விரிவான அறிவைக் கொண்டுள்ளனர்.
மோபன் மக்கள் பணப்பயிர்களான மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் நெல் போன்றவற்றை பயிரிடுகின்றனர். கொக்கோ மரமும், கொக்கோ பயிரிடுதலும், மோபன் மக்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கிறது.
சான்றுகள்
|
592643
|
https://ta.wikipedia.org/wiki/4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
4-குளோரோபீனால்
|
4-குளோரோபீனால் (4-Chlorophenol) என்பது C6H4ClOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்ட மூன்று மோனோகுளோரோபீனால் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்றதாகவும் அல்லது வெள்ளை நிறத் திண்மம் ஆகவும் காணப்படுகிறது. 4-குளோரோபீனால் எளிதில் உருகும் மற்றும் தண்ணீரில் குறிப்பிடத்தக்க கரைதிறனை வெளிப்படுத்தும். இதன் காடித்தன்மை எண் மதிப்பு 9.14 ஆகும்.
தயாரிப்பு
பீனாலை குளோரினேற்றம் செய்து 4-குளோரோபீனால் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக முனைவுக் கரைப்பான்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவையே 4-குளோரோ வழிப்பெறுதிகளை அளிக்கின்றன். உருகிய பீனாலின் நேரடி குளோரினேற்றம் 2-குளோரோபீனால் உருவாவதற்கு உதவுகிறது.
ஒரு காலத்தில் ஐதரோகுயினோன் தயாரிப்பதற்கான முன்னோடியாக 4-குளோரோபீனால் இருந்த காரணத்தால் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒரு பாரம்பரியமான முன்னோடிச் சேர்மமாகும். தாலிக் நீரிலியுடன் வினைபுரிந்து 1,4-ஈரைதராக்சி ஆந்த்ராகுயினோனைக் கொடுக்கிறது. வணிகச் சாயமான குயினிசரின் தாலிக் நீரிலியும் 4-குளோரோபீனாலும் சேர்ந்து வினைபுரிந்து, இவ்வினையைத் தொடர்ந்து குளோரைடின் நீராற்பகுப்பு வினையும் நிகழ்வதால் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
பீனால்கள்
குளோரோபென்சீன்கள்
|
592645
|
https://ta.wikipedia.org/wiki/2%2C5-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
2,5-இருகுளோரோபீனால்
|
2,5-இருகுளோரோபீனால் (2,5-Dichlorophenol) என்பது Cl2C6H3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2,5-டைகுளோரோபீனால் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் குளோரினேற்றம் செய்யப்பட்ட பீனால் என்று வகைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
சான்று
பீனால்கள்
குளோரோ அரீன்கள்
கரிம ஆலைடுகள்
|
592646
|
https://ta.wikipedia.org/wiki/2%2C3-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
2,3-இருகுளோரோபீனால்
|
2,3-இருகுளோரோபீனால் (2,3-Dichlorophenol) என்பது Cl2C6H3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2,5-டைகுளோரோபீனால் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் குளோரினேற்றம் செய்யப்பட்ட பீனால் என்று வகைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
சான்று
பீனால்கள்
குளோரோ அரீன்கள்
கரிம ஆலைடுகள்
|
592653
|
https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
2-பீனைல்-2-புரோப்பனால்
|
2-பீனைல்-2-புரோப்பனால் (2-Phenyl-2-propanol) என்பது C9H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஆல்ககால் குழுச் சேர்மம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
பீனைல்மக்னீசியம்புரோமைடும் அசிட்டோனும் கிரிக்கனார்டு வினையில் ஈடுபட்டு 2-பீனைல்-2-புரோப்பனால் சேர்மம் உருவாகிறது.
பண்புகள்
2-பீனைல்-2-புரோப்பனால் வெள்ளை முதல் வெளிர்-மஞ்சள் நிறம் வரையிலான நிறத்தில் ஒரு மணமற்ற திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. எரியக்கூடியது என்றாலும் பற்றவைப்பது கடினமாகும். தண்ணீரில் அரிதாகவே கரைகிறது.
பயன்கள்
2-பீனைல்-2-புரோப்பனால் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. வேளாண் வேதியியல், மருத்துவம் மற்றும் சாயப்பொருள் துறைகளில் வினைப்பொருளாக அல்லது இடைநிலை வேதிப்பொருளாகப் பயன்படுகிறது.
2-பீனைல்-2-புரோப்பனால் கியூமின் சேர்மத்தின் முக்கிய வளர்சிதை மாற்ற வேதிப் பொருளாகும். எனவே 2-பீனைல்-2-புரோப்பனால் கியூமினின் உயிர் குறிப்பானாக செயல்படுகிறது.
தீங்குகள்
2-பீனைல்-2-புரோப்பனால் மனிதர்களுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன என்று இடர் மதிப்பீட்டிற்கான கூட்டாட்சி நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அறிக்கை வெளியிட்டது.
மேற்கோள்கள்
பீனைல் சேர்மங்கள்
ஐசோபுரோப்பைல் சேர்மங்கள்
மூன்றாம் நிலை ஆல்ககால்கள்
|
592660
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81
|
ஓரகத்திக்கூறு
|
ஓரகத்திக்கூறு (Isotopocule)என்பது ஓரகத் தனிம முறையில் மாற்றப்பட்ட மூலக்கூறுக்கான சுருக்கப் பெயராகும். இவை ஓரகத் தனிமக் கலவை அல்லது ஓரகத் தனிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையேயான நிலையில் மட்டுமே வேறுபடும் மூலக்கூறுகள் ஆகும். இது 2008 ஆம் ஆண்டில் ஜான் கைசர், தாமசு இராக்மேன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஓரக மூலக்கூறுகள், ஓரகத்திப்படி ஆகிய குறிப்பிட்ட சொற்களுக்கான குடைச் சொல்லாகும். ==
குறிப்புகள்
இயற்பியல் வேதியியல்
ஓரிடத்தான்கள்
|
592669
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
|
பென்சைலசிட்டோன்
|
பென்சைலசிட்டோன் (Benzylacetone) என்பது C10H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-பீனைல்பியூட்டேன்-2-ஒன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பூக்களில் அதிக அளவில் கவர்ந்திழுக்கும் சேர்மமாகக் கருதப்படும் இனிப்புச் சுவையும் (எ.கா. கொயோட்டு புகையிலை, நிகோடியானா அட்டனுவாடா) மலர்களின் வாசனையும் கொண்ட நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. (எ.கா. கொயோட்டு புகையிலை, நிகோடியானா அட்டனுவாடா) கோக்கோ மதுபானத்தின் ஆவியாகும் கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.
பாக்ட்ரோசெரா எனப்படும் பழ ஈக்களை கவர்ந்திழுக்கும் பூச்சிக்கொல்லியாகவும், சோப்பு தயாரிப்பில் வாசனைப் பொருளாகவும் வாசனைத் திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
பென்சைலிடின் அசிட்டோனை ஐதரசனேற்றம் செய்து பென்சைலசிட்டோனை தயாரிக்க இயலும்.
மேலும் காண்க
பெரமோன்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Fluka 4-Phenyl-2-butanone
NIST 4-Phenyl-2-butanone
கீட்டோன்கள்
பீனைல் சேர்மங்கள்
பென்சைல் சேர்மங்கள்
சுவைமணங்கள்
|
592677
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
|
வித்யாசங்கரா கோயில்
|
வித்யாசங்கரா கோயில் (Vidyashankara temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி எனும் ஊரில் துங்கா ஆற்றின் கரையில் உள்ளது. இக்கோயில் போசாளப் பேரரசர்களால் போசளர் கட்டிடக்கலையில் 1338ம் ஆண்டில் கட்டப்பட்டது.
அமைவிடம்
இக்கோயில் சிக்கமகளூருக்கு மேற்கே 85.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; பெங்களூருக்கு வடமேற்கே 318.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; உடுப்பிக்கு கிழக்கில் 173.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கட்டிடக் கலை
போசாளப் பேரரசர்களால் சிருங்கேரி சாரதா மடத்தின் அத்வைத குருவான வித்தியாசங்கரரின் சமாதியில் 1338ல் நிறுவப்பட்ட இந்த அழகிய கோயில் தேர் வடிவில் போசளர் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டது. இக்கோயில் ஆறு வாசலகள் கொண்டது. இக்கோயிலில் சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான சிலை உள்ளது.
இதனையும் காண்க
சிருங்கேரி சாரதா மடம்
மேற்கோள்கள்
கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்
சிக்கமகளூர் மாவட்டம்
|
592683
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சாந்தி நகரா சட்டமன்றத் தொகுதி
|
சாந்தி நகரா சட்டமன்றத் தொகுதி (Shanti Nagar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 163 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
பெங்களூர் நகர மாவட்டம்
|
592684
|
https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
2-அயோடோபீனால்
|
2-அயோடோபீனால் (2-Iodophenol) என்பது IC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக்கு கரிமச் சேர்மமான இது வெளிர் மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு அருகில் 2-அயோடோபீனால் உருகத் தொடங்கும். பல்வேறு இணைப்பு வினைகளுக்கு இச்சேர்மம் உட்படுகிறது. இவ்விணைப்பு வினைகளில் பதிலீடான அயோடினை புதிய கார்பன் குழுவான ஆர்த்தோ பீனாலின் ஐதராக்சி குழுவிற்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. இதைத் தொடர்ந்து வளையமாதல் வினை நிகழ்ந்து பல்வளையங்கள் உருவாகின்றன.
அயோடினுடன் 2-குளோரோபாதரசபீனாலைச் சேர்த்து சூடுபடுத்தி 2-அயோடோபீனால் சேர்மத்தை தயாரிக்கலாம்:
அயோடினுடன் பினாலை நேரடியாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக 2- மற்றும் 4-அயோடோ வழிப்பெறுதிகளின் கலவை உறுவாகிறது.
மேற்கோள்கள்
சான்றுகள்
பீனால்கள்
அயோடோ அரீன்கள்
கரிம வேதியியல்
|
592685
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
இராஜாஜி நகரா சட்டமன்றத் தொகுதி
|
இராஜாஜி நகரா சட்டமன்றத் தொகுதி (Rajaji Nagar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 165 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
பெங்களூர் நகர மாவட்டம்
|
592687
|
https://ta.wikipedia.org/wiki/3-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
3-அயோடோபீனால்
|
3-அயோடோபீனால் (3-Iodophenol) என்பது IC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா அயோடோபீனால் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் பல்வேறு இணைப்பு வினைகளுக்கு உட்படுகிறது. இவ்வினையில் அயோடைடு பதிலியானது இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. தயோலேட்டும் அமீன் அணுக்கருகவரிகளும் நன்கு மேற்கோள் காட்டப்பட்ட உதாரணங்களில் அடங்கும்.
3-அயோடோபென்சாயிக் அமிலத்தை ஆக்சிசனேற்ற கார்பாக்சில் நீக்கம் செய்து 3-அயோடோபீனால் தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
சான்றுகள்
பீனால்கள்
அயோடோ அரீன்கள்
கரிம வேதியியல்
|
592693
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சாமராஜபேட்டை சட்டமன்றத் தொகுதி
|
சாமராஜபேட்டை சட்டமன்றத் தொகுதி (Chamrajpet Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 168 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
பெங்களூர் நகர மாவட்டம்
|
592694
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
தென்னிந்திய சிறு நீல மீன்கொத்தி
|
தென்னிந்திய சிறு நீல மீன்கொத்தி (அறிவியல் பெயர் : Alcedo atthis taprobana) என்பது சிரல் எனப்படும் சிறு நீல மீன்கொத்தியின் கிளை இனங்களில் ஒன்று ஆகும். தென்னிந்திய சிறு நீல மீன்கொத்திகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
விளக்கம்
தென்னிந்திய சிறு நீல மீன்கொத்திகள் சிட்டுக்குருவியை விடச் சற்றுப் பெரியவை. இவை சுமார் 18 செ.மீ. நீளம் இருக்கும். இவற்றின் அலகு ஐந்து செ.மீ நீளமாகவும், கறுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பவளச் சிவப்பாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி நல்ல நீல நிறமாகப் பசுமை தோய்ந்த நிறத்தில் காணப்படும். அலகின் அடிபுபகுதியிலிருந்து ஒரு பசுங்கோடு கழுத்தின் பக்கங்களில் செல்லக் காணலாம். காதுகளின் மேல் வெள்ளைப் பகுதி காணப்படும். தலையும் கழுத்தும் சற்றுக் கறுத்துக் காணப்படும். உடலின் அடிப்பகுதி துருச் செந்நிறமாகவும், கீழே பழுப்பாகவும் இருக்கும்.
பெண் பறவை ஆண் பறவை போன்றே காணப்படும் என்றாலும் அதன் அலகின் அடிப்பகுதி சற்று ஆரஞ்சு நிறம் தோய்ந்திருக்கும்.
நடத்தை
தென்னிந்திய சிறு நீல மீன்கொத்திகள் நீர்வளம் மிக்கப் பகுதிகளில் தனித்துக் காணப்படும். தாழ்வான மரக்கிளையிலோ, வரப்பிலோ, கற்களின்மீதோ, அமர்ந்து நீரின்மேல் பாய்ந்து தன் அலகால் மீனைக் கொத்திச் சென்று மீண்டும் சென்று அமர்ந்து பிடித்துவந்த மீனை விழுங்கும். இதன் நீளத்தில் பாதி உள்ள மீனைக் கூட பிடித்துவந்து தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி மீனைச் செயலிழக்கச் செய்து விழுங்கும். சில சமயங்களில் உலங்கு வானூர்தியைப் போல நீர்ப்பரப்பின் மீது முன் பின் செல்லாது ஓரே இடத்தில் ஆடாது அடையாது பறந்து பின் நீரில் பாய்ந்து மீனைப் பிடிப்பதும் உண்டு. இவ்வாறு நீரில் இருந்து இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்திலேயே பறக்கும். இதன் முக்கிய உணவாக மீன், தவளை, நீர் வாழ் புழு பூச்சிகள் போன்றவை ஆகும்.
இடம் விட்டு இடம் செல்லும்போது ச்சிச்சீ, ச்சிச்சீ என கத்தியபடியே பறந்து செல்லும்.
இவை மார்ச் முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்கின்றன. ஆறங்கரைகளில் நீளவாக்கில் வாங்கு செய்து இறுதியில் அறை அமைத்து அதில் முட்டை இடுகின்றன. வாங்கு ஒரு மீட்டர் நீளம் வரை செல்லும். இவை நான்கு முதல் ஆறு வரையிலான வெண்மையான முட்டைகளை இடும். ஆண் பெண் என இரு பறவைகளும் அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கின்றன.
மேற்கோள்கள்
மீன்கொத்திகள்
தென்னிந்தியப் பறவைகள்
இலங்கைப் பறவைகள்
|
592700
|
https://ta.wikipedia.org/wiki/2%2C4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
2,4-இருபுரோமோபீனால்
|
2,4-இருபுரோமோபீனால் (2,4-Dibromophenol) என்பது C6H4Br2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோமினேற்றம் செய்யப்பட்ட பீனால் வழிப்பெறுதி என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. புரோமோபென்சீன்களுடன் தொடர்புடைய இச்சேர்மம் பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட புரோமின் அணுக்களைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாக கருதப்படுகிறது.
பண்புகள்
அறை வெப்பநிலையில், 2,4--இருபுரோமோபீனால் ஊசி போன்ற படிகங்களைக் கொண்ட திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. 38 °செல்சியசு வெப்பநிலையில் (100.4 °பாரன்கீட்டு) உருகத்தொடங்கும் இச்சேர்மம் 238.5 °செல்சியசு வெப்பநிலையில் (461.3 °பாரன்கீட்டு) கொதிக்கிறது. மூலக்கூறு எடை 251.905 கிராம்/மோல் ஆகும். நீர், எத்தனால், ஈதர் மற்றும் பென்சீன் ஆகிய கரைப்பான்களில் கரையும். கார்பன் டெட்ராகுளோரைடில் சிறிது கரையும்.
தோற்றம்
2,4-இருபுரோமோபீனால் சில வகை மெல்லுடலிகளிலும் ஓட்டுமீன்களிலும் காணப்படுகிறது. அத்துடன் ஏகோர்ன் புழுவான சாக்கோகுளோசபுரோமோபீனாலோசசு என்ற புழுவிலும் காணப்படுகிறது. புரோமோபீனால் காணப்பட்டதாலேயே புழுவிற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
மேற்கோள்கள்
பீனால்கள்
புரோமோ அரீன்கள்
|
592703
|
https://ta.wikipedia.org/wiki/3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
3-குளோரோபீனால்
|
3-குளோரோபீனால் (3-Chlorophenol) என்பது C6H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மோனோகுளோரோபீனாலின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற அல்லது வெள்ளை நிற திண்மப்பொருளாக 3-குளோரோபீனால் காணப்படுகிறது. எளிதில் உருகும் இச்சேர்மம் தண்ணீரில் குறிப்பிடத்தக்க கரைதிறனை வெளிப்படுத்துகிறது. 3,5-இருகுளோரோபீனாலுடன் சேர்ந்து, பாலிகுளோரோபீனால்களை குளோரின் நீக்கம் செய்து 3-குளோரோபீனால் தொழில் ரீதியாக தயாரிக்கப்படுகிறது. கியூமின் செயல்முறை வழியாக இதை மாற்று தயாரிப்பு முறையிலும் தயாரிக்கலாம். இம்முறையில் புரோப்பைலீனுடன் குளோரோபென்சீனைச் சேர்த்து ஆல்க்கைலேற்றம் செய்யும் வினை தொடக்கமாக அமைகிறது.
மேற்கோள்கள்
சான்று
பீனால்கள்
குளோரோபென்சீன்கள்
|
592706
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
ஓரக மூலக்கூறுகள்
|
வேதியியலில் ஓரக மூலக்கூறுகள் என்பது அவற்றின் ஓரகத் தனிமக் கலவையில் மட்டுமே வேறுபடும் மூலக்கூறுகள் ஆகும். அவை ஒரே வேதியியல் வாய்பாட்டையும் அணுக்களின் பிணைப்பு ஏற்பாட்டையும் கொண்டுள்ளன , ஆனால் குறைந்தது ஒரு அணு பெற்றோரை விட வெவ்வேறு எண்ணிக்கையிலான நொதுமிகளைக் கொண்டுள்ளது.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நீர் ஆகும் , இதில் நீரகம் தொடர்பான ஓரக மூலக்கூறுகள் ஒளி நீர் " (HOH அல்லது ) " பகுதி - அடர்நீர் "), டியூட்டிரியம் ஓரகத் தனிமத்துடன் சம விகிதத்தில் புரோட்டியம் (HDO அல்லது ) " அடர்நீர் '), ஒரு மூலக்கூறுக்கு நீரகத்தின் இரண்டு டியூட்டீரியம் ஓரகத்தனிமங்களுடன் (D2O அல்லது "), " மீ - அடர்நீர் " அல்லது டிரைட்டேட்டடு நீர் (T2O அல்லது ), [ ", ஆகியவை ஆகும் , இதில் சில அல்லது அனைத்து நீரக அணுக்களும் கதிரியக்க டிரைட்டியம் ஓரகத் தனிமத்தால் மாற்றப்படுகின்றன. உயிரகம் தொடர்பான ஓரக மூலக்கூறுகளில் பொதுவாக கிடைக்கக்கூடிய அடர்வகை - உயிரக நீர் (), கட்டமைப்பைப் பிரிக்க மிகவும் கடினமான. ஓரகத் தனிமம். இரண்டு தனிமங்களும் ஓரகத் தனிமங்களால் மாற்றப்படலாம். எடுத்துக்காட்டாக இரட்டை பெயரிடப்பட்ட நீர் ஐசோடோபாலோகில் D218O. இவை அனைத்தையும் சேர்த்து பார்த்தால் , மொத்தம் 18 வெவ்வேறு நிலையான நீர் ஓரக மூலக்கூறுகளும் 9 கதிரியக்க ஓரக மூலக்கூறுகளும் உள்ளன. இருப்பினும் , நீரக் கவர்தல் காரணமாக கலவையில் சில விகிதங்கள் மட்டுமே சாத்தியமாகும்.
வெவ்வேறு ஓரகத்தி அணு ஒரு மூலக்கூறில் எங்கும் இருக்கலாம் , எனவே வேறுபாடு நிகர வேதியியல் வாய்பாட்டில் அமையும். ஒரு சேர்மம் ஒரே தனிமத்தின் பல அணுக்களைக் கொண்டிருந்தால் , அவற்றில் ஏதேனும் ஒன்று மாற்றப்பட்ட அணுவாக இருக்கலாம். அது இன்னும் அதே ஓரக மூல்க்கூறாகவே இருக்கும். ஒரே ஓரகத் தனிம முறையில் மாற்றியமைக்கப்பட்ட தனிமத்தின் வெவ்வேறு இடங்களைக் கருத்தில் கொள்ளும்போது , 1992 ஆம் ஆண்டில் சீமான் மற்றும் பெயின் ஆகியோரால் முதன்முதலில் முன்மொழியப்பட்ட ஓரகத்திப்படி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.ஓரகத்திப்படியாக்கம் என்பது ஒரு கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு கூறுகளின் கட்டமைப்பு ஒத்தபடியாக்கத்தை ஒத்ததாகும். வாய்பாடு, கட்டமைப்பின் சமச்சீர் ஆகியவற்றைப் பொறுத்து ஒரு ஓரக மூலக்கூறில் பல ஓரகத்திப்படிகள் இருக்கலாம். எடுத்துகாட்டாக , எத்தனால் என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது. மோனோ - டியூட்டரேட்டடு எத்தனால் (Mono - deuterated ethanol) என்பது அதன் ஒரு ஓரக மூலக்கூறாகும். மற்றும் ஆகிய கட்டமைப்பு வாய்பாடுகள் அந்த ஓரக மூலக்கூறின் இரண்டு ஓரகத்திப்படிகள் ஆகும்.
ஒற்றை மாற்றீடு செய்யப்பட்ட ஐசோடோபாலோகுகள்
பகுப்பாய்வு வேதியியல் பயன்பாடுகள்
ஒற்றை மாற்றீடு செய்யப்பட்ட ஓரக மூலக்கூறுகளை அணு காந்த அதிர்வு செய்முறைகளுக்குப் பயன்படுத்தலாம் , அங்கு டியூட்டரேட்டடு குளோரோஃபார்ம் (சி. டி. சி. எல் 3) போன்ற டியூட்டரேட்டுக் கரைப்பான்கள் கரைபொருட்களின் 1 எச் குறிகைகளில் தலையிடாது. இயக்க ஐசோடோப்பு விளைவு பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தலாம்.
புவி வேதியியல் பயன்பாடுகள்
நிலையான ஓரகத் தனிமப் புவி வேதியியல் துறையில் , கரிமம், உயிரகம், நீரகம், காலகம், கந்தகத்தின் அரிய அடர்வகை ஓரகத் தனிமங்களைக் கொண்ட எளிய மூலக்கூறுகளின் ஓரக மூலக்கூறுகள் இயற்கை சூழல்களில் புவியின் கடந்த காலத்து,சமநிலை, இயக்க செயல்முறைகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.
இரட்டை மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகள்
வளிமங்களின் திரள் ஓரகத் தனிமங்களின் ( இரு மடங்கு மாற்றப்பட்ட ஓரக மூலக்கூறுகள்) செறிவு அளவீடு, நிலைப்புறு ஓரகத் தனிமப் புவி வேதியியல் துறையில் பயன்படுத்தப்படுகிறது , இது ஒற்றை மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகளை மட்டுமே பகுப்பாய்வு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலின் சமநிலை, இயக்கவியல் செயல்முறைகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
தற்போது அளவிடப்படும் இரட்டை மாற்றீட்டுடொரக மூலக்கூறுகளில் பின்வருவன அடங்கும்ஃ
கார்பன் டை ஆக்சைடு, 13C18O16O
மீத்தேன், 13CH3D மற்றும் 12CH2D2
ஆக்சிஜன், 18O2 மற்றும் 17O18O
நைட்ரஜன், 15N2
நைட்ரசு ஆக்சைடு, 14N15N18O, 15N14N18O
பகுப்பாய்வுத் தேவைகள்
C. H. O ஆகிய அடர் ஓரகத் தனிமங்கள் ஒப்பீட்டளவில் அரிதாக கிடைப்பதால் ஓரகத்தி விகிதப் பொருண்மை நிறமாலையியல் (IRMS) இரட்டிப்பு மாற்றீட்டு வகையினங்களுக்கு ஓரகத்தி விகிதப் பொருண்மை நிறமாலையியல் (IRMS) செய்ய கூடுதலான அளவு பதக்கூறு வளிமம் தேவைப்படுகிறது. மரபான நிலைப்புறு ஓரகத் தனிமங்களின் அளவீடுகளை விட நீண்ட பகுப்பாய்வு நேரங்கள் தேவைப்படுகின்றன , இதனால் மிகவும் நிலையான கருவி தேவைப்படுகிறது. கூடுதலாக , மீத்தேன் அமைப்பில் உள்ளதைப் போல இரட்டிப்பு மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகள் பெரும்பாலும் ஐசோபாரிக் குறுக்கீடுகளுக்கு உட்பட்டவை. அங்கு 13CH5+ மற்றும் 12CH3D+ அயனிகள் 12CH2D2+ மற்றும் 13CH3d+ இனங்களின் நிறை 18 இல் அளவிடுவதில் குறுக்கிடுகின்றன. இத்தகைய இனங்களின் அளவீட்டுக்கு ஒரு ஐசோபாரிலிருந்து மற்றொரு ஐசோபாரைப் பிரிக்க மிக உயர்ந்த பொருண்மைத் தீர்வு திறன் தேவைப்படுகிறது அல்லது ஆர்வமுள்ள இனங்களின் செறிவில் குறுக்கிடும் இனங்களின் பங்களிப்புகளை மாதிரியாக்குதல் தேவைப்படுகிறது. இந்த பகுப்பாய்வு சவால்கள் குறிப்பிடத்தக்கவை. இரட்டை மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகளைத் துல்லியமாக அளவிடும் முதல் வெளியீடு 2004 வரை தோன்றவில்லை. ஆனல், ஒற்றை மாற்றீட்டு ஒரக மூலக்கூறுகளின் அளவீடுகள் பல பத்தாண்டுகளாகவே செய்யப்பட்டு வருகின்றன.
வழக்கமான வளிம மூலத்திற்கு மாற்றாக ஐஆர்எம்எஸ் கருவிகள் இசைவிப்பு இருமுனைய ஒருன்ஹ்கொள் உறிஞ்சுதல் கதிர்நிரல்வரைவி ஐசோபாரிக் குறுக்கீடுகளிலிருந்து இரட்டிப்பாக மாற்றப்பட்ட இனங்களை அளவிடுவதற்கான ஒரு முறையாக வெளிப்பட்டுள்ளது , மேலும் இது மீத்தேன் (13CH3D) ஓரக மூலக்கூறுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமநிலைப் பின்னமாக்கல்
ஓர் இலேசான ஓரகத் தனிமம் ஓர் அடர் ஓரகத் தனிமத்தால் மாற்றப்படும்போது (எ. கா. 12C க்கு 13C) இரண்டு அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் மெதுவாக அதிர்வுறும் , இதன் மூலம் பிணைப்பின் ஆற்றலைச் சுழிப்புள்ளிக்குக் குறைத்து மூலக்கூறை நிலைப்புறச் செய்யும். எனவே இரட்டை மாற்றீட்டு பிணைப்பைக் கொண்ட ஓர் ஓரக மூலக்கூறு சற்று அதிக வெப்ப இயங்கியல் நிலைப்புற்றதாக இருக்கும். இது ஒவ்வோர் அடர் ஓரகத் தனிமத்தின் புள்ளிவிவர மிகுதியால் கணிக்கப்பட்டதை விட இரட்டை மாற்றீட்டு (அல்லது " திரள் ") இனங்களின் செறிவைக் கூடச் செய்யும் ( இது ஓரகத் தனிமங்களின் வாய்ப்பியல்பு பகிர்வு என்று அழைக்கப்படுகிறது). இந்த விளைவு வெப்பநிலை குறைந்து வரும்போது அளவில் கூடுகிறது. எனவே, திரள் வகையினங்களின் செறிவு செந்தர வளிமம் உருவான அல்லது சமநிலைப்படுத்தப்பட்ட வெப்பநிலையுடன் தொடர்புடையது. அறியப்பட்ட வெப்பநிலையில் சமநிலையில் உருவாகும் செந்தர வளிமங்களில் திரள் வகையினங்களின் செறிவை அளவிடுவதன் மூலம் வெப்பமானியை அளவீடு செய்து அறியப்படாத செறிவுகளின் பதக்கூறுகளுக்குப் பயன்படுத்தலாம்.
இயக்கப் பின்னமாக்கல்
பல மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகளின் செறிவும் இயக்க செயல்முறைகளால் பாதிக்கப்படலாம். ஒற்றை மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகள் வெப்ப இயங்கியல் சமநிலையிலிருந்து இரட்டிப்பாக மாற்றப்பட்ட இனங்களில் இருந்து விலகுவது ஒரு குறிப்பிட்ட வினை நடைபெறுவதைக் குறிக்கலாம். வளிமண்டலத்தில் நிகழும் ஒளி வேதியியல் ஒளிச்சேர்க்கையைப் போலவே 18O2 இன் செறிவைச் சமநிலையிலிருந்து மாற்றுவது காட்டப்பட்டுள்ளது. 13CH3D , 12CH2D2 ஆகியவர்றின் அளவீடுகள் மீத்தேன் நுண்ணுயிர் செயலாக்கத்தை அடையாளம் காட்ட முடியும். அவை மீத்தேன் உருவாக்கத்தில் குவையச் சுரங்கப்பாதையின் முதன்மையை நிறுவவும் , பல மீத்தேன் நீர்த்தேக்கங்களின் கலவை மற்றும் சமநிலையை நிறுவவும் பயன்படுத்தப்படுகின்றன. N2O ஓரக மூலக்கூறுகள் 14N15N18O மற்றும் 15N14N18O ஆகியவற்றின் ஒப்பீட்டளவில் உள்ள வேறுபாடுகள், N2O பாக்டீரியா காலகச் சிதைவால் உருவானதா அல்லது பாக்டீரியா காலகமாக்கத்தால் உருவானதா என்பதை வேறுபடுத்திக் காட்டும்.
பல மாற்றீட்டு ஓரக மூலக்கூறுகள்
உயிர்வேதியியல் பயன்பாடுகள்
அணு காந்த அதிர்வு அல்லது பொருண்மை நிறமாலை செய்முறைகளுக்கு பல மாற்று ஓரக மூலக்கூறுகளைப் பயன்படுத்தப்படலாம். இங்கு ஓரக மூலக்கூறுகள் ஒரு தரமான (புதிய பாதைகளைக் கண்டறிதல் அல்லது அளவு (ஒரு பாதை அணுகுமுறையின் அளவு பங்கைக் கண்டறிதல்) வளர்சிதை மாற்ற பாதைகளை தெளிவுபடுத்த பயன்படுத்தப்படுகின்றன. உயிர்வேதியியலில் ஒரு பெயர்பெற்ற எடுத்துகாட்டு , சீரான பெயரிடப்பட்ட குளுக்கோஸ் (யு - 13 சி குளுக்கோஸ்) பயன்பாடு ஆகும் , இது ஆய்வில் உள்ள உயிரினத்தால் வளர்சிதை மாற்றமடைகிறது (எ. கா. குச்சுயிரி, தாவரம் அல்லது விலங்கு). இதன் அடியாளப் பதிவுகளைப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அமினோ அமிலம் அல்லது வளர்சிதைமாற்ற சுழற்சி விளைபொருள்களில் கண்டறியப்படலாம்.
பொருண்மை கதிர்நிரல் அளவியல் பயன்பாடுகள்
இயற்கையாக நிகழும் ஓரகத் தனிமங்கள் அல்லது செயற்கை ஓரகத் தனிமஙடையாளப்படுத்தல் காரணமாக ஏற்படும் ஓரக மூலக்கூறுகளை பல்வேறு பொருண்மை கதிர்நிரல் அளவியல் பயன்பாடுகளில் பயன்படுத்தலாம்.
இயற்கை ஓரக மூலக்கூறுகளின் பயன்பாடுகள்
இயற்கையான ஓரக மூலக்கூறுகளின் ஒப்பீட்டு நிறை நிறமாலை தீவிரம் , உறுப்பு கூறுகளின் பின்ன மிகுதிகளிலிருந்து கணக்கிடக்கூடியது , பொருண்மை நிறமாலை பயிற்சியாளர்களால் அளவியல் பகுப்பாய்வு , அறியப்படாத கலவை அடையாளப்படுத்துவதில் பயன்படுகிறது.
ஒரு செய்முறையில் காணப்பட்ட ஓரகத் தனிம மிகு வடிவத்திற்கும் கொடுக்கப்பட்ட மூலக்கூறு வாய்பாடுகளுக்கான எதிர்பார்க்கப்படும் ஓரகத் தனிம மிகு முறைகளுக்கும் இடையிலான பொருத்தத்தின் அடிப்படையில் அறியப்படாத சேர்மத்திற்கான அதிக வாய்ப்புள்ள மூலக்கூறு வடிவங்களை அடையாளம் காணலாம்.
நிறை நிறமாலையின் நேரியல் இயக்கத் துலங்கலின் நெடுக்கத்தை விரிவுபடுத்த , குறைந்த மிகுதியுடன் கூடிய ஒரு ஐசோடோபாலோகுடன் பின்வரும் பமோரக மூலக்கூறுகளைப் பின்பற்றுவதன் மூலம் , அதிக மிகுதியுடன் இருக்கும் ஓரகத் தனிமங்கள் நிறைவுற்ற குறிகைகளை வழங்கும்போது கூட நேரியல் துலங்கலை உருவாக்குகின்றன.
ஓரகத்தி அடையாளப்படுத்துதலின் பயன்பாடுகள்
குறிப்பிட்ட அணுக்களை அதனுடன் தொடர்புடைய ஓரகத்திகளால் மாற்றுதல் பின்வரும் பொருண்மை நிறமாலை முறைகளை எளிதாக்கும்.
வளர்சிதை மாற்றப் பாயப் பகுப்பாய்வு (MFA)
அளவியல் பகுப்பாய்விற்கான செந்தர ஓரகத் தனிம முறையில் பெயரிடப்பட்ட உள் தரநிலைகள்
மேலும் காண்க
பொருண்மை (பொருண்மை நிறமாலையியல்)
ஓரகத்தி விகிதப் பொருண்மை நிறமாலையியல்
ஓரகத்திப்படி
திரள் ஓரகத்திகள்
ஓரகத்திக்கூறு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Fractional abundance of atmospheric isotopologues, SpectralCalc.com
ஓரக மூலக்கூறுகள்
ஓரகத் தனிமங்கள்
இயற்பியல் வேதியியல்
ஓரிடத்தான்கள்
|
592707
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B7%E0%AE%BE
|
மீனா ஷா
|
மீனா ஷா (Meena Shah) (1937-2015) இந்தியாவைச் சேர்ந்த தேசிய இறகுப்பந்தாட்ட வாகையாளர் ஆவார். 1959 முதல் 1965 வரை பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து ஏழு முறை உட்பட பன்னிரண்டு தேசிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் பத்மசிறீ மற்றும் அருச்சுனா விருது பெற்றவர்.
சாதனைகள்
ஆசியப் போட்டி
பெண்கள் ஒற்றையர்
சர்வதேச போட்டிகள்
பெண்கள் ஒற்றையர்
கலப்பு இரட்டையர்
சான்றுகள்
அருச்சுனா விருது பெற்றவர்கள்
பத்மசிறீ விருது பெற்ற விளையாட்டுத்துறையினர்
2015 இறப்புகள்
1937 பிறப்புகள்
|
592708
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
மோரன் மக்கள்
|
மோரன் (Moran people) என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் காணப்படும் ஒரு இனக்குழு ஆகும். இவர்கள் முக்கியமாக மேல் அசாம் கோட்டம் ( தின்சுகியா மாவட்டம், திப்ருகார் மாவட்டம், ஜோர்ஹாட் மாவட்டம், சிவசாகர் மாவட்டம், தேமாஜி மாவட்டம் மற்றும் லக்கிம்பூர் மாவட்டம் ) போன்ற இடங்களிலும் அருணாச்சலப் பிரதேசத்தின் அருகிலுள்ள மாவட்டங்களிலும் ( (லோஹித் மாவட்டம், நாம்சாய் மாவட்டம், [[சங்லங் மாவட்டம்) போன்ற இடங்களிலும் குவிந்துள்ளனர். இவர்கள் திபெத்திய-பர்மிய மொழிகள் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். மேலும், கச்சாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அசாமிய மொழியைப் பேசுகிறார்கள். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை உயிருடன் இருந்த மோரன் மொழியையும் பேசுகிறார்கள். அது திமாசா மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இவர்கள் ஒரு காலத்தில் மற்ற கச்சாரி குழுக்களுடன் அதே நட்பு பழக்கவழக்கங்களைப் பகிர்ந்து கொண்டனர், ஆனால் இவர்கள் வைணவர்களாக மாறிய பிறகு, பழக்கவழக்கங்கள் குறையத் தொடங்கின. ஆனால் இன்னும் அந்த பழக்கவழக்கங்கள் வைணவத்துடன் கலந்திருப்பதைக் காணலாம்.
வரலாறு
மோரன் சமூகம் அசாமின் பழங்குடியினரில் ஒன்றாகும். 13 ஆம் நூற்றாண்டில் இவர்கள் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் தென்கிழக்கு மூலையில் திசாங் மற்றும் திஹிங் ஆறுகளுக்கு இடையேயான பிரதேசங்களை ஆக்கிரமித்து வாழ்ந்தனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மோரன்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். அஹோம்களின் வருகைக்கு முன்பு இவர்கள் தங்கள் சொந்த சுதந்திர தலைமையைக் கொண்டிருந்தனர். மோரன் என்ற வார்த்தையின் தோற்றம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது. பிரிட்டிஷ் அறிக்கைகளின்படி, மோரன் என்பது மேல் அசாமின் ஒரு பிரிவான காட்டில் வசிக்கும் ஒரு தனித்துவமான பழங்குடியினமாகும்.
அகோம் மன்னன் சுகபாவின் வருகைக்கு முன்பு அவர்கள் தலைவன் போடௌசா தலைமையில் ஒரு தலைமைத்துவத்தை கொண்டிருந்தனர். இந்த செல்வச் செழிப்பான இராச்சியத்திற்கு வந்த சுகபா, மோரன் தலைவன் போடோசாவின் மகளான இளவரசி கோந்தேசுவரியை மணக்க முன்வந்தான். இதனால் மோரன்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அஹோம் அரசியலின் ஒரு பகுதியாக மாறினர். அஹோம்களுடன் நெருங்கிய உறவின் காரணமாக, மோரன்கள் பல அஹோம் சடங்குகள் மற்றும் சடங்குகளை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இவர்கள் ஹபுங்கியா அல்லது ஹசா என்ற பெயரிலும் அறியப்பட்டனர். அங்கு ஹ என்றால் மண் அல்லது மோரன் மொழியில் பூமி மற்றும் சா என்றால் மகன் மற்றும் ஹபுங்கியா அல்லது ஹசா என்றால் மண்ணின் மகன் எனப் பொருள்படும்.
சான்றுகள்
அச்சிடப்பட்ட ஆதாரங்கள்
அசாம் தேசியம்
அசாம் வரலாறு
|
592709
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
நீலக்காது மீன்கொத்தி
|
நீலக்காது மீன்கொத்தி (Blue-eared kingfisher, அல்சிடோ மெனிந்திங்கு) என்பது ஆசியாவில், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் காணப்படும் ஒரு மீன் கொத்தி ஆகும். இது முக்கியமாக அடர்ந்த நிழலார்ந்த காடுகளில் இப்பறவை காணப்படுகிறது. அங்கு இது சிறிய நீரோடைகளில் வேட்டையாடுகிறது. இது இருண்ட உச்சியும், இருண்ட பழுப்பு அடிப்பகுதிகளுடன் காணப்படுகிறது. தோற்றத்தில் பொதுவாக சிறு நீல மீன்கொத்தியை (அல்சிடோ அத்திசு) ஒத்திருக்கும் ஆனால் அதற்கு உள்ள புழுப்பு காதுப் பட்டை இதற்கு இல்லை. இது பெரும்பாலும் திறந்த வெளி வாழ்விடங்களில் காணப்படுகிறது. அளவிலும், வண்ணத் திட்டுகளிலும் வேறுபடும் பல கிளையினங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. முதிர்ந்த ஆண் பறவைகளுக்கு முழுவதும் இருண்ட அலகு இருக்கும், பெண் பறவைகளுக்கு சிவப்பு நிறத்தில் கீழ் தாடை இருக்கும்.
வகைபிரித்தல்
1821 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்கை ஆர்வலர் தாமஸ் ஹார்ஸ்ஃபீல்டால் நீலக்காது மீன்கொத்தி விவரிக்கப்பட்டது மேலும் அதன் தற்போதைய இருசொல் பெயரான அல்சிடோ மெனிண்டிங் என்ற பெயர் இடப்பட்டது. அல்சிடோ என்ற பெயர் இலத்தீன் மொழியில் "மீன்கொத்தி" என்பதாகும். மெனிண்டிங் என்ற குறிப்பிட்ட அடைமொழியானது இனத்திற்கான சாவக மொழிச் சொல்லாகும். நீலக்காது மீன்கொத்தி ஆல்சிடோ பேரினத்தில் உள்ள ஏழு இனங்களில் ஒன்றாகும், மேலும் இது பிளைத்தின் மீன்கொத்தியுடன் ( அல்சிடோ ஹெர்குலஸ் ) மிகவும் நெருக்கமாக தொடர்புடையது.
இதன் பரவலான வாழிட வரம்பில் காணப்படும் இப்பறவைகளிளில் உள்ள இறகு மாறுபாடுகளைக் கொண்டு துணை இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
A. m. coltarti பேக்கர் இசிஎஸ், 1919 – நேபாளம், வடகிழக்கு இந்தியா, வடக்கு தாய்லாந்து மற்றும் இந்தோசீனா
A. m. phillipsi Baker ECS, 1927 - தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கை
A. m. scintillans Baker ECS, 1919 - தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து
A. m. rufigastra வால்டன், 1873 - அந்தமான் தீவுகள்
A. m. meninting Horsfield 1821 - தெற்கு மலாய் தீபகற்பம், போர்னியோ, தெற்கு பிலிப்பைன்ஸ், சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் உள்ள தீவுகள், சாவகம், உலொம்போ, சுலாவெசி, பாங்காய் மற்றும் சுலா தீவுகள் .
verreauxii, callima, subviridis, proxima போன்ற வேறு சில கிளையினங்கள் போதுமான அளவு வேறுபட்டதாகக் கருதப்படவில்லை.
விளக்கம்
இந்த மீன் கொத்தி நீளம் கொண்டது. இது கிட்டத்தட்ட சிறு நீல மீன்கொத்தியுடன் ( அல்சிடோ அத்திஸ் ) ஒத்துள்ளது. ஆனால் நீல காது போர்வை இறகுகள், இருண்ட அதிக அடர்த்தியான கோபால்ட்-நீல மேல் பகுதிகள் மற்றும் அடர் செம்பழுப்பான கீழ் பகுதிகளால் இது வேறுபடுகிறது. இளம் நீலக்காது மீன்கொத்திகளுக்கு சிறு நீல மீன்கொத்திகளைப் போலவே காது போர்வை இறகுகள் உள்ளன. மேலும் பொதுவாக தொண்டை மற்றும் மார்பகத்தின் மேல் சில மச்சங்களைக் கொண்டுள்ளது, இது பறவை முதிர்ச்சியடைந்தவுடன் மறைந்துவிடும். இளம் பறவைகள் வெண்மையான நுனிகளுடன் சிவப்பு நிறத்தில் அலகைக் கொண்டிருக்கும்.
பரவலும் வாழ்விடமும்
இந்த இனத்தின் வாழிட எல்லை மேற்கில் இந்தியாவிலிருந்து, கிழக்கு நோக்கி நேபாளம், பூட்டான், வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா வரை நீண்டுள்ளது. இதன் வழக்கமான வாழ்விடம் அடர்ந்த பசுமையான காடுகளில் உள்ள குளங்கள் அல்லது நீரோடைகள் ஆகும். சில நேரங்களில் உயரதிற்கு கீழே அமைந்துள்ள சதுப்புநிலங்களும் ஆகும்.
நடத்தையும் சூழலியலும்
நீலக்காது மீன்கொத்திகள் பெரும்பாலும் அதன் வாழிட எல்லைக்குள் வாழ்கின்றன. இவை பொதுவாக நீரோடைக்கு மேலே உள்ள அடர்த்தியான நிழலுள்ள கிளைகளில் அமர்ந்திருக்கும். அங்கிருந்து இவை தட்டாரப்பூச்சி மற்றும் மீன்கள் போன்ற இரைகளைப் பிடிக்க கீழே செங்குத்தாக பாயும். வெட்டுக்கிளிகள், கும்பிடுப்பூச்சிகள் உள்ளிட்ட பிற பூச்சிகளை இது உண்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் இனப்பெருக்க காலம் பொதுவாக மே முதல் சூன் வரை என்றாலும் வட இந்தியாவிலும், தென்மேற்கு இந்தியாவிலும் சனவரி ஆகும். இப்பறவைகள் காட்டில் உள்ள ஓடைக் கரையில் ஒரு மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை அமைத்து அதில் கூடு அமைக்கின்றன. அங்கு சுமார் ஐந்து முதல் ஏழு வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Media on the Internet Bird Collection
தென்கிழக்காசியப் பறவைகள்
இலங்கைப் பறவைகள்
தெற்காசியப் பறவைகள்
மீன்கொத்திகள்
|
592710
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE
|
சுகபா
|
சுகபா (Sukaphaa) ( ஆட்சி|1228 ), (மேலும் சியு-கா-பா, எனவும் அழைக்கப்படுபவர்) இடைக்கால அசாமின் முதல் அகோம் அரசராவார். இவர் அகோம் இராச்சியத்தை நிறுவியவர். மேலும், அசாமின் கட்டிடக் கலைஞரும் ஆவார். மாவோ-ஷான் துணைப் பழங்குடியினரின் சு/ட்சு (புலி) குலத்தின் இளவரசர் பூர்வீகம் இன்றைய மோங் மாவோ, யுன்னான் மாகாணம், சீனா, அவர் 1228 இல் நிறுவிய இராச்சியம் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் நீடித்தது. மேலும், செயல்பாட்டில் பிராந்தியத்தின் பல்வேறு இனக்குழுக்களை ஒன்றிணைத்தது. இது பிராந்தியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அசாமின் வரலாற்றில் இவரது பதவிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரியாதைக்குரிய சாவ்லங் என அழைக்கப்பட்டார்..
1268 இல் சுகபா இறக்கும் போது, இவரது இராச்சியம் மேற்கில் பிரம்மபுத்திரா நதி, வடக்கே திசாங் ஆறு வரை பரவியிருந்தது.
அசாம் தினம்
1996 ஆம் ஆண்டு முதல் அசாமில் டிசம்பர் 2 ஆம் தேதி சுகபா திவாஸ் அல்லது ஆக்சோம் திவாஸ் (அசாம் தினம்) என கொண்டாடப்படுகிறது, அசாமில் அகோம் இராச்சியத்தின் முதல் மன்னன் பட்காய் மலைகள் மீது பயணம் செய்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இதனையும் காண்க
அகோம் பேரரசு
சான்றுகள்
அசாம் வரலாறு
1268 இறப்புகள்
இந்தியப் பேரரசுகள்
முன்னாள் முடியாட்சிகள்
முன்னாள் பேரரசுகள்
ஆசியாவின் முன்னாள் நாடுகள்
|
592711
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF
|
தௌலத் கான் லோதி
|
தௌலத் கான் லோதி, தில்லி சுல்தானகத்தை ஆண்ட இறுதி லோதி வம்சத்தின்] கடைசி ஆட்சியாளரான இப்ராகிம் லோதி ஆட்சியில் லாகூர் மாகாண ஆளுநராக இருந்தார். தில்லி சுல்தான் இப்ராகிம் லோதி மீதான வெறுப்பின் காரணமாக, தௌலத் கான் லோதி, தில்லி மீது படையெடுக்க பாபரை அழைத்தார்.
பாபருக்கு உதவிடல்
1523ல் தௌலத் கான் இறையாண்மைக்காக, தில்லி சுல்தான் இப்ராகிம் லோதியுடன் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டார். தௌலத் கான், இப்ராகிம் லோதியின் முக்கிய எதிரிகளில் ஒருவராக இருந்தார். இப்ராகிம் லோதியை வென்று, தில்லி சுல்தானகத்தை கைப்பற்ற காபூலில் இருந்த பாபருக்கு தூதர்களை அனுப்பினார். பாபரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
பாபரின் படைகள் விரைவாக லாகூர் மற்றும் திபால்பூரை கைப்பற்றியது. தௌலத் கான் லோதி மற்றும் அவரது மகன்களான காஜி மற்றும் திலாவர் கான் லோதி, திபால்பூரில் பாபருடன் சேர்ந்தனர். தௌலத் கான் லோதிக்கு லாகூருக்குப் பதிலாக ஜலந்தர் மற்றும் சுல்தான்பூர் பகுதிகளை கொடுத்தபோது ஏமாற்றமடைந்தார். இந்த பணிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தௌலத் கான் லோதியும், அவரது மகன் காஜியும் தலைமறைவாகினர். அதே நேரத்தில் தௌலத் கான் லோதியின் மற்றொரு மகன் திலாவர் கான் லோதி தனது தந்தைக்கு துரோகம் செய்து ஜலந்தர் மற்றும் சுல்தான்பூர் பகுதிகளின் ஆளுநர் பதவியை ஏற்றார்.
பாபரை இந்தியாவிற்கு வரவழைப்பதன் மூலம் தௌலத் கான் லோதி நடத்திய இராஜ்ஜிய தந்திர நிகழ்வுகளின் இறுதியாக 1526ல் முதல் பானிபட் போரில் (1526) தில்லி சுல்தான் இப்ராகிம் லௌதி உயிர் இழந்தார். பாபர் தில்லியில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
Haig, Wolseley et al., The Cambridge History of India Vol. III: Turks and Afghans, Cambridge: Cambridge University Press, 1928, 10-12
தில்லி சுல்தானகம்
முகலாயப் பேரரசு
ஆப்கானித்தான் நபர்கள்
|
592714
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
|
இராம் தானி தாசு
|
இராம் தானி தாசு (Ram Dhani Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் தேதியன்று சபல்பூரில் இவர் பிறந்தார். 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். அதற்காக இவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
பீகார் மாநிலத்தின் நவாதா மற்றும் கயா நாடாளுமன்ற தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 1952 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை முதல் நான்கு மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் சமூகத்தின் பிற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக இராம் தானி தாசு அயராது உழைத்தார். 1950 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தனது 75ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பாட்னாவில் இறந்தார்.
மேற்கோள்கள்
1925 பிறப்புகள்
2000 இறப்புகள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
3வது மக்களவை உறுப்பினர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
கயா மாவட்ட நபர்கள்
|
592715
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D
|
காசி அகமது உசைன்
|
காசி அகமது உசைன் (Kazi Ahmad Hussain) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1889 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 1923 ஆம் ஆண்டு முதல் 1928 ஆம் ஆண்டு வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், 1952 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரையும் 1958 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரையும் இரண்டு முறை இராச்சியசபா எனப்படும் இந்திய நாடாளுமைன்றத்தின் மேல்சபையின் உறுப்பினராகவும் இருந்தார்
தனிப்பட்ட வாழ்க்கை
அகமது உசைன் கயா மாவட்டத்தில் உள்ள கோரிபார் கிராமத்தில் பிறந்தார். காசி சையத் இலத்தீப் உசைன் இவரது தந்தையாவார்.
அகமத்து உசைன் 1923 ஆம் ஆண்டில் பீபி சந்தாவை மணந்தார்.
அகமது உசைன் 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் தேதியன்று இறந்தார்
மேற்கோள்கள்
கயா மாவட்ட நபர்கள்
1961 இறப்புகள்
1889 பிறப்புகள்
பீகார் அரசியல்வாதிகள்
|
592726
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B
|
அல்சிடோ
|
அல்சிடோ (Alcedo) என்பது மீன்கொத்தி துணைக் குடும்பமான அல்செடினினேயில் உள்ள பறவைகளின் ஒரு பேரினமாகும். 1758ஆம் ஆண்டில் கார்ல் லின்னேயஸ் தனது சிசுடமா நேச்சுரேயின் 10ஆவது பதிப்பில் இந்த பேரினத்தை அறிமுகப்படுத்தினார். மாதிரி இனங்கள் பொதுவான மீன்கொத்தி (அல்சிடோ இசுபிடா, இப்போது அல்சிடோ அத்திசு இசுபிடா). அல்சிடோ என்பது லத்தீன் மொழியில் "மீன் கொத்தி" என்பதாகும்.
சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் பின்வரும் எட்டு சிற்றினங்கள் உள்ளன:
பல மீன்கொத்திகளைப் போலல்லாமல், அல்சிடோ பேரினத்தின் அனைத்துச் சிற்றினங்களும் மீன் உண்பன. இவை அனைத்தும் இவற்றின் மேல் பகுதியில் சில நீல நிற இறகுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மீன் சிற்றினங்கள் கருப்பு நிற அலகினைக் கொண்டுள்ளன. செருலியன் மீன்கொத்தியினைத் தவிர, இவை அனைத்தும் இவற்றின் இறகுகளில் சில பழுப்பு நிறத்திலிருக்கும். பெண் மீன்கொத்தியின் கீழ் தாடை ஆண் பறவையினை விட அதிக அளவிலான சிவப்பு நிறத்திலிருக்கும். மிகச்சிறிய சிற்றினமானது செருலியன் மீன்கொத்தி ஆகும். இது சுமார் 13 செ.மீ. நீளமுடையது. பிளைத் மீன்கொத்தி 22 செ.மீ. நீளமுடையது. இது மீன்கொத்திகளில் பெரியது.
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
பறவைப் பேரினங்கள்
மீன்கொத்திகள்
|
592727
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
மலேசிய நீலப்பட்டை மீன்கொத்தி
|
மலேசிய (அல்லது மலேய) நீலப்பட்டை மீன்கொத்தி (அல்சிடோ பெனின்சுலே)(Malaysian blue-banded kingfisher) என்பது அல்செடினினே என்ற துணைக் குடும்பத்தினைச் சேர்ந்த மீன்கொத்தி பேரினம் ஆகும்.
விளக்கம்
இது ஒரு சிறிய, மாறாகக் கருமையான மீன்கொத்தியாகும். வெள்ளை மார்பின் குறுக்கே பரந்த நீல-பச்சை பட்டையுடன் ஆண் மிகவும் தனித்துவமானது. முழு ஆரஞ்சு வயிற்றுப் பகுதியும் பெண் மீன்கொத்தி மிகவும் வித்தியாசமானது. சிரலைவிட ஒட்டுமொத்தமாக மங்கலான, இருண்ட நிறம் மற்றும் கண்ணுக்குப் பின்னால் பிரகாசமான வெள்ளை மற்றும் ஆரஞ்சு இணைப்பு இல்லாமல் காணப்படும். மலேசிய நீலப்பட்டை மீன்கொத்தியின் அழைப்பு சிரலைப் போலவே இருக்கும்.
வாழிடம்
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.
பரவல்
மலேசிய நீலப்பட்டை மீன்கொத்தி மியான்மர், மலாய் தீபகற்பம், சுமத்திரா மற்றும் போர்னியோவில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
மலேசிய உயிரினங்கள்
மீன்கொத்திகள்
|
592729
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
ஒளிர் நீல மீன்கொத்தி
|
ஒளிர் நீல மீன்கொத்தி (Shining-blue kingfisher)(அல்சிடோ குவாட்ரிப்ராச்சிசு) என்பது அல்செடினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.
வகைப்பாட்டியல்
1850ஆம் ஆண்டில் பிரெஞ்சு பறவையியல் வல்லுநரான சார்லஸ் லூசியன் போனபார்டே என்பவரால் ஒளிர் நீல மீன்கொத்தி விவரிக்கப்பட்டது. இதன் தற்போதைய இருசொற் பெயரீடானது அல்சிடோ குவாட்ரிப்ராச்சிசு. அல்சிடோ என்ற பெயர் இலத்தீன் மொழியில் "மீன்கொத்தி" என்பதாகும். குவாட்ரிப்ராச்சிசு என்ற சிற்றின அடைமொழி இலத்தீன் குவாட்ரி- "நான்கு" மற்றும் பிராச்சியம் "ஆயுதங்கள்" என்ற பொருளை இதன் "கால்விரல்கள்" குறித்துத் தோன்றியது. ஒளிர் நீல மீன்கொத்தி, அல்சிடோ பேரினத்தில் உள்ள ஏழு சிற்றினங்களில் ஒன்றாகும். மேலும் இது பகுதி பட்டை மீன்கொத்தியுடன் (அல்சிடோ செமிடோர்குவாட்டா) மிக நெருக்கமாகத் தொடர்புடையது.
துணையினங்கள்
ஒளிர் நீல மீன்கொத்தி, இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளன. இவை:
அ. கு. குவாட்ரிப்ராச்சிசு போனபார்டே, 1850 - செனகல் மற்றும் காம்பியா முதல் மேற்கு மத்திய நைஜீரியா வரை
அ. கு. குந்தேரி சார்ப்பி, 1892 – தெற்கு நைஜீரியா முதல் கென்யா, வடமேற்கு சாம்பியா மற்றும் வடக்கு அங்கோலா
மேற்கோள்கள்
மேலும் காண்க
மீன்கொத்திகள்
ஆப்பிரிக்கப் பறவைகள்
|
592730
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
கொய்லிகுகர் அருவி
|
கொய்லிகுகர் அருவி (Koilighugar Waterfall) இந்தியாவில், ஒடிசாவில், ஜார்சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள அருவி ஆகும்.
அமைவிடம்
ஜார்சுகுடா மற்றும் ராய்கர் இடையே தேசிய நெடுஞ்சாலை 49-ல் உள்ள கோபிந்த்பூர் சௌக்கிலிருந்து வலதுபுறம் திரும்பி 6 கிமீ (3.7 மை) பயணித்து அடர்ந்த குங்கிலியம் மற்றும் இலுப்பை காடுகள் வழியாகச் சென்றால், கொய்லிகுகர் அருவியினை அடையலாம். இது கோபிந்த்பூர் பெல்பஹாரிலிருந்து 20 கிமீ (12 மை) தொலைவில் அமைந்துள்ளது.
சுற்றுலா ஈர்ப்பு இடங்கள்
கொய்லிகுகர் அருவி, சுமார் 200 அடி (61 மீ) உயரத்தில், குஷ்மெல்பஹால் கிராமத்திற்கு அருகிலுள்ள லகான்பூரில் உள்ளது. இந்த அருவி 'சூய்காஞ்ச்' காட்டில் உருவாகும் அகிராஜ் என்ற ஆற்றில் உள்ளது. நீர்வீழ்ச்சிக்குப் பிறகு, ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து மகாநதி ஆற்றில் கலக்கிறது. காடு சார்ந்த பின்னணியுடன் கூடிய அழகிய இடமாக உள்ளது இது.
அருவி அமைந்துள்ள பகுதியின் உள்ளே மகேஸ்வரநாத் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் உள்ளது. லிங்கம் தண்ணீரில் மூழ்கி சாதாரணமாகத் தெரிவதில்லை. பக்தர்கள் நலன் கருதி அருவிக்கு வெளியே மற்றொரு சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
https://sites.google.com/view/koilighugarwaterfall/
ஜார்சுகுடாவில் சுற்றுலா
ஒரிசாவில் உள்ள நீர்வீழ்ச்சிகள்
ஒடிசா அருவிகள்
|
592731
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%8F%E0%AE%A3%E0%AE%BF
|
அடிலு ஏணி
|
அடிலு ஏணி என்பது பழங்காலத்தில் தேனெடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஏணி ஆகும். இதனை குரும்பர் இன மக்கள் பயன்படுத்தி உள்ளனர். மூங்கில் கழிகளைக் குறுக்காக இணைத்து பெரும் பாறைகளில் உள்ள தேனை எடுக்க இம்மக்கள் தங்கள் உயிரினை பணயம் வைத்து இந்த ஏணியினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கத்தில் இல்லாத பழமையான ஏணி குறித்த பாறை ஓவியம் திண்டுக்கல் மாவட்டம், கோழியூத்துப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைக் குகையில் காணப்படுகிறது.
மேலும் காண்க
தேன்
மேற்கோள்கள்
பழங்குடிகள்
|
592732
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF
|
தௌலத் கான் லௌதி
|
தௌலத் கான் லௌதி (Daulat Khan Lodi) லௌதி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான இப்ராகிம் லௌதியின் ஆட்சியின் போது இலாகூர் கவர்னராக இருந்தார். இப்ராகிம் மீதான வெறுப்பின் காரணமாக, தௌலத் பாபரை இராச்சியத்தின் மீது படையெடுக்க அழைத்தார். ஆரம்பத்தில் முழு பஞ்சாபின் ஆளுநராக இருந்த இவர் பின்னர் ஜலந்தர் தோப் என்ற பகுதியின் ஆளுநராக இருந்தார். பஞ்சாபின் முந்தைய நிஜாம் தாதர் கானின் மகனாவார். இவர் சிக்கந்தர் லௌதியின் (நிஜாம் கான் லௌதி என்றும் அழைக்கப்படுகிறார்) பெக்லோல் லௌதியின் கீழ் லௌதி வம்சத்திலிருந்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார். தௌலத் கான் வம்சத்திற்கு விசுவாசமாக இருந்தார். ஆனால் தனது கடினமான, பெருமை மற்றும் சந்தேகத்திற்குரிய இயல்பு காரணமாக இப்ராகிமிற்கு துரோகம் செய்தார்.
பாபரை இந்தியாவிற்கு வரவழைப்பதன் மூலம் தௌலத் கான் தொடங்கிய நிகழ்வுகள் இறுதியாக 1526 இல் பானிபட் போரில் முடிவடைந்தது. அங்கு இப்ராகிம் கான் லௌதி தனது உயிரை இழந்தார். பாபர் இந்தியாவின் ஆட்சியாளராகி, முகலாயப் பேரரசைக் தோற்றுவித்தார்.
இதனையும் காண்க
மெக்ராலியின் கிணறுகள்
சான்றுகள்
ஆதாரங்கள்
Haig, Wolseley et al., The Cambridge History of India Vol. III: Turks and Afghans, Cambridge: Cambridge University Press, 1928, 10-12
பஷ்தூன் மக்கள்
தில்லி சுல்தானகம்
|
592733
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87
|
கௌரி சங்கர் பாண்டே
|
கௌரி சங்கர் பாண்டே (Gauri Shankar Pandey) மூத்த இந்திய அரசியல்வாதியும் பீகாரின் முன்னாள் அமைச்சரும் ஆவார். பீகார் சட்டமன்றத்தில் பெத்தியா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.
பீகாரைச் சேர்ந்த காங்கிரசு கட்சியின் பிரபலமான தலைவராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இவரது சமூக சேவைகள், எளிமை மற்றும் நேர்மைக்காக இவரை மதிக்கிறார்கள். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்த கிராமமான பைத்தானியாவில் (பெத்தியாவுக்கு அருகில்) தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்தார்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
கௌரி சங்கர் பாண்டே 1969-72, 1977-82, 1982-85, மற்றும் 1985-90 பெத்தியா தொகுதியில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சாலை, போக்குவரத்து, சிவில் விமானப் போக்குவரத்து, சட்டம், கலால், சுற்றுச்சூழல் மற்றும் காடு உள்ளிட்ட பல அமைச்சர் பதவிகளை அடுத்தடுத்த பீகார் அரசாங்கங்களில் வகித்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1935 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
பீகார் அரசியல்வாதிகள்
|
592734
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF
|
பக்லுல் கான் லௌதி
|
பக்லுல் கான் லௌதி (Bahlul Khan Lodi) (ஜூலை 12, 1489) ஆப்கானிய லௌதி பழங்குடியினரின் தலைவராக இருந்தார். முந்தைய சையிது ஆட்சியில் இருந்து கடைசி உரிமையாளரின் பதவி விலகலின் பின்னர் தில்லி சுல்தானகத்திலிருந்து லௌதி வம்சத்தை நிறுவியவர் பக்லுல் 19 ஏப்ரல் 1451 அன்று வம்சத்தின் சுல்தானானார் (855 இசுலாமிய நாட்காட்டி ஆண்டு ).
ஆரம்ப கால வாழ்க்கை
பக்லுலின் தாத்தா, மாலிக் பக்ராம் கான் லௌதி, லௌதி பழங்குடியினரின் கில்சாய் பழங்குடித் தலைவர். பின்னர் பக்லுல் முல்தான் ஆளுநர் மாலிக் மர்தான் தௌலத்தின் கீழ் பணியாற்றினார். பக்ராமுக்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தனர். இவரது மூத்த மகன், மாலிக் சுல்தான் ஷா லௌதி, பின்னர் சையிது வம்சத்தின் ஆட்சியாளர் கிஜ்ர் கானின் கீழ் பணியாற்றினார் . மேலும், போரில் பின்னர் மோசமான எதிரியான மல்லு இக்பால் கானைக் கொன்றதன் மூலம் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார். அவருக்கு 'இஸ்லாம் கான்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1419 இல் சிர்இந்த்-பதேகர் பகுதியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மாலிக் சுல்தானின் இளைய சகோதரரான மாலிக் கலா கான் லோடியின் மகன் பக்லுல் மாலிக் சுல்தானின் மகளை மணந்தார்.
ஆட்சி
அரியணை ஏறிய பிறகு, பக்லுல் அமீத் கானை அப்புறப்படுத்த முடிவு செய்தார். அவரது உறவினரும் மைத்துனருமான மாலிக் மக்மூத் கான் என்ற குத்புத்தீன் கான் ( சமானாவின் ஆளுநர்) அமீத் கானை சிறையில் அடைத்தார்.
1479 இல், சுல்தான் பக்லுல் ஜான்பூரை தளமாகக் கொண்ட ஜான்பூர் சுல்தானகத்தை தோற்கடித்து தன்னுடன் இணைத்தார். ஜான்பூர் நகரத்தை பலப்படுத்தி, பல பள்ளிவாசல்கள் மற்றும் மதராசாக்கள் கொண்ட அரணாக மாற்றினார்.
பக்லுல் தனது பிராந்தியங்களில் எழுத கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளைத் தடுக்க நிறைய போரில் ஈடுபட்டார். மேலும் குவாலியர், ஜான்பூர் மற்றும் மேல் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் தனது பகுதிகளை விரிவுபடுத்தினார். முந்தைய தில்லி சுல்தான்களைப் போலவே, தில்லியையும் தனது இராச்சியத்தின் தலைநகராக வைத்திருந்தார்.
1486 இல், இவர் தனது மகன் பாப்ரக் ஷாவை ஜான்பூரின் ஆளுநராக நியமித்தார். காலப்போக்கில், இவரது இரண்டாவது மகன் நிஜாம் கான் ( சிக்கந்தர் லௌதி ) வாரிசாக நியமிக்கப்பட்டதால், இது சிக்கலாக மாறியது. ஜூலை 1489 இல் இவர் இறந்தவுடன் மேலும் அதிகாரப் போட்டி ஏற்பட்டது.
இறப்பு
இவரது கல்லறை உள்ள இடம் சர்ச்சைக்குரியது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை, புகழ்பெற்ற சூஃபி துறவியான நசிருதீன் சிராக்-இ-தில்லியின் சன்னதிக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தை, 'சிராக் தில்லி' என்று அழைக்கும் இடத்தில், பக்லுல் லௌதியின் கல்லறையாக நீண்ட காலத்திற்குப் பிறகு நியமித்துள்ளது. லௌதி தோட்டத்தில் உள்ள ஷீஷ் கும்பாட் உண்மையில் இவரது கல்லறையாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று மற்ற வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர்.
இதனையும் காண்க
ஷேர் ஷா சூரி
சான்றுகள்
தில்லி நபர்கள்
1489 இறப்புகள்
தில்லி சுல்தானகம்
|
592735
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
|
பவன் குமார் யாதவ்
|
பவன் குமார் யாதவ் (Pawan Kumar Yadav) ஒரு இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2020 ஆம் ஆண்டு முதல் பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் ககல்கான் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அரசியல் வாழ்க்கை
பவன் குமார் யாதவ் பீகார் சட்டமன்றத்திற்கு 2015 தேர்தலில் ககல்கான் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 15% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இம்மாவட்டம் இந்திய தேசிய காங்கிரசின் கோட்டையாக இருந்தபோதிலும், எதிர்த்துப் போட்டியிட்டவர் பிரபல அரசியல்வாதியான சதானந்த் சிங்கின் மகனாக இருந்தாலும், யாதவ் 115,538 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரது எதிரியாகப் போட்டியிட்டவர் 72,379 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பதவிக்காலத்தில், யாதவ் பாகல்பூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வாதிட்டார், இந்நிலையம் பெரிய விமானங்களைக் கையாள முடியாது என்று வாதிட்டார். 2021 ஆம் ஆண்டில், பகல்பூர் மாவட்டத்தில் இரயில் நிறுத்தங்கள் தொடர்பாக மாநில இரயில்வே அமைச்சர் அசுவனி வைசுணவை சந்தித்து பேசினார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1971 பிறப்புகள்
பீகார் அரசியல்வாதிகள்
|
592736
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
ஜான்பூர் சுல்தானகம்
|
ஜான்பூர் சுல்தானகம் (Jaunpur Sultanate ) என்பது 1394 மற்றும் 1479 க்கு இடையில் வட இந்தியாவில் ஆட்சி செய்த பாரசீக முஸ்லிம் இராச்சியம் ஆகும்.. இது ஷார்கி வம்சத்தால் ஆளப்பட்டது. இது தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் சிதைவுக்கு மத்தியில், சுல்தான் நான்காம் நசிருதீன் முகமது ஷா துக்ளக்கின் ஒரு அண்ணிய அடிமையும் முன்னாள் ஆளுநருமான குவாஜா-இ-ஜஹான் மாலிக் சர்வார் என்பவரால் 1394 இல் நிறுவப்பட்டது. ஜான்பூரை மையமாகக் கொண்டு, சுல்தானகம் அவத் மற்றும் கங்கை - யமுனை தோவாபின் பெரும் பகுதியின் மீது அதிகாரத்தை நீட்டித்தது. சுல்தான் இப்ராகிம் ஷாவின் ஆட்சியின் கீழ் இது அதன் மிகப்பெரிய உச்சத்தை எட்டியது. அவர் சுல்தானகத்தில் இசுலாமிய கல்வியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தார். 1479 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் லௌதி வம்சத்தின் சுல்தானான ஆப்கானிய ஆட்சியாளர் பக்லுல் லௌதியின் படைகளால் சுல்தான் உசேன் கான் தோற்கடிக்கப்பட்டார். இது சுதந்திரமாக இருந்த ஜான்பூர் தில்லி சுல்தானகத்திற்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டது.
தோற்றம்
ஷார்கி வம்சம் திருநங்கையாக்கப்பட்ட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மாலிக் சர்வார் என்பவரால் நிறுவப்பட்டது. முன்னதாக, இவர் மாலிக் கரன்ஃபால் என்ற இந்து அடிமைச் சிறுவனையும் அவரது சகோதரர்களையும் தத்தெடுத்தார். முபாரக் ஷா என்ற பட்டத்துடன் மாலிக் கரன்பால் அடுத்த சுல்தானானார். அவருக்குப் பிறகு அவரது சகோதரர் இப்ராகிம் ஷா ஆட்சிக்கு வந்தார்.
கட்டடக் கலை
ஜான்பூரின் ஷார்கி ஆட்சியாளர்கள் கற்றல் மற்றும் கட்டிடக்கலைக்கு அவர்கள் அளித்த ஆதரவிற்காக அறியப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஜான்பூர் இந்தியாவின் சீராஸ் என்று அழைக்கப்பட்டது. ஜான்பூரில் உள்ள ஷார்கி பாணி கட்டிடக்கலைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக அதாலா பசூதி, லால் தர்வாசா மசூதி மற்றும் ஜமா மசூதி ஆகியவற்றைக் கூறலாம். அதாலா மசூதியின் அடித்தளம் 1376 இல் பிரோஸ் ஷா துக்ளக்கால் நாட்டப்பட்டாலும், அது 1408 இல் இப்ராகிம் ஷா ஆட்சியின் போதே கட்டி முடிக்கப்பட்டது. மற்றொரு மசூதியான, ஜஞ்சரி மசூதியும் 1430 இல் இப்ராகிம் ஷாவால் கட்டப்பட்டது. லால் தர்வாசா மசூதி (1450) அடுத்த ஆட்சியாளர் மக்மூத் ஷாவின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. ஜமா மசூதி கடைசி ஆட்சியாளர் உசேன் ஷாவின் ஆட்சியின் போது 1470 இல் கட்டப்பட்டது.
இசை
கடைசி ஆட்சியாளர் உசைன் ஷா கந்தர்வா என்ற பட்டத்தை வைத்துக்கொண்டார். மேலும் பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் வகையான காயலின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். இவர் பல புதிய இராகங்களையும் (மெல்லிசை) இயற்றினார்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Coin Gallery - Jaunpur Sultanat
Coins of Jaunpur Sultanate
History of Jaunpur Sultanate
உத்தரப் பிரதேசத்தின் வரலாறு
இந்தியப் பேரரசுகள்
|
592737
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
சந்திரகாந்தா கோயல்
|
சந்திரகாந்தா கோயல் (Chandrakanta Goyal) இந்தியாவைச் சேற்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1990, 1995, மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மட்டுங்கா தொகுதியில் இருந்து மூன்று முறை மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த வேத் பிரகாசு கோயலை மணந்தார். இவர்களது மகன் பியூசு கோயல் மோடி அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.
சந்திரகாந்தா கோயல் ஜூன் 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் தனது 88 ஆவது வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
1932 பிறப்புகள்
2000 இறப்புகள்
பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
மகாராட்டிர அரசியல்வாதிகள்
இந்தியப் பெண் அரசியல்வாதிகள்
|
592738
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
விடப்பு பாலசுப்ரமணியம்
|
விடப்பு பாலசுப்ரமணியம் (Vitapu Balasubrahmanyam) இந்தியாவைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் உறுப்பினராகவும், முன்பு அதன் தற்காலிக சபாநாயகராகவும் இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
விடப்பு பாலசுப்ரமணியம் 1950 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள மாமுதூர் கிராமத்தில் பிறந்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழியில் எம்.ஏ. படிப்பை முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
பாலசுப்ரமணியம் 2007 ஆம் ஆண்டு பிரகாசம்-நெல்லூர்-சித்தூர் ஆசிரியர் தொகுதியில் இருந்து எம்.எல்.சி.பதவிக்காக தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டில் இரண்டாவது தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2017 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் ஜூன் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1950 பிறப்புகள்
நெல்லூர் மாவட்ட நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
|
592742
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
சப்பான் உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் வேளாண் வேதியியல் சங்கம்
|
சப்பான் உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் வேளாண் வேதியியல் சங்கம் (Japan Society for Bioscience, Biotechnology, and Agrochemistry) என்பது சப்பான் நாட்டின் உயிரியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் வேளாண் வேதியியல் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அறிவியல் சமூகம் ஆகும். 1924 ஆம் ஆண்டில் சப்பான் வேளாண் இரசாயன சங்கமாக இச்சங்கம் நிறுவப்பட்டது. த்ற்போதைய பெயர் 1989 ஆம் ஆண்டில் சூட்டப்பட்டது.
1957 ஆம் ஆண்டில், சப்பானின் கல்வி, அறிவியல், விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக ஒரு சமூகமாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போதைய உறுப்பினர்களில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Japan Society for Bioscience, Biotechnology, and Agrochemistry website
சப்பான்
வேதியியல்
|
592757
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
|
சுடாங்பா
|
சுடாங்பா (Sudangphaa) (1397-1407) அகோம் இராச்சியத்தின் அரசராவார். பிராமணர் வீட்டில் வளர்ந்ததால் இவர் பாமுனி கோன்வர் (பிராமண இளவரசன்) என்று பிரபலமாக அறியப்பட்டார். அகோம் வம்சத்தில் இந்து மதத்தின் வளர்ச்சியின் முதல் கட்டத்தை இவரது ஆட்சி குறிக்கிறது. அகோம் மன்னர்களின் சிங்காரிகருத விழாவை (முடிசூட்டு விழா) இவர் தொடங்கினார். இது இவரது வாரிசுகளால் பின்பற்றப்பட்டது.
பத்து வருட ஆட்சிக்குப் பிறகு 1407 இல் சுடாங்பா இறந்தார். அசாமின் வரலாறு பற்றிய தனது படைப்பில், குணவீரம் பருவா என்ற வரலாற்றாசிரியர், அரசர் தனது பெரும்பாலான நேரத்தை இன்பத்தில் மூழ்கடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இவரது இளம் வயது மறைவுக்குக் காரணம் என அறியப்படுகிறது. ஆனால் பழைய அகோம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாததால் இதன் துல்லியம் சந்தேகத்திற்குரியது. மறுபுறம், இவர் இளமையாகவும் ஆற்றல் மிக்கவராகவும் விவரிக்கப்பட்டார். இவரது தசாப்த கால ஆட்சியின் போது, உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். சுடாங்பா அகோம் சமூகத்தினரிடையே இந்து மதத்தின் மதப் பழக்கவழக்கங்களையும் அறிமுகப்படுத்தினார். அகோம் மன்னர்களின் சிங்காரிகருத நடைமுறையும் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அசாமில் அகோம் மேலாதிக்கம் முடியும் வரை இவரது வாரிசுகளால் பின்பற்றப்பட்டது.
இதனையும் பார்க்கவும்
அசாம்
சிவசாகர் மாவட்டம்
சுகபா
சான்றுகள்
குறிப்புகள்
பதினான்காம் நூற்றாண்டு பிறப்புகள்
அசாம் வரலாறு
இந்தியப் பேரரசுகள்
முன்னாள் முடியாட்சிகள்
முன்னாள் பேரரசுகள்
ஆசியாவின் முன்னாள் நாடுகள்
|
592759
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
அகோம் வம்சம்
|
அகோம் வம்சம் (Ahom dynasty) (1228-1826) என்பது இந்தியாவின் இன்றைய அசாமில் உள்ள அகோம் இராச்சியத்தை ஏறக்குறைய 598 ஆண்டுகள் ஆண்ட ஒரு வம்சமாகும். பட்காய் மலைகளைக் கடந்து அசாமுக்கு வந்த மோங் மாவோவின் (இன்றைய யுன்னான், சீனா ) ஷான் இளவரசர் சுகபாவால் வம்சம் நிறுவப்பட்டது. இந்த வம்சத்தின் ஆட்சி அசாமின் மீதான பர்மிய படையெடுப்புடன் முடிவடைந்தது. மேலும், 1826 இல் யாந்தபு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.
இடைக்கால வரலாற்றில் இந்த வம்சத்தின் மன்னர்கள் ஆசம் ராஜா என்று அழைக்கப்பட்டனர். அதே சமயம் இராச்சியத்தின் குடிமக்கள் இவர்களை அசாமிய மொழியில் சாவ்பா அல்லது சுவர்கதேயோ என்று அழைத்தனர்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
A mighty clan's website An article by Saikh Md Sabah Al-Ahmed in The Assam Tribune "Horizon", Saturday special, dated 19 September 2009
Coins of Ahom Dynasty
இந்திய அரச மரபுகள்
ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்
|
592761
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி
|
சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி (Chickpet Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 169 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
பெங்களூர் நகர மாவட்டம்
|
592764
|
https://ta.wikipedia.org/wiki/1992%20%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
1992 ஒடிசா மதுபான மரணங்கள்
|
1992 ஒடிசா மதுபான மரணங்கள் (1992 Odisha liquor deaths) இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 1992 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்தன. சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 200 எண்ணிகைக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் ; மேலும் 600 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்..
ஒடிசா மாநில அரசாங்கம் 1994 ஆம் ஆண்டில் மதுவிலக்கை விதித்தது; இருப்பினும், 1995 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இந்திய தேசிய காங்கிரசு அரசாங்கம், வருமானத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தடையை நீக்கியது. 2000- ஆம் ஆண்டு இந்த வழக்கில் பெலு என்கிற சாராய மன்னன் சுரேந்திரநாத் தாசை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார் மற்றும் மேல்முறையீட்டில், ஒடிசா உயர் நீதிமன்றம் 1992 கட்டாக்கில் சோகத்தின் பிரதான குற்றவாளியான பெலு என்ற சுரேந்திர தாசுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
மேற்கோள்கள்
1992 நிகழ்வுகள்
ஒடிசாவின் பண்பாடு
|
592766
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
இந்தியாவில் காவல்துறைப் பதவிகள் மற்றும் சின்னங்கள்
|
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டம் ஒழுங்கு என்பது அந்தந்த மாநில அரசின் பொறுப்பாகும்.
நிறுவன கட்டமைப்பு
அதிகாரிகள்
காவல்துறைத் தலைமை இயக்குனர் (டிஜிபி)
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (ஏடிஜிபி)
காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி)
காவல்துறைத் துணைத்தலைவர் (டி.ஐ.ஜி)
தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர்
காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி)
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (அட்டிஷனல்.எஸ்பி)
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (அஸிஸ்டண்ட் எஸ்பி)/காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி அல்லது டி.வை.எஸ்.பி)
கீழ்நிலை அதிகாரிகள்
ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்)
உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ)
உதவியாளர் துணை ஆய்வாளர்(ஏ.எஸ்.ஐ)
தலைமைக் காவலர் (எச்.சி)
காவலர் (பிசி)
பதவி சின்னம்
வெளி இணைப்புகள்
போலீஸ் சட்டையின் தோள் பட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாளங்கள் எதற்காக? (விகடன்.காம்)
மேற்கோள்கள்
காவல்துறை
|
592768
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
|
கனிகா அரண்மனை
|
கனிகா அரண்மனை (Kanika Palace) இந்தியாவின் ஒடிசா மாநிலம் இராச்கனிகா நகருக்கு அருகில் அமைந்துள்ளது. புவனேசுவரில் இருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. அரண்மனையின் மாடிகளில் ஒன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய முதலை எலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்
ஆலி அரண்மனை
பிதர்கனிகா தேசியப் பூங்கா
இலட்சுமி வராக கோயில்
அகண்டலமணி கோயில்
மேற்கோள்கள்
ஒடிசா
ஒடிசாவின் பண்பாடு
ஒடிசாவில் உள்ள அரண்மனைகள்
|
592770
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி
|
இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Pelargopsis capensis capensis) என்பது தடித்த அலகு மீன்கொத்தியி்ன் துணையினம் ஆகும். இப்பறவை நேபாளம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
இலங்கை தடித்த அலகு மீன்கொத்தியானது புறாவை விட சற்றுச் சிறியதாக சுமார் 40 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இதன் அலகு நாரையின் அலகுபோல பருத்து நீண்டு இரத்தச் சிவப்பாகச் சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். இதன் இந்த தடித்த அலகைக் கொண்டு பிற மீன் கொத்திகளில் இருந்து இதை எளிதில் பிரித்தறியலாம். விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பவளச் சிவப்பாகவும் இருக்கும். இப்பறவையின் தலை பழுப்பு நிறமாக இருக்கும். உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த நீல நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி மஞ்சள் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வாலின் மேற்பகுதி நீல நிறத்திலும், அடிப்பகுதி கறுப்பாகவும் இருக்கும்.
பரவலும் வாழிடமும்
இப்பறவை நேபாளம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பொதுவாக நீர்வளம் மிக்க பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் கேரளத்தில் மிகுதியாகவும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், சாத்தனூர் அணைப்பகுதியிலும் காணப்பட்ட குறிப்பு உண்டு.
நடத்தை
இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி பொதுவாக ஆற்றங்கரைகளைச் சார்ந்தகாடுகளில் நிழலில் மேலும் கீழுமாக அலைந்து திரியும். உப்பங்கழிகளை அடுத்து உள்ள தோப்புகளிலும் மரங்கள் மீதும் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்திருந்து தக்க நேரத்தில் நீரில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்.
இப்பறவை மீன், நண்டு, ஊர்வன, தவளை போன்றவற்றை பிடித்துத் தின்னும். மைனாவின் பொந்தருகே காத்திருந்து மைனாவைப் பிடித்து சென்றதாக குறிப்பு உள்ளது.
இவை சனவரி முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆற்றங்கரையில் நீளமாக குடைந்து வாங்கு செய்து உள்ளே முட்டை இடும். இவை நான்கு முதல் ஐந்து வரையிலான வெண்மையான முட்டைகளை இடும்.
மேற்கோள்கள்
மீன்கொத்திகள்
தென்னிந்தியப் பறவைகள்
இலங்கைப் பறவைகள்
தமிழ்நாட்டுப் பறவைகள்
|
592772
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF
|
ஓரகத்திப்படி
|
ஓரடத்திப்படிகள் (Isotopomers )அல்லது ஓரகத்தி நிகர்படிகள் (isotopic isomers) என்பன ஓரகத் தனிம பதிலீட்டால் வேறுபடுகின்றன , மேலும் அவை ஒவ்வொரு ஓரகத்தியும் ஒரே எண்ணிக்கையில் அணுக்களைக் கொண்டுள்ளன , ஆனால் அவை வெவ்வேறு கட்டமைப்பில் அல்லது ஏற்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக CH3OD, CH2DOH ஆகிய மோனோடியூட்டரேட்டடு மெத்தனாலின் இரண்டு ஓரகத்திப்படிகளைக் கூறலாம்.
மூலக்கூறுகள் ஓரகத்திகளின் இருப்புகலைப் பொறுத்து, கட்டமைப்பு நிகர் படிகளாகவோ (கான்ஸ்டிடியூஷனல் ஐசோமர்கள்) அல்லது பருநிலை நிகர்படிகளாகவோ இருக்கலாம்.ஓரகத்திப்படிகள்அணுக்கருக் காந்த ஒத்திசைவு கதிர்நிரல் பதிவியலிலோ வேதிவினை இயக்கவியலிலோம் உயிர்வேதியியலிலோ பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
விவரிப்பு
ஐசோடோபோமர்கள் அல்லது ஐசோடோபிக் ஐசோமர்கள் ஐசோடோபிக அணுக்கள் கொண்ட ஐசோமர்களாகும் , அவை ஒவ்வொரு தனிமத்தின் ஒவ்வொரு ஓரகத்தியின் அதே எண்ணிக்கையைக் கொண்டுள்ளன , ஆனால் அவற்றின் துணை அணு நிலைகளில் வேறுபடுகின்றன. இதன் விளைவாக மூலக்கூறுகள் ஓரகத்தி இருப்பிடத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பு நிகர்படிகல் அல்லது பருநிலை நிகர்படிகள் ஆகும். ஓர்கத்திப்படி என்ற சொல் முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் சீமான் மற்றும் பெயின் ஆகியோரால் ஓரகத்தி நிகர்படிகளை இருந்து ஓரக மூலக்கூறுகளில் இருந்து வேறுபடுத்துவதற்காக முன்மொழியப்பட்டது.
எடுத்துகாட்டுகள்
CH3CHDCH3, CH3CH2CH2D ஆகியவை புரோப்பேனின் ஒரிணைக் கட்டமைப்பு ஓரகத்திப்படிகள் ஆகும்.
(R - மற்றும் (S - CH3CHDOH) ஆகியவை எத்தனாலின்ஓரகத் தனிமப் பருநிலை ஓரகத்திப்படிகளுக்கு ஆகும்.
(Z - மற்றும் (E -CH3CH =CHD) ஆகியவை புரோப்பீனின் ஓரகத்திப் பருநிலை ஓரகத்திப்படிகளுக்கு எடுத்துக்காட்டுகள்.
பயன்
13C அணுக்கருக் காந்த ஒத்திசைவு(NMR) கதிர்நிரலியல்
அணுக்கருக் காந்த ஒத்திசைவு நிறமாலையில் அதிக அளவில் உள்ள 12C ஓரகத் தனிமம் எந்த குறிகையையும் உருவாக்காது , அதேசமயம் ஒப்பீட்டளவில் அரிதாக கிடைக்கும் 13C ஓரகத் தனிமம் எளிதில் கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக ஒரு சேர்மத்தின் கரிம ஒரகத்திப்படிகளை கரிமம் - 13 என். எம். ஆர் வழி ஆய்வு செய்து கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு கரிம அணுக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஒற்றை 13C ஓரகத்தியைக் கொண்ட ஒவ்வொரு தனிப்பட்ட கட்டமைப்பும் அதன் அருகிலுள்ள கட்டமைப்பைப் பற்றிய தரவை வழங்குகிறது. ஒரு வேதிமத்தின் ஒரு பெரிய பதக்கூறில் அத்தகைய அனைத்து ஓரகத்திப்படிகளின் கலவையும் உள்ளது , எனவே பதக்கூறின் ஒரு கதிர்நிரல் அதில் உள்ள அனைத்து கரிமங்களையும் பற்றிய தரவைக் கொண்டுள்ளது. கரிம அடிப்படையிலான வேதிமங்களினஙியல்புப் பதக்கூறுகளில் கிட்டத்தட்ட அனைத்து கரிமமும் 12C ஆகும் , இதில் சுமார் 1% மட்டுமே 13C உள்ளது , எனவே ஒற்றை - மாற்றீடு செய்யப்பட்மோரக மூலக்றுகளின் மொத்தத்தில் 1% மட்டுமே செறிவாக உள்ளது மற்றும் அதிவேகமாக சிறிய அளவிலான கட்டமைப்புகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை 13C அவற்றில். ஒரே கட்டமைப்பில் இரண்டு அருகிலுள்ள கரிம அணுக்கள் 13C ஆக இருக்கும் அரிய வழக்கு அவற்றுக்கிடையே கண்டறியக்கூடிய இணைப்பு விளைவையும் ஒவ்வொன்றிற்கும் குறிகைகளையும் ஏற்படுத்துகிறது. ஒரு கட்டமைப்பில் உள்ள கரிம அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களை வழங்குவதற்கு சமமான தொடர்புச் செய்முறை இந்த விளைவைப் பயன்படுத்துகிறது. இது அறியப்படாத வேதிமத்தின் உண்மையான கட்டமைப்பைத் தீர்மானிக்க பயனுள்ளதாக இருக்கும்.
வேதிவினை இயக்கவியல்
வேதிவினை இயக்கவியலில் , சில நேரங்களில் ஒரே வேதிமத்தின் வெவ்வேறு ஓர்கத்திப்படிகளுக்கு இடையில் ஒரே வீத விளைவு காணப்படுகிறது. இந்த இயக்க ஒரகத்தி விளைவு வெவ்வேறு பொருண்மையுள்ள அணு எவ்வாறு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை பகுப்பாய்வு செய்வதன் வழி வேதிவினை பொறிமுறைகளைப் படிக்கப் பயன்படுத்தலாம்.
உயிர்வேதியியல்
உயிர்வேதியியலில், மாவுச்சத்து போன்ற உயிர்வேதிமங்களின் ஓரகத்திப்படிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தொல்லியலில் நடைமுறை முதன்மை வாய்ந்தவை. அவை வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் உணவுக்கான வாயில்களின் தடயங்களை வழங்குகின்றன , அவை நீண்ட காலத்திற்கு முன்பே பழங்கற்காலங்களில் வாழ்ந்தன. இயற்கையாக நிகழும் கரிம ஈராக்சைடு 12C மற்றும் 13C இரண்டையும் கொண்டுள்ளது. அரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற ஒருவித்திலையி உருளைக்கிழங்கு, மரப் பழங்கள் போன்ற இருவித்திலையிகளிலிருந்து 12CO2, 13CO2 ஆகியவற்றின் ஒப்பீட்டு அளவுகளில் வேறுபடுகின்றன. அவை அவற்றின் இழையங்களில் ஒளிச்சேர்க்கையின் விளைபொருள்களாக இணைக்கப்படுகின்றன. இத்தகைய பொருட்களின் இழையங்கள் மீட்கப்படும்போது , பொதுவாக பல் அல்லது எலும்பு , தொடர்புடைய ஓரகத்தி உள்ளடக்கம் ஆய்வுகளின் தனியர்களின் முதன்மை உணவு வாயிலுக்கான பயனுள்ள சுட்டிகளைக் கொடுக்க முடியும்.
மேலும் காண்க
பொருண்மை (பொருண்மை நிறமாலையியல்)
ஓரகத்திக்கூறு
குவிபடி
மேற்கோள்கள்
இயற்பியல் வேதியியல்
நிகர்படியாக்கம்
|
592773
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
இந்திய சிவப்பு மீன்கொத்தி
|
இந்திய சிவப்பு மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Halcyon coromanda coromanda) என்பது சிவப்பு மீன்கொத்தியின் துணையினம் ஆகும்.
விளக்கம்
இந்திய சிவப்பு மீன்கொத்தியானது மைனா அளவில் சுமார் 25 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இதன் அலகு சிவப்பு நிறத்திலும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் சிவப்பாகவும் இருக்கும். இப்பறவையின் உடலின் மேற்பகுதி கத்திரிப்பூ நிறம் தோய்ந்த செம்பழுப்பாக இருக்கும். கீழ்ப்பகுதி கருஞ்சிவப்பாக இருக்கும். மோவாய், வயிறு, தொண்டை ஆகியன சற்று நிறங்குன்றிக் காணப்படும். இப்பறவை தமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படதாக பதிவு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்யபட்டதாக அறியப்படவில்லை.
நடத்தை
இந்திய சிவப்பு மீன்கொத்தி தனித்தோ அல்லது இணையாகவோ காணப்படும். இது பொதுவாக அஞ்சி மறையும் இயல்புடையது. இதன் குரல் வெண்தொண்டை மீன்கொத்தியை ஒத்து இருக்கும்.
மேற்கோள்கள்
மீன்கொத்திகள்
தென்னிந்தியப் பறவைகள்
|
592774
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%93%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF
|
குவி ஓரகத்திப்படி
|
ஒரு குவி ஓரகத்திப்படி (cumomer) என்பது ஒத்த இயல்புகளைப் பகிர்ந்து கொள்ளும்லோரகத்திப்படித் தொகுப்பாகும் , மேலும் இது வளர்சிதை மாற்றப் பாய்வு பகுப்பாய்வுடன் தொடர்புடைய ஒரு கருத்தாகும். இந்த கருத்து 1999 இல் உருவாக்கப்பட்டது.
ஒரு வளர்சிதை மாற்ற ஓடையில்ல் பல மூலக்கூறுகளலோரகத் தனிமப் பெயரிடுதலின் ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கும். இத்தகைய ஓடை மூலக்கூறுகளின் பகுப்பாய்வை எளிதாக்குவதற்காக ஒரே மாதிரியான பெயரிடப்பட்ட அணுக்களுடன் கூடிய மூலக்கூறுகள் ஒரு குவி ஓரகத்திப்படி எனப்படும் மெய்நிகர் மூலக்கூறாக ஒருங்கிணைக்கப்படுகின்றன (திரண்ட ஓரகத்திப்படி துகுப்பாகும்).
மேற்கோள்கள்
மேலும் படிக்க
உயிர்வேதியியல்
வளர்சிதை மாற்றம்
|
592776
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
|
தேங்கனல் அரண்மனை
|
தேங்கனல் அரண்மனை (Dhenkanal Palace) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தேங்கனல் சமத்தானத்தில் வாழ்ந்த போயி வம்சத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனையாகும். தேங்கனலின் போயி வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஒடிசாவின் தேங்கனல் நகரில் அமைந்துள்ளது.
தேங்கனல் அரண்மனை 1992 ஆம் ஆண்டில் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது.
அமைவிடம்
தேங்கனல் அரண்மனை தேங்கனலில் உள்ள பனியோகலா மலையின் சரிவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
ஒடிசாவின் பண்பாடு
ஒடிசாவிலுள்ள கட்டிடங்கள்
|
592777
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF
|
நிகார் சாஜி
|
நிகார் சாஜி (Nigar Shaji) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய விண்வெளி அறிவியலாளர் ஆவார். இவர் ஆதித்யா - எல் 1 இன் திட்ட இயக்குநராக உள்ளார். இந்தியாவின் முதல் சூரிய திட்டமான இது 2023, செப்டம்பர் 2 அன்று காலை 11:50 மணிக்கு வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.
நிகர் சுல்தானா என்ற பெயரில் ஒரு முசுலீம் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சேக் மீரான் ஓர் உழவராவார். தாய் சித்தூன் பீவி ஒரு இல்லத்தரசி ஆவார். எஸ். ஆர். எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலத்தில் அடிப்படைக் கல்வியைப் பெற்றார். திருநெல்வேலி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் பயின்று, அங்கு மின்னணுவியல், தகவல்தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.
1987 ஆம் ஆண்டில் யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) சாஜி சேர்ந்தார். இவர் பல செயற்கைக்கோள் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் மற்றும் வளக்கோள் - 2ஏ இன் இணை திட்ட இயக்குநராக இருந்தார்.
நிகர் சாஜி தனது தாய், மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவரது மகன் நெதர்லாந்தில் ஓர் அறிவியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தென்காசி மாவட்ட நபர்கள்
தமிழக அறிவியலாளர்கள்
வாழும் நபர்கள்
|
592779
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AF%87
|
சங்கரசுப்ரமணியன், கே
|
Articles with hCards
சங்கரசுப்பிரமணியன், கே. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) பணிபுரியும் இந்தியச் சூரிய அறிவியலாளர் ஆவார். 2023 செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆதித்யா - எல் 1 திட்டத்தின் முதன்மை அறிவியலாளர் ஆவார்.
கல்வி
சங்கரசுப்பிரமணியன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். கருவி ஒலியியல்,, சூரியக் காந்தப் புலம் ஆகியவை அவரது ஆர்வமுள்ள ஆராய்ச்சிப் பகுதிகளாகும்.
தொழில் வாழ்க்கை
சந்திரயான் - 1, சந்திரயான் 2 ஆகிய இசுரோ பயணங்களுக்குச் சங்கரசுப்பிரமணியன் ஏராளமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 2023 செப்டம்பர் நிலவரப்படி , அவர் யுஆர் விண்வெளி மையத்தின் விண்வெளி வானியல் குழுவின் பொறுப்பாளராக உள்ளார் , இக்குழு ஆதித்யா - எல் 1, எக்ஸ்போசாட், சந்திரயான் - 3 உந்துவிசை தொகுதியின் விண்வெளிப் பயணங்களில் அறிவியல் கருவிகளை உருவாக்குகிறது. 2022 அக்தோபரில் ஆதித்யா எல் 1 திட்ட முதன்மை அறிவியலாலராக அவர் நியமிக்கப்பட்டார். ஆதித்யா - எல்1 இன் எக்சுக்கதிர் கருவிகளில் ஒன்றின் முன்னணி ஆராய்ச்சியாளராக அவர் உள்ளார். மேலும் சங்கரசுப்பிரமணியன் ஆதித்யா - எல் 1 அறிவியல் பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார் , இதில் பல இந்திய நிறுவனங்களிலிருந்து சூரிய அறிவியல் புல ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
தமிழக அறிவியலாளர்கள்
இந்திய அறிவியலாளர்கள்
|
592783
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
|
சஞ்சீவ் ஆர்யா
|
சஞ்சீவ் ஆர்யா (Sanjiv Arya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 4 ஆவது உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நைனிடால் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
உத்தரகாண்ட் சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் இயசுபால் ஆர்யாவின் மகனாகவும் அறியப்படுகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, அப்போதைய பாரதிய சனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் சா முன்னிலையில் தந்தை-மகன் இருவரும் பாரதிய சனதா கட்சியில் இணைந்தனர்.
11 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று தில்லியில் கட்சித் தலைவர்களான அரிசு இராவத், ரன்தீப் சுர்ச்சேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் சஞ்சீவ் மற்றும் இவரது தந்தை இருவரும் காங்கிரசு கட்சியில் இணைந்தனர்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
உத்தராகண்டு அரசியல்வாதிகள்
இந்திய அரசியல்வாதிகள்
|
592785
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
|
கால்சியோன்
|
கால்சியோன் (Halcyon) என்பது மீன்கொத்திப் பேரினங்களுள் ஒன்றாகும். இது பேசரின் பறவைகளில் கேல்சைனினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்தது.
வகைப்பாட்டியல்
1821ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கை ஆர்வலரும் கலைஞருமான வில்லியம் ஜான் சுவைன்சனால் கால்சியோன் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் மாதிரி இனத்திற்கு வன மீன்கொத்தி கால்சியோன் செனகலென்சிசு என்று பெயரிட்டார்.
"கால்சியோன் " என்பது கிரேக்கப் புராணத்தில் பொதுவாக மீன்கொத்தியுடன் தொடர்புடைய ஒரு பறவையின் பெயர் ஆகும். இந்தப் பறவை கடலில் கூடு கட்டியதாகப் பழங்கால நம்பிக்கை இருந்தது. இது மிதக்கும் கூட்டில் முட்டையிடும் தன்மையுடையது. இரண்டு வார அமைதியான காலநிலைக்குப்பின் குளிர்காலம் தோன்றும் என எதிர்பார்க்கப்படும் தறுவாயில் இது முட்டையிடுகிறது. இந்த கட்டுக்கதையிலிருந்து அமைதி அல்லது அமைதிக்கான ஒரு சொல்லாக கால்சியோன் சொல் கருதப்படுகிறது.
இந்த பேரினத்தில் 11 சிற்றினங்கள் உள்ளன:
மேலும் பெலர்கோப்சிசு, சைமா மற்றும் தோதிராம்பசு பேரினங்களை கால்சியோன் குழுவுடன் இணைத்து இக்குழுவினை பெரிய குழுவாக பிரை & பிரை தகவல் தெரிவிக்கின்றார்.
புவியியல் பரவல்
கால்சியோன் பேரினம் தற்போது ஆப்பிரிக்காவின் சகாரா துணைப்பகுதிகளிலும் ஓரிரு சிற்றினங்கள் தென் ஆசியாவிலும் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று, வெண்தொண்டை மீன்கொத்தி, இது எப்போதாவது ஐரோப்பாவில் காணப்படும். வெண்தொண்டை மற்றும் சிவப்பு மீன்கொத்தி பகுதி வலசை மேற்கொள்பவையாக உள்ளன.
வாழிடம்
கால்சியன் மீன்கொத்திகள் அதிக எடை கொண்ட பெரிய பறவைகள். இவை பல்வேறு வாழிடங்களில் காணப்படுகின்றன. பல்வேறு வகையான வனப்பகுதிகள் பெரும்பாலான சிற்றினங்களின் விருப்பமான சூழலாக உள்ளன. இவை பெரிய பூச்சிகள், கொறிணிகள், பாம்பு மற்றும் தவளை உள்ளிட்ட சிறிய தரை விலங்குகளை "உட்கார்ந்து காத்திருந்து" வேட்டையாடுகின்றன. ஆனால் சில மீன்களையும் வேட்டையாடுகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பறவைப் பேரினங்கள்
மீன்கொத்திகள்
|
592787
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
|
சமீர் ரஞ்சன் பர்மன்
|
சமீர் ரஞ்சன் பர்மன் (Samir Ranjan Barman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 1993 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் தேதி வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். அகர்தலா தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவருமான சுதீப் ராய் பர்மனின் தந்தையாகவும் இவர் அறியப்படுகிறார். 1972 முதல் 2013 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பிசால்கர் தொகுதியில் தொடர்ந்து 9 தேர்தல்களில் போட்டியிட்டு, 1972, 1988, 1993, 1998 மற்றும் 2003 ஆம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை திரிபுரா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். திரிபுரா பிரதேச காங்கிரசு கமிட்டியின் முன்னாள் தலைவரும் இவர் இருந்தார்.
மேற்கோள்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
திரிபுரா முதலமைச்சர்கள்
1940 பிறப்புகள்
வாழும் நபர்கள்
|
592788
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி
|
இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Halcyon smyrnensis fusca) என்பது வெண்தொண்டை மீன்கொத்தியின் துணையினம் ஆகும். இது மேற்கு இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகின்றது.
விளக்கம்
மைனா அளவுள்ள இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பவளச் சிவப்பாகவும், விழப்படலம் பழுப்பாகவும், கால்கள் நல்ல சிவப்பாகவும் இருக்கும். இப்பறவையின் தலை, கழுத்து, அடி நெஞ்சு, வாலடி இறகுகள் ஆகியன நல்ல ஆழ்ந்த சாக்லெட் பழுப்பு நிறத்தில் இருக்கும். முதுகு, பிட்டம், வால் மேல் போர்வை இறகுகள் ஆகியன நல்ல நீல நிறத்தில் இருக்கும். மோவாய், தொண்டை, மார்பு ஆகியன வெண்மையாக இருக்கும். இப்பறவை பறக்கும்போது இதன் இறக்கைகளில் வெண்மை பளிச்சிடக் காணலாம்.
பரவலும் வாழிடமும்
இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி மேற்கு இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகின்றது. தென்னிந்தியா முழுக்க மிகுதியாக காணப்படும் மீன்கொத்தி இதுவாகும். தென் திருவாங்கூரில் மட்டும் சற்று குறைவாக இது காணப்படுகிறது.
நடத்தை
இந்திய வெண்தொண்டை மீன்கொத்தியானது நீர்வளம் இல்லாத பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது. ஏரிகள், குளங்கள், வயல்கள் ஆகியவற்றைச் சார்ந்து தரையிலும், வேலிகளிலும், மின் கம்பிகளிலும் இவை அமர்ந்திருக்கின்றன. இவை நீரிலும், தரையிலும் என இரு இடங்களிலும் இரை தேடக்கூடியவை. இதன் முதன்மை உணவாக மீன், தவளை, ஓணான், வெட்டுக்கிளி, பூச்சிகள் போன்றவை உள்ளன.
ஓரிடத்தை விட்டு வேரொரு இடத்தற்கு பறக்கும்போது உரத்து கிறீச் குரலில் கத்தியபடி பறக்கும்.
இவை மேர்ச் முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இனப்பெருக்க காலத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் அமர்ந்து இப்பறவை தொடர்ந்து விட்டு விட்டு திறீச்சிட்டு கத்தியபடி இருக்கும். இவை கிணறுகள், வாய்கால் கரைகள் போன்ற இடங்களில் வங்கு குடைந்து பொந்து அமைந்து அதில் நான்கு முதல் ஆறு வரையிலான வெள்ளை நிற முட்டைகளை இடும். சிலசமயங்களில் எட்டு முட்டைகள் வரையும் இடும்.
மேற்கோள்கள்
மீன்கொத்திகள்
தென்னிந்தியப் பறவைகள்
இலங்கைப் பறவைகள்
|
592790
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
பேகம் சித்திகா கித்வாய்
|
பேகம் சித்திகா கித்வாய் (Begum Siddiqa Kidwai) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1914 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை தில்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் தேதியன்று இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
அன்வர் உர் ரகுமான் கித்வாய் மற்றும் வாசித்து உன் நிசா கித்வாய் ஆகியோருக்கு மகளாக இந்தியாவின் தில்லி நகரத்தில் பேகம் சித்திக்கா கித்வாய் பிறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தில்லியின் கல்வி அமைச்சராக இருந்த சபிக் உர் ரகுமான் கித்வாய் என்பவரை இவர் மணந்து கொண்டார். இவர்களுக்கு சாதிக்-உர்-ரகுமான் கித்வாய் மற்றும் ஒரு மகள் உட்பட 3 மகன்கள் இருந்தனர்.
மேற்கோள்கள்
1964 இறப்புகள்
1914 பிறப்புகள்
தில்லி நபர்கள்
இந்தியப் பெண் அரசியல்வாதிகள்
மாநிலங்களவை உறுப்பினர்கள்
|
592791
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87
|
அரவிந்த் பாண்டே
|
அரவிந்த் பாண்டே (Arvind Pandey) இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். அரவிந்த் பாண்டே பாஸ்பூரில் பிறந்தவர். பாண்டே உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கதர்பூர் உத்தராகண்டம் சட்டமன்ற கதர்பூர் தொகுதியிலிருந்து உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
உத்தராகண்டம் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் பாண்டே உறுப்பினராக இருந்தார். பாண்டே உத்தரகாண்ட் அரசில் தொடக்கக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
|
592793
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
|
மகாவீர் சிங்
|
மகாவீர் சிங் ரங்கார் (Mahavir Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தராகண்டம் தெக்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள தனௌல்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தராகண்டச் சட்டமன்ற உறுப்பினராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தார்.
மேற்கோள்கள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
|
592794
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
தனௌல்டி சட்டமன்ற தொகுதி
|
தனௌல்டி சட்டமன்றத் தொகுதி (Dhanaulti Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான உத்தராகண்டத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தனௌல்டி தெஹ்ரி கர்வால் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
2002 - கவுல் தாசு (இதேகா)
2007 - கஜன் தாசு (பாஜக)
2012 - மகாவீர் சிங் (பாஜக)
2017 - பிரீதம் சிங் பன்வார் (சுயேச்சை)
2022 - பிரீதம் சிங் பன்வார் (பாஜக)
தேர்தல் முடிவுகள்
2022
மேலும் பார்க்கவும்
தெஹ்ரி கர்வால் (லோக்சபா தொகுதி)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உத்தராகண்டம்
|
592797
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D
|
செட்டி கிளெய்ன்
|
செட்டி கிளெய்ன் (Jetty Kleijn) என்பவர் டச்சு நாட்டினைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி ஆவார். கென்ரிட்டே கார்னெலியா மார்கரெதா க்ளெய்ன் என்பதே இவர் பெயரின் சுருக்கம் ஆகும். ஆட்டோமேட்டா கோட்பாடு மற்றும் ஒரே நேரத்தில் கம்ப்யூட்டிங், பெட்ரி வலைகள் மற்றும் கணினி அறிவியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். 2020 ஆம் ஆண்டின் அடிப்படை தகவல் சிறப்பு இதழில் கிளெய்ன் அவர்களது 65 ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவருக்கு சிறப்பு இதழ் அர்ப்பணிக்கப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
கிளெய்ன் 1983 ஆம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆலோசகர் கிரெசுகோர்சு ரோசன்பெர்க் ஆவார். இவர் தற்போது லைடன் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு கணினி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.
மேற்கோள்கள்
1955 பிறப்புகள்
வாழும் நபர்கள்
|
592800
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF
|
அப்பாஸ் தியாப்ஜி
|
அப்பாஸ் தியாப்ஜி (Abbas Tyabji) (1 பிப்ரவரி 1854 - 9 ஜூன் 1936) குசராத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் மகாத்மா காந்தியின் கூட்டாளியுமாவார். பரோடா மாநிலத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். இடதுசாரி வரலாற்றாசிரியர் இவரது இர்பன் அபீப் பேரனாவார்.
குடும்பமும் பின்னணியும்
அப்பாஸ் தியாப்ஜி, குசராத்திலுள்ள காம்பேயில் சுலைமானி போக்ரா அரபு குடும்பத்தில் பிறந்தார். இவர் சம்சுதீன் தியாப்ஜினுமாவார். இவரது தந்தையின் மூத்த சகோதரர் பத்ருதீன் தியாப்ஜி பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவராகவும் இருந்தார். பிறகு பாரிஸ்டர் ஆன முதல் இந்தியர் இவர்தான்
ஆரம்ப கால வாழ்க்கை
அப்பாஸ் தியாப்ஜி, பரோடா மாநிலத்தில் பிறந்தார். அங்கு இவரது தந்தை கெய்க்வாட் மகாராஜாவின் சேவையில் இருந்தார். இங்கிலாந்தில் படித்த இவர், அங்கு பதினொரு ஆண்டுகள் வாழ்ந்தார். பறவையியல் நிபுணர் சாலிம் அலி இவரது மருமகன்.
ஒரு நீதிபதியாக அவரது முழுமையான நேர்மை மற்றும் நேர்மை ஆகியவை இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் எதிர்ப்பு தீவிரவாதிகளால் கூட பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டன. </blockquote> இங்கிலாந்தில் படித்த பாரிஸ்டர் என்ற முறையில், தியாப்ஜிக்கு பரோடா மாநில நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக வேலை கிடைத்தது. இவரது வாழ்க்கை முழுவதும், பரோடா மன்னனின் உறுதியான விசுவாசியாக இருந்தார். மேற்கத்திய முறைப்படி தன் குழந்தைகளை வளர்த்து, தன் குழந்தைகளை உயர்கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி, காலப்போக்கில் நீதித்துறையில் உயர்ந்து பரோடா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி ஓய்வு பெற்றார்.
பெண்களின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தை ஆதரித்தார். பெண்களின் உரிமைகளுக்கான ஆரம்பகால ஆதரவாளராக இருந்தார். பர்தா கட்டுப்பாடுகளை புறக்கணித்து, தனது மகள்களை பள்ளிக்கு அனுப்பியதன் மூலம் இவர் காலத்தின் நடைமுறையில் இருந்த வழக்கத்தை உடைத்தார். இவரது மகள் சோகைலா, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இர்பான் அபீப்பின் தாயார் ஆவார்.
இந்திய சுதந்திர இயக்கம்
1917 இல் கோத்ராவில் நடைபெற்ற சமூக மாநாட்டில் மகாத்மா காந்தியுடன் அப்பாஸ் தியாப்ஜி கலந்து கொண்டார். அந்த நேரத்தில், இவர் ஒரு மேற்கத்திய வாழ்க்கை முறையை வழிநடத்தி, பழுதடையாத வகையில் வடிவமைக்கப்பட்ட ஆங்கில உடைகளை அணிந்து, பிரிட்டிஷ் மாதிரியாகக் காணப்பட்டார். 1919 இல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரசால் ஒரு சுயாதீன உண்மை கண்டறியும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டபோது அது அனைத்தும் மாறியது. ரெசினால்டு டையர் செய்த அட்டூழியங்களை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை இவர் குறுக்கு விசாரணை செய்தார். இந்த அனுபவம் இவரை காந்தியை பின்பற்றுபவராக்கியது.
தனது மேற்கத்திய பாணி பிரபுத்துவ வாழ்க்கையை விட்டுவிட்டு, காந்தி இயக்கத்தின் பல சின்னங்களை ஏற்றுக்கொண்டார். ஆங்கில ஆடைகளை எரித்து, காதி நூற்று அதையே அணிந்தார். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் நாடு முழுவதும் பயணம் செய்தார், எளிய தர்மசாலைகள் மற்றும் ஆசிரமங்களில் தங்கி. தரையில் தூங்கினார். மேலும், பிரித்தானிய இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சத்தியாகிரகத்தை பிரசங்கித்து பல மைல்கள் நடந்து சென்றார். தன்னுடைய எழுபது வயதைக் கடந்தும் இந்தப் புதிய வாழ்க்கை முறையைத் தொடர்ந்தார். பல ஆண்டுகள் பிரிட்டிஷ் சிறைகளில் இருந்தார். 1928 இல், இவர் சர்தார் வல்லபாய் படேலை பர்தோலி சத்தியாகிரகத்தில் ஆதரித்தார். இதில் பிரிட்டிஷ் துணி மற்றும் பொருட்களைப் புறக்கணித்தார். தியாப்ஜியின் மகள் சோகைலா இவ்வாறு கூறுகிறார். "குடும்பத்தின் வெளிநாட்டு ஆடைகளுடன் ஒரு காளை வண்டியில் ஏற்றியது நினைவுக்கு வந்தது. அதில் தன் தாயின் "சிறந்த ஐரிஷ் துணி, படுக்கை விரிப்புகள், மேஜை கவர்கள்...", தனது தந்தையின் "அங்கர்கா, சௌகாஸ் மற்றும் ஆங்கில உடைகள்", தனது சொந்த உடைகள் "பிடித்த பட்டு மற்றும் வெல்வெட் தொப்பிகள்" அனைத்தும் ஏற்றப்பட்டு எரிக்க கொடுக்கப்பட்டது.
உப்பு சத்தியாகிரகம்
1930 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய தேசிய காங்கிரசு முழு தன்னாட்சி சாற்றல் அல்லது பிரிட்டிஷ் இராச்சியத்திலிருந்து சுதந்திரத்தை அறிவித்தது. சட்ட மறுப்பு அல்லது சத்தியாகிரகத்தின் முதல் செயலாக, மகாத்மா காந்தி பிரிட்டிஷ் உப்பு வரிக்கு எதிராக நாடு தழுவிய வன்முறையற்ற போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். காந்தி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காங்கிரசு அதிகாரிகள் நம்பினர். மேலும் காந்தி கைது செய்யப்பட்டால் உப்பு சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்க காந்தியின் உடனடி வாரிசாக தியாப்ஜியைத் தேர்ந்தெடுத்தனர். 1930 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி, தண்டிக்கு உப்பு அணிவகுப்புக்குப் பிறகு, காந்தி கைது செய்யப்பட்டார். மேலும், குசராத்தில் உள்ள தாராசனா உப்பளங்களில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் அடுத்த கட்ட சோதனைக்கு தியாப்ஜி பொறுப்பேற்றார்.
7 மே 1930 அன்று, தியாப்ஜி தாரசானா சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். சத்தியாக்கிரகிகளின் கூட்டத்தில் உரையாற்றினார், மேலும் காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி இவருடன் இணைந்து அணிவகுத்து நின்றார். மே 12 அன்று, தாராசானாவை அடைவதற்கு முன்பு, தியாப்ஜி மற்றும் 58 சத்தியாக்கிரகிகள் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், சரோஜினி நாயுடு, சத்தியாகிரகத்தை வழிநடத்த நியமிக்கப்பட்டார். இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் மீதான உலக கவனத்தை ஈர்த்தது.
காந்தியின் கைதுக்குப் பிறகு மே 1930 இல் உப்பு சத்தியாகிரகத்தின் தலைவராக அவருக்குப் பதிலாக எழுபத்தாறு வயதில் தியாப்ஜியை மகாத்மா காந்தி நியமித்தார். தியாப்ஜி விரைவில் பிரிட்டிஷ் இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியும் மற்றவர்களும் தியாப்ஜியை "குசராத்தின் பெரிய முதியவர்" என்று மரியாதையுடன் அழைத்தனர்.
இறப்பு
அப்பாஸ் தியாப்ஜி 9 ஜூன் 1936 அன்று முசோரியில் (இப்போது உத்தராகண்டில் உள்ளது) இறந்தார் இவரது மரணத்திற்குப் பிறகு, காந்தி ஹரிஜன் செய்தித்தாளில் "ஜி. ஓ. எம். ஆஃப் குஜராத்" (குஜராத்தின் கிராண்ட் ஓல்ட் மேன்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
சான்றுகள்
குறிப்புகள்
இந்திய அரசியல்வாதிகள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
அறப் போராளிகள்
காந்தியம்
குஜராத் மக்கள்
குடியியற் சட்டமறுப்பு செயற்பாட்டாளர்கள்
இந்தியப் புரட்சியாளர்கள்
1853 பிறப்புகள்
காந்தியவாதிகள்
1936 இறப்புகள்
|
592801
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%2C%202019
|
ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல், 2019
|
2019 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் (2019 United Kingdom general election) மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, 12 திசம்பர் 2019 வியாழன் அன்று நடைபெற்றது. இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சியின் போது நடைபெறவிருந்த பதினெட்டாவது மற்றும் இறுதி பொதுத் தேர்தல், பின்னர் 2022 இல் இரண்டாம் எலிசபெத் இறந்தார். இத்தேர்தலில் விளைவாக தற்போதைய கன்சர்வேட்டிவ் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது மற்றும் 80 தொகுதிகளில் பெரும்பான்மையைப் பெற்றது. கன்சர்வேட்டிவ்கள் 48 தொகுதிகளை நிகர லாபம் ஈட்டினர் மற்றும் 43.6% மக்கள் வாக்குகளைப் பெற்றனர், இது 1979 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் இல்லாத அதிகபட்ச சதவீதமாகும்.
முடிவுகள்
இவற்றையும் பார்க்கவும்
ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல், 2015
குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Bale, Time; Ford, Robert; Jennings, Will; Surridge, Paula (2022). The British General Election of 2019. Palgrave Macmillan. . It includes 605 pages and many tables.
Prosser, Christopher (February 2011). "The End of the EU Affair: The UK General Election of 2019". West European Politics. 44 (2). pp. 450–461.
வெளியிணைப்புகள்
மக்களவை சுருக்கங்கள்: பொதுத் தேர்தல் 2019: முழு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு
இரண்டு வருடங்களில்: 2019 பொதுத் தேர்தலில் என்ன நடந்தது? (Politico podcast)
ஐக்கிய இராச்சியத்தில் தேர்தல்கள்
2019 தேர்தல்கள்
|
592802
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
|
அசிட்டோன் ஐதரசோன்
|
அசிட்டோன் ஐதரசோன் (Acetone hydrazone) என்பது C3H8N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோபுரோப்பைலிடின் ஐதரசீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. ஐதரசோன் உருவாக்கத்திற்குப் பொதுவான வினையான அசிட்டோன் மற்றும் ஐதரசீன் சேர்மங்கள் ஒடுக்கவினைக்கு உட்பட்டு உருவாகும் முறையில் அசிட்டோன் ஐதரசோன் உருவாகிறது. 2-ஈரசோபுரோப்பேன் தயாரிப்பின் போது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்மம் உருவாகிறது.
அசிட்டோன் ஐதரசோனை அசிட்டோன் அசினுடன் ஐதரசீனை சேர்த்து வினைபுரியச் செய்து பெருமளவில் தயாரிக்கலாம். இவ்வினை அசிட்டோன் மற்றும் ஐதரசீனின் நேரடி வினையாகும். அதுபோலவே, குறிப்பாக நீரின் முன்னிலையில் அசிட்டோன் அசின் மற்றும் ஐதரசீன் சேர்மங்கள் விகிதாச்சாரத்திற்கு ஆளாகி திரும்பவும் மீட்சியடைகின்றன.
அசிட்டோன் ஐதரசோன் சேர்மமானது உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்தான ஐதராலேசினின் ன் வளர்சிதை மாற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும். இது இரத்த அழுத்த எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
ஐதரசோன்கள்
கரிமச் சேர்மங்கள்
|
592805
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87
|
மைக்கேல் கேரே
|
மைக்கேல் ராண்டால்ப் கேரே (Michael Randolph Garey) கணினி அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி பிறந்தார். மேலும் டேவிட் எசு. சான்சனுடன் கணினிகள் மற்றும் சிக்கலற்ற தன்மை : கோட்பாட்டிற்கு ஒரு வழிகாட்டி தீர்மானமற்ற முழுமையின் பல்லுறுப்புக்கோவை இணை ஆசிரியர் ஆவார். இவரும் சான்சனும் இந்த புத்தகத்திற்காக அமெரிக்கா நாட்டின் செயல்பாட்டு ஆராய்ச்சி சமூகத்தின் 1979 ஆம் ஆண்டு பிரடெரிக் டபிள்யூ. லான்செசுடர் பரிசைப் பெற்றனர். கேரே 1970 ஆம் ஆண்டு விசுகொன்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1970 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அல்காட்டெல்-லூசெண்ட் பெல் ஆய்வுக்கூடங்களில் கணித அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார். இந்த அமைப்பில் கடைசி 11 ஆண்டுகளாக, அதன் இயக்குநராக பணியாற்றினார். இவரது தொழில்நுட்ப சிறப்புகளில் தனித்த வழிமுறைகள் மற்றும் கணக்கீட்டு சிக்கலானது, தோராயமான வழிமுறைகள், திட்டமிடல் கோட்பாடு மற்றும் வரைபடக் கோட்பாடு ஆகியவை அடங்கும். 1978 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை கணினி இயந்திரங்கள் சங்க பத்திரிக்கையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு , கேரே கணினி இயந்திரங்களுக்கான சங்கத்தின் கூட்டாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கேரியின் தனிப்பட்ட வலைப்பக்கம்
1945 பிறப்புகள்
வாழும் நபர்கள்
அமெரிக்கக் கணினி அறிவியலாளர்கள்
|
592826
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
|
மனோரஞ்சன் பக்தா
|
மனோரஞ்சன் பக்தா (Manoranjan Bhakta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1939 ஆம் ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். முதன்முதலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பாராளுமன்ற உறுப்பினராக 1977 ஆம் ஆண்டில் 6 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தத்தில், இவர் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக எட்டு முறை பணியாற்றினார். அதில் ஏழு முறை 1977-1999 வரை இவரது பணிக்காலம் தொடர்ச்சியாக இருந்தது. 2010 ஆம் ஆண்டில் தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரசு கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.
இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டமும் சட்டப்படிப்பும் படித்துள்ளார். தொழிலில் விவசாயியாகவும், அரசியல் மற்றும் சமூக சேவகராகவும் வாழ்ந்தார். 1961-71 ஆம் ஆண்டுகள் வரை திக்லிபூர் கிராம பஞ்சாயத்தின் பிரதானாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான அனிதா மண்டல் மனோரஞ்சனின் மகளாவார். அனிதா மண்டல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வேட்பாளராக அந்தமான் நிக்கோபார் தீவுகள் தொகுதியில் போட்டியிட்டார், அங்கு அவர் 2,283 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். பிதான்நகர் நகராட்சியில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் கவுன்சிலராகவும் அனிதா இருந்தார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று ஓவியம்
12வது மக்களவை உறுப்பினர்கள்
11வது மக்களவை உறுப்பினர்கள்
10வது மக்களவை உறுப்பினர்கள்
9வது மக்களவை உறுப்பினர்கள்
8வது மக்களவை உறுப்பினர்கள்
7வது மக்களவை உறுப்பினர்கள்
6வது மக்களவை உறுப்பினர்கள்
14வது மக்களவை உறுப்பினர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
2015 இறப்புகள்
1939 பிறப்புகள்
|
592829
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE
|
தாக்கூர் தாசு பார்கவா
|
பண்டிட் தாக்கூர் தாசு பார்கவா (Pandit Thakur Das Bhargava) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் அரியானாவின் இசார் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்தார். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார். லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிசுட்டியன் கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியின் மாணவராகவும் அறியப்படுகிறார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று ஓவியம்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்கள்
2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
1962 இறப்புகள்
1886 பிறப்புகள்
|
592830
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
|
அம்பிகா, பார் ராஜா
|
அம்பிகா, பார் ராஜா (Ambika, Bar Raja) (பிறப்பு திரௌபதி ; இறப்பு 1738) அகோம் மன்னன் சிவ சிங்கா என்பப்படும் சுதன்பாவின் பட்டத்தரசியாவார். இவரது மூத்த சகோதரி புலேசுவரியின் மரணத்திற்குப் பிறகு இவர் பார் ராஜா ஆனார். சிவசாகர் சிவத்தோள் மற்றும் சிவசாகர் குளம் ஆகியவற்றை நிர்மாணிப்பதில் பெயர் பெற்றவர். மேலும், கற்றல் மற்றும் கல்வியின் சிறந்த புரவலராக இருந்தார்.
குடும்பம்
அம்பிகை, திரௌபதி என்ற பெயருடன் பிறந்தார்.
திரௌபதி மிரி ஹண்டிகோய் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் சோலால் கோகன் என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
திரௌபதியின் மூத்த சகோதரியான புலேசுவரி 1731இல் இறந்தார். மன்னன், சிவ சிங்கா, பின்னர் வலுக்கட்டாயமாக திரௌபதியின் கணவனிடமிருந்து பிரித்து மணந்து கொண்டார். இவரது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு மகன்களும் தங்கள் தந்தையுடன் வாழ்ந்தனர். மேலும் திரௌபதி 'அம்பிகா' என்ற பெயரைப் பெற்றார். இவர்களுக்கு உக்ர சிங்கா என்ற திபம் ராஜா மகனாகப் பிறந்தார்.
கலைப்பணி
அம்பிகா கலையின் சிறந்த புரவலராக இருந்தார். இவரது ஆதரவின் பேரில், அசாமின் சிறந்த அறியப்பட்ட சித்திர கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றான "ஹஸ்திவித்யார்ணவம்" என்ற யானைகளைப் பற்றிய புகழ்பெற்ற கையெழுத்துப் பிரதி எழுதப்பட்டது. ஆறாவது பாகவத புத்தகம், கவிச்சந்திர திவிஜ்யா என்பவரால் இயற்றப்பட்டதும் பாத லிகிரா என்பவரால் விளக்கப்பட்டதுமான தர்ம புராணம் ஆகியவை அந்தக் காலத்தின் மற்றொரு முக்கியமான கலைப் படைப்புகள்.
இறப்பு
அம்பிகை 1738 இல் சீனாதலி என்ற இடத்தில் இறந்தார். பின்னர் மன்னன் 1739 ஆம் ஆண்டில், மதுரியல் குடும்பத்தைச் சேர்ந்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட சோலால் கோகனின் மகள் அகாரி கபுரு என்பவரை மணந்து, அவருக்கு பார் ராஜா என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் அவருக்கு சர்பேசுவரி என்று பெயரையும் சூட்டினார்.
சான்றுகள்
அசாம் வரலாறு
|
592832
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF
|
கிரிப்டோனியம் அயனி
|
கிரிப்டோனியம் அயனி (Kryptonium ion) KrH+ என்ற குறியீட்டால் விவரிக்கப்படும் ஓர் ஓனியம் அயனியாகும். இந்த அயனியில் புரோட்டானேற்றம் அடைந்த கிரிப்டான் உள்ளது. நீர்த்த வாயுநிலைக் கட்டத்தில் கிரிப்டான் இதில் இடம்பெற்றுள்ளது. புளோரோகிரிப்டோனியம் அயனியின் உப்புகள், KrF+ இருப்பதாக அறியப்பட்டாலும், கிரிப்டோனியம் உப்புகள் இருப்பது ஏதும் நிரூபிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
கிரிப்டான் சேர்மங்கள்
நேர்மின்னயனிகள்
|
592834
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
|
நிறக்கோளம்
|
நிறக்கோளம் என்பது ஒரு விண்மீனின் வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கு ஆகும் , இது ஒளி மண்டலத்திற்கு மேலேயும் சூரிய மாற்றப் பகுதிக்கும் சூரியப்புறனிக்கும் கீழேயும் அமைந்துள்ளது. இந்த சொல் பொதுவாக சூரியனின் நிறக்கோளத்தைக் குறிக்கிறது , ஆனால் விதி விக்காக அல்ல.
சூரியனின் வளிமண்டலத்தில் நிறக்கோளம் தோராயமாக 3,000 முதல் 5,000 கிலோமீட்டர்கள் (1,900 முதல் 3,100 மைல்கள்) உயரத்தில் உள்ளது அல்லது பெருமத் தடிமனில் சூரியனின் ஆரத்தில் 1% க்கும் சற்று கூடுதலாக உள்ளது. இது ஒளி மண்டலத்தின் எல்லையில் ஒருபடித்தான அடுக்கைக் கொண்டுள்ளது. சுப்பியூல்கள் எனப்படும் மின்ட ஊடகத்தின் முடி போன்ற தாரைகள் இந்த ஒரே மாதிரியான பகுதியிலிருந்து உயர்ந்து நிறக்கோளம் வழியாக 10,000 கிமீ (6,200 மைல்) வரை மேலே உள்ள சூரியப்புணிக்குள் விரிவடைகின்றன.
Hα கதிர்நிரல் வரியில் மின்காந்த உமிழ்வுகள் காரணமாக நிறக்கோளம் ஒரு சிறப்பியல்பு செந்நிறத்தைக் கொண்டுள்ளது. நிறக்கோளம் பற்றிய தகவல்கள் முதன்மையாக அதன் உமிழப்பட்ட மின்காந்த கதிர்வீச்சின் பகுப்பாய்வு மூலம் பெறப்படுகின்றன.
சூரியனைத் தவிர வேறு விண்மீன்களிலும் நிறக்கோளங்கள் காணப்படுகின்றன. பெரிய விண்மீன்களில் நிறக்கோளம் சில நேரங்களில் முழு விண்மீனின் குறிப்பிடத்தக்க விகிதத்தை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக , அந்தாரெசு என்ற மீப்பேரியல் விண்மீனின் நிறக்கோளம் , அதன் ஆரத்தை விட சுமார் இரண்டரை மடங்கு தடிமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் காண்க
பருமையின் வரிசைள் (அடர்த்தி)
மோரெட்டன் அலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சூரியன்
|
592835
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
மாயா மக்கள்
|
மாயா ( Maya) என்பது மெசோஅமெரிக்காவின் பழங்குடி மக்களின் இன மொழியியல் குழுவாகும். பண்டைய மாயா நாகரிகம் இந்த குழுவின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது. இன்றைய மாயாக்கள் பொதுவாக அந்த வரலாற்று பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களிடமிருந்து வந்தவர்கள். இன்று இவர்கள் தெற்கு மெக்சிக்கோ, குவாத்தமாலா, பெலீசு, எல் சால்வடோர், நிக்கராகுவா மற்றும் ஒண்டுராசு ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.
"மாயா" என்பது பிராந்தியத்தின் மக்களுக்கான நவீன கூட்டுச் சொல்; இருப்பினும், இந்த வார்த்தை வரலாற்று ரீதியாக பழங்குடி மக்களால் பயன்படுத்தப்படவில்லை. தனித்தனி மக்கள், சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களிடையே பொதுவான அடையாளமோ அல்லது அரசியல் ஒற்றுமையோ இல்லை. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த குறிப்பிட்ட மரபுகள், கலாச்சாரங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்களைக் கொண்டிருந்தனர்.
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏழு மில்லியன் மாயாக்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. குவாத்தமாலா, தெற்கு மெக்ஸிகோ மற்றும் யுகடான் தீபகற்பம், பெலீசு, எல் சால்வடோர் மற்றும் மேற்கு ஒண்டுராசு ஆகியவை தங்கள் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தின் ஏராளமான எச்சங்களை பராமரிக்க முடிந்தது. சிலர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் பெரும்பான்மையான ஹிஸ்பானியம் செய்யப்பட்ட மெஸ்டிசோ கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மிகவும் பாரம்பரியமான, கலாச்சார ரீதியாக வேறுபட்ட வாழ்க்கையைத் தொடர்கின்றனர். பெரும்பாலும் மாயன் மொழிகளில் ஒன்றை முதன்மை மொழியாகப் பேசுகிறார்கள்.
சமகால மாயாக்களின் மிகப்பெரிய மக்கள்தொகை குவாத்தமாலா, பெலீசு மற்றும் ஓண்டுராசு மற்றும் எல் சால்வடாரின் மேற்குப் பகுதிகளிலும், மெக்சிகன் மாநிலங்களான யுகடான், காம்பெச்சே, குயின்டானா ரூ, தபாஸ்கோ மற்றும் சியாபாஸ் ஆகியவற்றில் பெரும் பகுதியினரும் வாழ்கின்றனர்.
இதனையும் காண்க
அமெரிக்கப் பழங்குடி மக்கள் மரபியல் வரலாறு
அமெரிக்க முதற்குடிமக்கள்
குறிப்புகள்
உசாத்துணை
Mooney, James,
Restall, Matthew (1997). The Maya World. Yucatecan Culture and Society, 1550–1850. Stanford: Stanford University Press. .
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
மெக்சிக்கோவின் வரலாறு
மாயா நாகரிகம்
அமெரிக்கப் பழங்குடிகள்
|
592836
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
கரிமகிரிப்டான் வேதியியல்
|
கரிமகிரிப்டான் வேதியியல் (Organokrypton chemistry) கரிமகிரிப்டான்களின் தயாரிப்பு மற்றும் பண்புகளை விவரிக்கிறது. கார்பனுக்கும் கிரிப்டானுக்கும் இடையிலான வேதிப்பிணைப்புகளால் கரிமகிரிப்டான் சேர்மங்கள் உருவாகின்றன.
கரிமசெனான் சேர்மங்களைக் காட்டிலும் கரிமகிரிப்டான் மிகக் குறைவாகவே அறியப்படுகின்றன. முதல் கரிமகிரிப்டான் சேர்மமான HKrCCH 2003 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அசிட்டிலீனில் கிரிப்டான் அணுவை ஒளிச்சேர்க்கை மூலம் புகுத்தியே இச்சேர்மம் உருவாக்கப்பட்டது. HKrC4H மற்றும் HKrC3N ஆகிய சேர்மங்களும் இதே தயாரிப்பு முறையில் ஈரசிட்டிலீன் மற்றும் சயனோ அசிட்டிலீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. இவை அனைத்தும் அணி தனிமைப்படுத்தல் செயல்முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். 40 கெல்வின் வெப்பநிலை வரையில் இவை நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன.. HKrCCF மற்றும் HCCKrF ஆகியவையும் அணி தனிமைப்படுத்தல் செயல்முறையில் சோதனை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
2,4,6-மும்மெத்தில்பிரிடினின் விலகல் எலக்ட்ரான் அயனியாக்கம் மூலம் உருவாக்கப்பட்ட இருநேர்மின்னயனிகள் கிரிப்டானுடன் வினைபுரிந்து கரிமகிரிப்டான் நேர்மின்னயனிகளான C8H7NKr2+ மற்றும் C8H8NKr2+ ஆகியவற்றை உருவாக்குகின்றன. கிரிப்டானுடனான அசிட்டிலீன் இருநேர்மின்னயிகள் வினையினால் HCCKr2+ அயனி உருவாகிறது.
மேற்கோள்கள்
கிரிப்டான்
வேதியியல்
|
592837
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF
|
காந்தமானி
|
காந்தமானி (magnetometer )என்பது காந்தப்புலம் அல்லது காந்த இருமுனைத் திருமையை அளவிடும் கருவியாகும். பல்வேறு வகையான காந்தமானிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு காந்தப்புலத்தின் திசை வலிமை அல்லது ஒப்பீட்டு மாற்றத்தை அளவிடுகின்றன. திசைகாட்டி என்பது ஒரு சுற்றுப்புறக் காந்தப்புலத்தின் திசையை அளவிடும் கருவியாகும் , இந்த நேர்வில் அளக்கப்படுவது புவியின் காந்தப்புலம் ஆகும். மற்ற காந்தமானிகள் இரும்பியல் காந்தம் போன்ற காந்தப் பொருளின் காந்த இருமுனைத் திருப்புமையை அளவிடுகின்றன. எடுத்துக்காட்டாக , சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தில் இந்த காந்த இருமுனையின் விளைவைப் பதிவு செய்வதால் காந்த இருமுனைத் திருப்புமை அளக்கப்படுகிறது..
விண்வெளியில் ஒரு கட்டத்தில் தனிநிலைக் காந்தச் செறிவை அளவிடக்கூடிய முதல் காந்தமானி 1833 ஆம் ஆண்டில் கார்ல் பிரெடெரிக் காசு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது , மேலும் 19 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் கால் விளைவு அடங்கும் , இது இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
புவி இயற்பியல் ஆய்வுகளில் புவியின் காந்தப்புலத்தை அளவிடுவதற்கும் , பல்வேறு வகையான காந்த முரண்பாடுகளைக் கண்டறிவதற்கும் , காந்தப் பொருட்களின் இருமுனைத் திருப்புமையைத் தீர்மானிப்பதற்கும் காந்தமானிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானத்தின் திசைவைப்பு, முன்னேறு மேற்கோள் அமைப்பில் அவை பொதுவாக முன்னேற்றக் குறிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய காந்தச் சுரங்கங்களில் தூண்டுதல் பொறிமுறையாகவும் காந்தமானிகள் படைத்துறையால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக , அமெரிக்கா , கனடா, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் மிகவும் உணர்திறன் கொண்ட காந்தமானிகளை படைத்துறைத் தொழில்நுட்பமாக வகைப்படுத்தி அவற்றின் பரவலான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.
காந்தமானிகள் உலோகக் கண்டுபிடிப்பிகளாகப் பயன்படுத்தப்படலாம். அவை காந்த உலோகங்களை மட்டுமே கண்டறிய முடியும் , ஆனால் கடத்துத்திறனை நம்பியிருக்கும் வழக்கமான உலோகக் கண்டறிதல்களை விட அதிக தொலைவில் உள்ள அத்தகைய உலோகங்களைக் கண்டறிய முடியும். காந்தமானிகள் சீருந்துகள் போன்ற பெரிய பொருட்களை மீட்டருக்கும் (33 அடி) மேல் கண்டறியும் திறன் கொண்டவை. அதே நேரத்தில் ஒரு வழக்கமான உலோகக் கண்டுபிடிப்பியின் வரம்பு அரிதாகவே அதிகமாக இருக்கும்.
அணமைய ஆண்டுகளில் காந்தமானிகள் மிகக் குறைந்த செலவில் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் இணைக்கப்படக்கூடிய அளவிற்கு சிற்றளவாக்கப்பட்டுள்ளன , மேலும், இவை சிற்றளவாக்கத் திசைகாட்டிகளாக (மெம்சு காந்தப்புல உணரி) அதிக பயன்பாட்டைக் காண்கின்றன.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Earthquake forecasting techniques and more research on the study of electromagnetic fields
USGS Geomagnetism Program
Earth's Field NMR (EFNMR)
Space-based magnetometers
Practical guidelines for building a magnetometer by hobbyists – Part 1 Introduction
Practical guidelines for building a magnetometer by hobbyists – Part 2 Building
உணரிகள்
அளவிடும் கருவிகள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
காந்தக் கருவிகள்
காந்தவியல்
காந்தமானிகள்
|
592845
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
இருகுளோரோமெத்தில் மெத்தில் ஈதர்
|
இருகுளோரோமெத்தில் மெத்தில் ஈதர் (Dichloromethyl methyl ether) என்பது HCl2COCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இருகுளோரோமெத்தில் குழுவும் ஒருமெத்தில் குழுவும் சேர்ந்து உருவாகும் ஈதராக இது வகைப்படுத்தப்படுகிறது. பாசுபரசு பெண்டா குளோரைடு மற்றும் பாசுபரசு ஆக்சிகுளோரைடு ஆகியவற்றின் கலவையுடன் மெத்தில் பார்மேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம். குளோரோயிருமெத்தில் ஈதரை குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்க முடியும்.
அரோமாட்டிக்கு சேர்மங்களை பார்மைலேற்றம் செய்யவும், அமிலக் குளோரைடுகள் உற்பத்தியில் குளோரினேற்றும் முகவர்களாகவும் இது பயன்படுகிறது.
மேற்கோள்கள்
ஈதர்கள்
கரிமகுளோரைடுகள்
கரிம வேதியியல் வினையாக்கிகள்
|
592850
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
|
சங்கர் கும்பி
|
சங்கர் கும்பி (Shankar Kumbi) இந்தியாவின் கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். 1958 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஊப்ளி தார்வாடு நகரிகா பரிசார் சமிதி என்ற அரசு சாரா அமைப்பிற்கு தலைவராக இருந்தார். கர்நாடக வித்யாவர்தக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
சமூகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். மிக இளம் வயதிலேயே சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். 1990 ஆண்டில் "கர்நாடக மாநில இளைஞர் விருது" பெற்றார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இவரது குறிப்பிடத்தக்க பணிக்காக, 1998 ஆம் ஆண்டில் பரிசார் விருதையும், 2012 ஆம் ஆண்டில் இராச்யோத்சவ புரசுகார் விருதையும் கர்நாடக அரசு சங்கருக்கு வழங்கியது.
தொழில்
முன்னதாக இவர் சனதா தளம் கட்சியுடன் இணைந்தார், பின்னர் பாரதிய சனதாதளம் கட்சியில் சேர்ந்தார். இருந்தாலும் ஊப்ளி-தார்வாடு நகராட்சி ஆணையத்தில் பத்தாண்டு காலமாக கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் பாரத் சேவா தளத்தின் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்
மேற்கோள்கள்
இந்திய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்
வாழும் நபர்கள்
1958 பிறப்புகள்
கர்நாடக நபர்கள்
|
592859
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%28%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%29
|
அப்துல் பாரி (பேராசிரியர்)
|
அப்துல் பாரி(Abdul Bari) (1892-1947) ஒரு இந்திய கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுயான மாலிக் இப்ராகிம் பாயுவின் வழித்தோன்றல் ஆவார். கல்வி மூலம் மக்களை விழிப்படையச் செய்வதன் மூலம் இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த முனைந்தார். அடிமைத்தனம், சமூக சமத்துவமின்மை மற்றும் வகுப்புவாத ஒற்றுமையின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்ட இந்தியாவைப் பற்றிய பார்வை இவருக்கு இருந்தது. இவர் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றதற்காக கொல்லப்பட்டார்.
சுயசரிதை
1937 இல் டிஸ்கோ (இப்போது டாட்டா ஸ்டீல் ) நிர்வாகத்துடன் இவர் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
பாரி 1946 முதல் 28 மார்ச் 1947 இல் இறக்கும் வரை பீகார் பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராக பணியாற்றினார். தன்பாத்தில் இருந்து பட்னா திரும்பும் போது, பீகார் மாகாணத்தின் குஸ்ருபூரில் பாதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், மூன்று பேர் இவரைச் சுட்டுக் கொன்றனர். மகாத்மா காந்தி தனது அஞ்சலியில், பாரி "தனது நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் ஒரு பக்கிரி போல் வாழ்ந்தார்" என்று குறிப்பிட்டார். அப்போது காங்கிரசு தலைவர் ஆச்சார்ய கிருபளானி, “இவரது மரணம் இந்தியாவின் துணிச்சலான மற்றும் தன்னலமற்ற சுதந்திர வீரர்களில் ஒருவரைப் பறித்துவிட்டது. வகுப்புவாத சார்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவர் மற்றும் தன்னை ஒரு இந்தியராக மட்டுமே அறிந்திருந்தார். உழைக்கும் வர்க்கங்களின் சேவையில் நாட்டம் நிறைந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை இவருடையது” என்றார்.
பாரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், இராசேந்திர பிரசாத் இவர் தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து 22 மார்ச் 1948 தேதியிட்ட மஸ்தூர் ஆவாஸ் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார்.
சான்றுகள்
மேலும் சில ஆதாரங்கள்
Dr. Rajendra Prasad: Correspondence and Select documents Volume 8 by Valmiki Choudhary published by Centenary Publication
At the feet of Mahatma Gandhi by Rajendra Prasad published by Asia Publication House
History of the Freedom Movement in Bihar by Kalikinkar Datta published by Govt. of Bihar.
Bihar through the Ages by Ritu Chaturvedi published by Sarup & Sons
My Days With Gandhi by Nirmal Kumar Bose
Working together: Labour-management Co-operation in Training and in Technological and other Changes by Alan Gladstone, Muneto Ozaki published by International Labour Office, Geneva
The Politics of the Labour Movement: An Essay on Differential Aspirations by Dilip Simeon
History of The Indian Iron and Steel Co. Ltd by Dr. N.R.Srinivasan
Official website of Tata Workers Union
வெளி இணைப்புகள்
Official website of Tata Workers Union
The Politics of the Labour Movement: An Essay on Differential Aspirations
Prof. Abdul Bari Technical Centre
Tata workers union pays homage to Prof. Abdul Bari
About Shahabad
காந்தியவாதிகள்
1947 இறப்புகள்
1892 பிறப்புகள்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.